கட்சிக் கொடிகளையும், அபாயகரமான முறையில் பிளக்ஸ் பேனர்களையும் வைத்துள்ள தவெகவினர்..,
கோவையில் தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறும் நிலையில், குறுகலான சிங்காநல்லூர் சாலையில் தவெகவினர் கட்சிக் கொடிகளையும், அபாயகரமான முறையில் பிளக்ஸ் பேனர்களையும் வைத்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏறனவே கோவையில் அதிமுகவினர் வைத்த கட்சிக்கொடிக்கம்பத்தால்…
“உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணிக்கிறோம்!”
கோவை – திருப்பூர் வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்து ஒன்று அசுர வேகத்தில் இயக்கப்பட்டதோடு, அதிகச் சத்த எழுப்பும் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரனை (Air Horn) அலறவிட்டுச் சென்ற திடுக்கிடும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை…
கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து!
கோவை மாநகராட்சியின் பிரதானக் குப்பைக் கிடங்கான வெள்ளலூர் பகுதி வளாகத்தில் நேற்று நள்ளிரவில் திடீரெனப் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகைமூட்டம் சூழ்ந்து உள்ளதால் பொதுமக்கள் கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் துர்நாற்றத்தால் அவதி அடைந்து…
கோவை ஸ்டேன்ஸ் பள்ளியின் 164-வது ஆண்டு விழா கொண்டாட்டம்..,
கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ-&இந்தியன் மேல்நிலைப் பள்ளி, தனது நீண்டகாலக் கல்விப் பாரம்பரியம் மற்றும் மாணவர்களின் சாதனைகளை முன்னிலைப்படுத்தும் வகையில் தனது 164-வது ஆண்டு விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடியது. பள்ளிப் பாடலுடன் விழா தொடங்கியது. மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய இந்நிகழ்ச்சியில்…
மார்பக புற்றுநோய் கண்டறியும் நடமாடும் வாகனம் துவக்க விழா..,
கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனை பி பிளாக் வளாகத்தில், பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் 3242-C மாவட்டத்தின் சார்பில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் நடமாடும் வாகனம் துவக்க விழா நடைபெற்றது. பெண்களிடையே மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், ஆரம்ப நிலையிலேயே நோயை…
கோவையில் நள்ளிரவில் அரங்கேறிய அதிர்ச்சித் திருட்டு..,
கோவை, சல்வன் வீதி பகுதியில் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டு இருந்த மாணவரின் விலை உயர்ந்த R15 இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் நள்ளிரவில் திருடிச் சென்ற திடுக்கிடும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கோவை,…
கோவையில் Getair1 விழிப்புணர்வு வாக்கத்தான்..,
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் டி.என்.பி.எஸ்.சி., யு.பி.எஸ்.சி. உள்ளிட்ட அரசு பணியாளர் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், Getair1 நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது. Getair1 செயலி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த நடைப்பயணத்தை முன்னாள்…
ஞானசக்தி தியான பீடத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்..,
கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டியில் உள்ள ஞானசக்தி தியான பீடத்தில், உலக மக்கள் நன்மைகாகவும் குடும்பங்களில் சகல தோஷங்கள் நீங்கி ஐஸ்வர்யம் பெருகவும் மாபெரும் வரலட்சுமி நோன்பு சிறப்பு பூஜை மிக விமரிசையாக நடைபெற்றது. வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, விஸ்வகர்மா ஜகத்குரு…
சூலூர் அருகே விவசாயியை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயற்சி.மயிரிலையில் தப்பிய விவசாயி..,
கோவை மாவட்டம் சூலூர் அருகே விவசாயியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்று சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சூலூர் அருகே உள்ள சுல்தான் பேட்டை ஒன்றியம் பூரண்டாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதியப்பன் . இவருக்கு திருமணம் ஆகி…
கோவிலுக்குள் சாவகாசமாகத் திருட்டு – சி.சி.டி.வி காட்சியால் அதிர்ச்சி!
கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ மேற்கு மாகாளியம்மன் கோவிலில், முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் கடப்பாரையால் உண்டியலை உடைத்துச் பணத்தைச் சாவகாசமாகத் திருடிச் சென்ற திடுக்கிடும் சி.சி.டி.வி காட்சிகள்…




