• Mon. May 20th, 2024

த.இக்னேஷியஸ்

  • Home
  • சுடுகாடு நிலத்தில் அடுக்குமாடி கட்டிடம்
    வி.சி.க சார்பில் கலெக்டரிடம் மனு

சுடுகாடு நிலத்தில் அடுக்குமாடி கட்டிடம்
வி.சி.க சார்பில் கலெக்டரிடம் மனு

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டுப்புத்தூர் கிராமத்தில் சுமார் 400 ஆதிதிராவிட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், அவர்கள் இந்து மதத்திலும் கிறிஸ்தவ மதத்திலும் இருந்து வருகிறார்கள். கிராமத்தில் வசித்து வருபவர்கள் இறந்த பிறகு அடக்கம் செய்வதற்காக கிராம மக்கள் காட்டுப்புதூர்…

சுற்றுலா தலங்களில் முக கவசம் கட்டாயம் அமைச்சர் ராமசந்திரன் அறிவுறுத்தல்

தமிழகத்தில் கன்னியாகுமரி உட்பட அனைத்து சுற்றுலா மையங்களிலும்முகக்கவசம் கட்டாயம் என்று சுற்றுலா அமைச்சர் தெரிவித்துள்ளார்.கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள் சம்பந்தமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் இந்தியாவில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் பயணிகள் பெரும் திரளாக குவிந்து வருகின்றனர்.கன்னியாகுமரிக்கு கடந்த ஐந்து…

போதை பயன்பாட்டிற்கு எதிராக விழிப்புணர்வு

குமரி மாவட்டம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இன்று நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் துண்டு பிரச்சாரம் விநியோகித்தல், மது போதையால் ஏற்படும் பாதிப்பு…

தேன் தொடர்பான சாத்திய கூறுகள்
குறித்த தேசிய அளவிளான கருத்தரங்கு

கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோவிலில் தேன் தொடர்பான சாத்திய கூறுகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது.இந்நிலையில், நாகர்கோவிலில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தேன் தொடர்பான சாத்திய கூறுகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கை தகவல் தொழில்நுட்பவியல்…

குமரியில் மீன் விலை கிடு கிடுவென உயர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. மீன்கள் வரத்து குறைந்து துறைமுகங்கள் வெறிச்சோடிய நிலையில் மீன் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. சாளை மீன் கிலோ 230-ரூபாய்க்கும் நண்டு 500-ரூபாய்க்கும், அயலை மீன் 250-ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மீன்விலை…

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா இன்று துவக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.இன்று மாலை இடலாக்குடி பட்டாரியர் முதாய மக்களால் நெய்து எடுத்துவரப்பட்ட கொடிப்பட்டம், ஊர்வலமாக சுசீந்திரம் நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலில்…

நாகர்கோவிலில் 52 வார்டுகளை 3 மாதங்களில் ஆய்வு செய்த மேயர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் மொத்தம் 52 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள மக்கள் பிரச்சனை குறித்து நேரடியாக பொதுமக்களிடம் சென்று மேயர் மகேஷ் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வினை வார்டு வாரியாக மாநகராட்சி மேயர் மகேஷ் இருசக்கர…

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய காவலர்கள்

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளியை அதிரடிப்படை காவலர்கள் தூக்கி சென்று காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்க உதவி செய்தனர்.கன்னியாகுமரியில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு உதவி செய்து தூக்கி சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்…

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 98 வது பிறந்தநாள் விழா

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிலையில் நாகர்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 98 வது பிறந்தநாளை முன்னிட்டு 51 வார்டுக்கு உட்பட்ட உடையப்பன்குடியிருப்பு நாராயணசாமிகோவில் கலையரங்கத்தில் பாஜக பொருளாளரும்…

நாகர்கோவிலில் ஆறுகளை காப்போம் விழிப்புணர்வு மாரத்தான் பேட்டி

ஆறுகளை பாதுகாக்கும்பொறுட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாகர்கோவிலில் நடைபெற்ற மாரத்தான்போட்டியை அமைச்சர் ,தமிழக காவல்துறை தலைவர் துவக்கி வைத்தனர்.ஆறுகளை காப்போம் என்ற விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்து வகையில்.கன்னியாகுமரி,நாகர்கோவிலில் மாரத்தான்போட்டி நடைபெற்றது. 28கிலோமீட்டர் தூரம் கொண்ட மாரத்தான் போட்டியை தமிழக அரசின் மக்கள்…