• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

த.இக்னேஷியஸ்

  • Home
  • ஒன்றிய அரசைக் கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்..,

ஒன்றிய அரசைக் கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்..,

அமைச்சர் மனோதங்கராஜ் களரி பயிற்சி..,

தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் இயல்பாகவே களரி மற்றும் அது சார்ந்த பல்வேறு தற்காப்பு கலைகள், மற்றும் சிலம்பம் என பல்வேறு திறன் விளையாட்டுகளில் முறையான பயிற்சி பெற்றவர். கல்லூரி மாணவனாக இருந்த காலையிலே, கல்வியோடு தற்காப்பு கலைகளை முழுமையாக…

உலகச் சாதனை நிகழ்ச்சி 700 மாணவர்கள் பங்கேற்பு..,

கன்னியாகுமரியில் நடைபெற்ற உலகச் சாதனை நிகழ்வு நிறைவு பெற்றது. பரதநாட்டியம், சிலம்பம், கராத்தே, யோகா உள்ளிட்ட கலைத்துறைகளில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தும் ஆஸ்கர் ரிகார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பிடிக்க தகுதியான வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினர். தமிழ்நாடு கலை மற்றும் கலாசார…

உபகார மாதா திருத்தலத்தின் ஆண்டு திருவிழா கொடியேற்றம்..,

கன்னியாகுமரியில் உள்ள பிரசித்தி பெற்ற தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தின் ஆண்டு திருவிழா மற்றும் ஆலயம் அடிக்கல் நாட்டிய 125-வது ஆண்டு பெருவிழா டிசம்பர் 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன். தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா டிசம்பர் 14…

சுற்றுலாத் துறை அதிகாரி பொய் செய்திக்கு கண்டனம்..,

கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியதாக பரப்பப்பட்ட செய்தி தவறானது என அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். எப்போதும் போலவே கடல் அமைதியாகவே உள்ளது. சுற்றுலா பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் எந்தத் தடையும் இன்றி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். பொய்யான தகவல்களால் அஞ்ச வேண்டாம்…

சட்டமன்ற உறுப்பினர் ஜமீலா காலமானார்..,

கேரளா – கோழிக்கோடு: கொயிலாண்டி எம்.எல்.ஏ மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவருமான கனத்தில் ஜமீலா (59) மரணமடைந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தநிலையில் காலமானார் கேரளா – முஸ்லிம் மாப்பிளா சமூகத்தை சேர்ந்த முதல் பெண் MLA…

செங்கோட்டையனை த.வெ.க_விற்கு அனுப்பியது அமித்ஷா..,

நாகர்கோவிலுக்கு அருகே உள்ள இறச்சகுளத்தில். தனியாரது புதிய மருத்துவ மனையை திறந்த வைத்த தமிழக சட்டமன்ற தலைவர் அப்பாவு, அந்த நிகழ்விற்குப்பின்செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தது. இலங்கை(கொழும்பு)விமான நிலையத்தில், விமான போக்குவரத்து தடைசெய்யப்பட்ட நிலையில் அங்கு தவிக்கும்,தமிழகத்தைச் சேர்ந்தவர்களை மீட்கும் நடவடிக்கையை விரைந்து…

காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் பேட்டி..,

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பேருராட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரும் கூட்டணி பேச்சு வார்த்தை குழு மேலிட பொறுப்பாளருமான சட்ட மன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் புதுக்கடை பேருராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் தவெகவில் செங்கோட்டையன் இணைந்தது அமிர்ஷா கூறியதால்தான்.…

காசிக்கு சிறப்பு ரயிலை துவக்கி வைத்த எம்.ஆர்.காந்தி..,

கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இருந்து காசி நோக்கி சிறப்பு ரயில் ஒன்று நேற்று(நவம்பர்_29) புறப்பட்டது. இந்த ரயிலை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி, குமரி மாவட்ட பாஜக தலைவர் கோபகுமார் தலைமையில் துவக்கி வைத்தார். மத்திய அரசு கடந்த நான்கு…

விஜய் வசந்த் கடப்பா நிகழ்வில் பங்கேற்பு..,

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சங்கடன் ஸ்ரிஜன் அபியான் திட்டத்தின் (அமைப்பு சீரமைப்பு இயக்கம்) ஒரு பகுதியாக, AICC பார்வையாளராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆந்திரப் பிரதேசம் – கடப்பா மாவட்டத்துக்கு சென்றடைந்தார். விமான நிலையத்தில் கட்சி தலைவர்கள்…