• Fri. Apr 19th, 2024

வ.செந்தில்குமார்

  • Home
  • கிராமம் கிராமமாக பாதயாத்திரை செல்லப் போகிறேன்: அண்ணாமலை பேச்சு

கிராமம் கிராமமாக பாதயாத்திரை செல்லப் போகிறேன்: அண்ணாமலை பேச்சு

கால்கள் தேய்ந்தாலும் பரவாயில்லை தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை செல்வோம். போர்வையோடு கிளம்பப் போகிறோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 97வது பிறந்த நாள் விழாவை பாஜக நல்லாட்சி தினமாக கொண்டாடி வருகின்றனர். சென்னையில் நடைபெற்ற விழாவில்…

இன்று மாலை 6 மணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (ஜன.5) மாலை 6 மணிக்கு சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது. முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து எம்.எ.ஏ.க்களும் கலந்துகொள்ளவுள்ளனர். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என…

உ.பி.யில் பிராமணர் வாக்கை பெற பாஜக முன்னாள் அமைச்சர் தலைமையில் குழு

உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பிராமணர் வாக்குகளை பெறுவதில் முக்கிய கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது. இதில் பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் தலைமையில் 4 உறுப்பினர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. உ.பி.யில் பிராமண சமூகத்தினருக்கு சுமார் 12% வாக்குகள் உள்ளன. அங்கு…

சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 7 தொழிலாளர்கள் படுகாயம்

கடந்த ஜனவரி 1-ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் களத்தூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பட்டாசுத் தொழிற்சாலையின் உரிமையாளர் வழிவிடும் முருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து…

மனித கறியை உண்ணும் மனிதர்கள் – விரிவான வரலாறு

மனிதர்களால் மனிதக்கறியை உண்பது நரமாமிசம் அல்லது ஹியுமன் கானிபலிசம் என்று அழைக்கப்படுகிது. ஆங்கிலத்தில் இதை anthropophagy என்று அழைக்கிறார்கள். பொதுவில் கானிபலிசம் என்பதன் பொருள் ஒரு உயிரினம் அல்லது விலங்கு தனது இனத்தின் உடலை சாப்பிடுவதாகும். உண்மையா அல்லது வதந்தியா? முந்தைய…

நாளை தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடர்: கேள்வி கேட்க தயாராகும் அதிமுக

தமிழகத்தில் 2022-ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உள்ளட்ட பிரச்சனைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து எதிர்கட்சிகள் கேள்விகளை தொடுக்க தயாராகி வருவதால் சட்டசபையில் பரபரப்பின் உச்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…

40 பார்களுக்கு சேர்த்து டெண்டர் போட்ட ஒரே நபர்

தமிழகத்தில் பார் டெண்டர் விடுவதில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்த நிலையில், 40 பார்களுக்கு சேர்த்து ஒரே நபர் டெண்டர் விட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான…

ராசுக் கோனாரின் ஆடும் கர்ணன் வீட்டின் புதையலும்

பேய்கள், அமானுஷ்யங்கள் இல்லாத சமூகப் படைப்புகளில் – அது எழுத்தாக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி – அமானுஷ்யத்திற்கு நெருக்கமாக திடீரென ஏதாவது தென்பட்டால் உடல் புல்லரித்துவிடும். பேய்க் கதைகளில் வரும் பீதியைவிட, இந்த எதிர்பாராத தருணங்கள் தரும் அதிர்ச்சி…

ரவுடி பேபி சூர்யா-சிக்கா ஜோடியாக கைது

சமீபத்தில் தான் ரவுடி பேபி சூர்யாவும், சிக்காவும் பிரிந்தனர். இந்நிலையில் தற்போது அவர்கள் இருவரும் புகார் ஒன்றில் கைதாகியுள்ளனர். திருப்பூரைச் சேர்ந்த ரவுடி பேபி சூர்யா, மதுரையைச் சேர்ந்த சிக்கா என்பவருடன் மதுரை திருநகரில் வசித்து வந்தார். டிக்டாக் பிரபலமான இவர்கள்,…

என் கனவில் தினமும் கிருஷ்ணர் வருகிறார் – அகிலேஷ் யாதவ் புது ரூட்

உத்திரபிரதேசத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அங்கு நான் ஆட்சியை அமைத்து “ராம ராஜ்ஜியத்தை “உருவாக்குவேன் என்று ஒவ்வொரு இரவிலும் கிருஷ்ணர் எனது கனவில் வந்து கூறுகிறார் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். பாஜகவின் பஹ்ரைச்…