• Fri. Mar 29th, 2024

வ.செந்தில்குமார்

  • Home
  • கடத்தல்காரர்களுக்கு வில்லன்…காவல்துறையே கண்டு வியக்கும் ரியல் ஹீரோ ..சிறப்பு பேட்டி

கடத்தல்காரர்களுக்கு வில்லன்…காவல்துறையே கண்டு வியக்கும் ரியல் ஹீரோ ..சிறப்பு பேட்டி

தமிழகத்தில் பல இடங்களில் ரேஷன் பொருட்கள் கடத்தல் செய்திகளை நாம் படிப்பது உண்டு. பிறகு அதனை கடந்து மற்ற செய்திகளில் நமது மக்களின் நாட்டம் சென்றுவிடும். ஆனால் கடத்தல் கும்பல்களுக்கு பின்னால் உள்ள மாபியா, அதற்கு உள்ள டிமான்ட், இதனால் அரசுக்கு…

ரஷ்ய அதிபர் புதினை விமர்சித்த மாடல் அழகி சடலமாக மீட்கப்பட்ட மர்மம் !

ஓராண்டுக்கு முன்பு ரஷ்ய அதிபர் புதினை சமூக வலைதளங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறிய ரஷ்ய மாடல், கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு.23 வயதான கிரெட்டா வெட்லர் ஒரு ரஷ்ய மாடல். இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு…

தோல் புற்றுநோய்க்கு எதிராகப் போரிடுகிறதா கொரோனா தடுப்பூசி?

கொரோனா தடுப்பூசி தோல் புற்றுநோய்க்கு எதிராகப் போரிடும் என சமீபத்திய ஆய்வு கூறுகிறது. ஒரேகான் ஸ்டேட் யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் பார்மசியின் மேற்கொண்ட ஆய்வில் கொரோனா தடுப்பூசியை தோலில் ஒரு முக்கிய புரதத்தின் உற்பத்தியைத் தூண்டுவதனால் தோல் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும்…

50% இடஒதுக்கீடு உத்தரவு வரவேற்கத்தக்கது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ படிப்புகளுக்கு சேருவதற்கு அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களாக பணிபுரியும் மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் கடந்த 2020ஆம் ஆண்டு அரசு அரசாணையை பிறப்பித்தது.இந்த அரசாணைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை…

ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கு…ஹோலி விடுமுறைக்குப் பின் விசாரணை

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கல்வி நிலையத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. இதை எதிர்த்து மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணா தீட்ஷித் இந்த…

அட்ராசிட்டி அன்னபூரணியின் அடுத்த சவால்..

அன்னபூரணி தரிசன நிகழ்ச்சிக்கு ஆசிரம நிர்வாகம் தடை விதித்த நிலையில் அந்த நிகழ்ச்சியை நடத்தியே காட்டுவேன் என அன்னபூரணி சவால் விடுத்துள்ளார். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் அடுத்தவர் கணவருடன் குடும்பம் நடத்துவதாக புகாருக்குள்ளானவர் அன்னபூரணி. இவர் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில்…

எஸ்.பி வேலுமணி வீட்டில் 11 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி பறிமுதல்

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் லஞ்சஒழித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த சில மாதங்களுக்கு…

பிரபல ரவுடி நீராவி முருகன் சுட்டுக்கொலை

பிரபல ரவுடி நீராவி முருகன் என்கவுன்ட்டரில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பிரபல ரவுடி நீராவி முருகன் திண்டுக்கல் தனிப்படை காவல் துறையினரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். நெல்லை களக்காடு அருகே மீனவன்குளம் என்ற இடத்தில் போலீசாரை தாக்கிவிட்டு…

தந்தை ஸ்தானத்தில் நின்று தம்பி மகனுக்கு திருமணம்… உருகிய கே.என்.நேரு

தனது சகோதரர் கே.என்.ராமஜெயத்தின் மகன் திருமண விழா இனிதே முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று முடிந்த நிலையில், ஒரு பெரும் கடமையை நிறைவேற்றிய நிம்மதி அடைந்திருக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு. மகன் திருமணத்தை காண கே.என்.ராமஜெயம் உயிருடன் இல்லாததை எண்ணி அமைச்சர் கே.என்.நேரு…

திமுகவின் பிடீம் ஆக இயங்கப்போகிறாரா நடிகர் விஜய்?

நடிகர் விஜய்யின் சொகுசு கார் வழக்கில் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. பிரசாந்த் கிஷோர் உடன் விஜய்யின் சந்திப்புக்கு பின்னர் தான் விஜய் மீது பாய்ச்சலை தொடங்கியிருக்கிறது திமுக என்ற பேச்சு…