ஆஸ்கர் புத்தகத்தில் இடம்பிடிக்கும் உலகச் சாதனை முயற்சி..,
கன்னியாகுமரி, நவம்பர் 29 — கலை, கலாசாரம், ஆஸ்கர் புத்தகத்தில் இடம்பிடிக்கும் உலகச் சாதனை முயற்சி நவம்பர் 30ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கன்னியாகுமரியில் நடைபெற உள்ளது. இதற்கான தயாரிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த உலகச் சாதனை முயற்சியில் பரதநாட்டியம், சிலம்பம்,…
சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை..,
தமிழக கடலோர பகுதிகளில் குறிப்பாக மன்னார்வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் இன்று முதல் 29ஆம் தேதி வரை மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து கன்னியாகுமரி…
கனிமொழியிடம் கோரிக்கை வைத்த என்.தாமரைபாரதி..,
அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி வெள்ளையந்தோப்பு ஊரைச் சேர்ந்த முருகன் அவர்களது மகன் சிவனேஷ் கடின நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவ உதவிக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், மண்டல திமுக பொறுப்பாளருமான கவிஞர் கனிமொழி கருணாநிதி…
அக்னிஸ்வரனுக்கு பரதவர் சமுதாயம் சார்பாக கடுமையான கண்டனம்..,
அதிமுகவின் செய்தி தொடர்பாளர் திரு.அக்னிஸ்வரனுக்கு எங்களது பரதவர் சமுதாயம் சார்பாக கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறோம். கருவாடு விற்பனையும் அதில் ஈடுபடும் எங்கள் சமுகத்தினரையும் கீழ்த்தரமாக பொது வெளியில் பேசியதற்காக தார்மீக பொறுப்பேற்று மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.😡 மன்னிப்பு…
மரணம் அடைந்த மீனவர் குடும்பத்திற்கு நிதி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்..,
கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது விசைப்படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்து மாயமான தூத்தூர் மீனவர் ராஜூ குடும்பத்திற்கு செ. ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தனது செந்த நிதியிலிருந்து ஐம்பதாயிரம் (ரூ. 50000) வழங்கினார். கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட,…
நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி பேட்டி..,
கடலூர் சம்பவத்திற்கு பின் அந்த இடங்களில் நேரில் சென்று பார்த்தது. மக்கள் சொன்னவற்றை தலைவரிடம் நேரில் சொன்னேன். அண்ணன் அழைத்தால் இயக்கத்தில் சேர்ந்து பயணிப்பேன். விஜய் அண்ணா அழைப்பார் என நம்புகிறேன் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இளைஞர்களே நடிகர் பின்னால் சென்றால் வாழ்க்கை அழிந்து போகும்..,
திரைப்பட தயாரிப்பாளரும். திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின், முன்னாள் உதவியாளருமான மற்றும் ‘ புலி’ படத்தின் தயாரிப்பாளருமானபி.டி.செல்வகுமார். குமாரபுரம் தோப்பூர் அரசு தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கு,கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் அவரது சொந்த நிதியில் புதிய வகுப்பறை கட்டிக்கொடுத்துள்ளார். புதிய…
தி.மு.க.,விற்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் எழுப்பும்உரிமை குரல்..,
குமரி மேற்கு மாவட்டத்தில் 23 பேரூராட்சிகளில் 10 பேரூராட்சிகள் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது… ஆனால் திமுக வால் நியமிக்கப்பட்ட. ஊனமுற்றோர் என்ற காரணத்தால் நியமன வார்டு உறுப்பினர்கள் என்ற பதவிக்கு ஒருவர் கூட காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஒதுக்கப்படவில்லை. திமுக காங்கிரஸ்…
நகராட்சி அலுவலகத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி..,
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த மாற்றுத் திறனாளிகள் நியமன உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிப்பு வந்த நிலையில் கன்னியாகுமரி நகராட்சி அலுவலகத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர் செல்வி…
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்..,
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்தநாள் விழா கன்னியாகுமரி அண்ணா சிலை முன் நகராட்சி தலைவரும், பேரூர் திமுக செயலாளருமான குமரி ஸ்டீபன் தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 49 கிலோ கேக் வெட்டி, சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.…




