• Sat. Aug 22nd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

த.இக்னேஷியஸ்

  • Home
  • குமரியில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து.., இந்தியா கூட்டணி சார்பில் மாபெரும் மறியல் ஆர்ப்பாட்டம்..!

குமரியில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து.., இந்தியா கூட்டணி சார்பில் மாபெரும் மறியல் ஆர்ப்பாட்டம்..!

கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தமொழி, தர்மபுரம் ஊராட்சியில் ஊழல் முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்திவரும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் ஈத்தாமொழி, பொட்டல்விலக்கு சந்திப்பில் மாபெரும் மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர், குமரி மக்களவை…

குமரி சாமிதோப்பு அன்பு வனத்தில் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா..!

பிரிட்டிஷ் ஆட்சியின் போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் உள்ள வைக்கம் ஊரில் உள்ள மகாதேவர் ஆலையத்தின் திருவிழா காலத்தில், கோவிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் உயர் சாதியினர் மட்டுமே பயன் படுத்த முடியும், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் நடமாடக்கூடது என்ற வன்…

குமரியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம்..!

பொது நூலகம்திறப்பு விழா..!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நூலகம் மற்றும் அறிவுசார் மையங்களை சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்…

நாகர்கோவிலுக்குமுதல் முறையாக வந்தது “வந்தே பாரத் ரயில்”

இந்திய ரயில்வே நிர்வாகம் சார்பில் புதிதாக விடப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில் சென்னை முதல் நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும் என குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ரயில்வே துறை அமைச்சர் மற்றும் ரயில்வே நிர்வாகத்திடம் பல்வேறு கோரிக்கை வைக்கப்பட்டதன்…

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு…

தமிழர்கள் பல்லாண்டுகளுக்கு முன்பே. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி இருந்த காலத்திலே, வேலை வாய்ப்பை தேடி வெளி நாடுகளுக்கு சென்ற நாடுகளில் மலோசியா (அன்று சிங்கப்பூரை உள்ளடக்கிய மலையா) பர்மா, இலங்கை என்ற நாடுகளையும் கடந்து கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என பல…

அரசு டாஸ்மார்க் மதுபான கூடத்தை மாற்ற கோரி, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், ஊர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு…

கன்னியாகுமரி மாவட்டம் களியாக்கவிளை கோழிவிளை பகுதியில் செயல்படும் அரசு டாஸ்மார்க் மதுபான கூடத்தை மாற்ற கோரி, கிள்ளியூர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் தலைமையில் ஊர் மக்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை கோழிவிளை பகுதியில் அரசு…

குமரியின் எட்டு திசைகளிலும், அரசுக்கு எதிராக எழும் கண்டன குரல்கள் ஊராட்சிகளை, பேரூராட்சிகளுடன் இணைப்பதை கைவிட வேண்டும்…

கன்னியாகுமரி மாவட்டத்தில் 95_ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 25_ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்கவும், 10_ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தவும் அரசு திட்டமிட்டு செயல் படுத்த முயன்று வரும் நிலையில், குமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி முதல், களியாக்காவிளை வரையில், மாவட்டத்தின் 8_திசைகளிலும் இருந்து எதிர்ப்பும், கண்டன…

விடுதலைசிறுத்தை கட்சியில் இணைந்த மாற்று கட்சியினர், நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வாக்கு சீட்டு முறையை கொண்டு வர கோரிக்கை…

விடுதலைச் சிறுத்தை கட்சி நாகர்கோவில் மாநகர் மாவட்டம் சார்பாக, செயர் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதிதாக குன்னுவிளை மற்றும் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்த பத்துக்கு மேற்பட்ட நபர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி விடுதலை சிறுத்தை கட்சியில் இணைந்தனர். கூட்டத்தில்…

கன்னியாகுமரியில் மூன்று கடல்கள் சங்கமம் பகுதியில் கூட்டு பிரார்த்தனை.., சுவாமி முரளிதரனின் சொற்பொழிவு…

இந்தியாவின் தென் கோடி கன்னியாகுமரியில் கோவில் கொண்டு அருள் பாலிக்கும், கன்னி தெய்வத்தின் பாத சுவட்டில் நமது ஜனவரி 1_தேதி கூட்டு பிரார்தனையின் 18_வது சங்கமம் விவேகானந்தா கேந்திரத்தில் மக்களின் நான்காவது கடலாக கூடியுள்ளோம். கன்னியாகுமரியில் விவேகானந்த கேந்திர வளாகத்தில் இந்த…