கல்லூரி வளாகத்தில் முட்செடிகள், புல்புதர்கள் அகற்றம்- அதிமுக நிர்வாகிகளுக்கு நன்றி
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை அடுத்த பால்குளத்தில் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் கருவேல முட்செடிகள், புல்புதர்களை அகற்ற நடவடிக்கை மேற்கொண்ட அதிமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதுகன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை அடுத்த பால்குளத்தில் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு மாணவர்களின் விடுதியும் செயல்பட்டு…
நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி
உடல் நலக்குறைவுகாரணமாக பிரபல அரசியல் தலைவரும் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குமரி மாவட்டத்தை சேர்ந்த நாஞ்சில் சம்பத். அற்புதமான,ஆற்றல் மிக்க பேச்சாளர். இன்று அதிகாலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில்.நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்தவ மனையில் சிகிச்சை…
கன்னியாகுமரி மாவட்டம் வடலிவிளையில் புதியரேசன் கடை பணிகள் துவக்கம்
வடலிவிளையில் ரூ.9 லட்சம் மதிப்பில் ரேசன் கடை கட்டிடத்திற்கு ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ.அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, பாலப்பள்ளம் பேரூராட்சிக்குட்பட்ட வடலிவிளை, மலையன்விளை, மணலி பகுதிகளில் உள்ள மக்கள் ரேசன் பொருட்கள் வாங்குவதற்கு பல கிலோமீட்டர் தூரம்…
அமைச்சர் மனோ தங்கராஜிடம் மீனவ அமைப்பு பிரதிநிதிகள் மனு
பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சர் மனோதங்கராஜிடம் கன்னியாகுமரி மாவட்ட மினவபிரதிநிதிகள் மனு அளித்தனர்.கன்னியாகுமரி,குளச்சல்,தேங்காய்ப்பட்டினம் மாவட்ட தலைநகர் நாகர்கோவில் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம் செயல்படுத்தவும் உள்நாட்டு மீனவர்களுக்கு( நீர் உயிரின வளர்ப்பு) மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் நாகர்கோவிலில் அமைத்து மீனவர்களுக்கு பயனுள்ள…
பாலபிரஜாபதி அடிகளரின் பவளவிழா- சபாநாயகர் பங்கேற்பு
பாலபிரஜாபதி அடிகளரின் பவளவிழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு பங்கேற்றார்.சாமிதோப்பு அய்யா வழி,வழிபாட்டின் குருமகா சன்னிதானம் பாலபிரஜாபதி அடிகளரின் பவளவிழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் கலந்துகொண்டு சிறப்பித்தார். மகா சன்னிதானத்திற்கு பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்த சபாநாயகர் அப்பாவுக்கும்…
சுக்குப்பாறை தேரிவிளையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா
கன்னியாகுமரி மாவட்டம் சுக்குப்பாறை தேரிவிளையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.சுக்குப்பாறை தேரிவிளையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை முன்னிட்டு கலைப்பேரரசு எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் சார்பில் மீன்குழம்பு அன்னதானத்தை தொடங்கி வைக்கிறார் என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., இந்நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அதிமுக செயலாளர் எஸ்.ஜெஸீம்,…
வைகுண்டசாமி தலைமை பதியில்தை மாத திருவிழா
அய்யா வைகுண்டசாமி தலைமை பதியின் .தை மாத திருவிழா ஜனவரி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. குமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி தலைமை பதியின் .தை மாத திருவிழா ஜனவரி திங்கள்(20_ம்) தேதி கொடியேற்றத்துடன் தொடங்க இருப்பதை.குரு.பாலஜனாதிபதி அறிவித்துள்ளார்.11_நாட்கள் நடைபெறும்…
வடக்குத் தாமரைகுளத்தில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா
கன்னியாகுமரி மாவட்டம் வடக்குத் தாமரைகுளத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 106 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் திரைப்பட இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், திரைப்பட நடிகர் அருள்மணி, வடக்குத்தாமரைகுளம் தொடக்க…
நாகர்கோவிலில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106-வது பிறந்த நாள் விழா
நாகர்கோவிலில் திரைப்பட நடிகரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 106வது பிறந்த நாளை முன்னிட்டு பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான பிடி செல்வகுமார் 1000 அடி பேனரில் அவரது புகைப்படங்களை பதித்து சாதனை படைத்தார்.கலப்பை மக்கள் இயக்கம் நிறுவனர் பி.டி. செல்வகுமார் எம்ஜிஆரின்…
நாகர்கோவிலில் இரட்சணிய சேனையின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்
இரட்சணிய சேனையிலின்பொன்விழா ஆண்டை கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இரட்சணிய சேனையின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இந்த அமைப்பின் சர்வதேச தலைவரின் இறை செய்தியை பெற்றனர்-மேலும் கொரோனா நோய்…