• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • க்ரீன் கார்டன் ஹவுசிங் யூனிட் நண்பர்கள் குழு சார்பாக மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி..,

க்ரீன் கார்டன் ஹவுசிங் யூனிட் நண்பர்கள் குழு சார்பாக மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி..,

கோவை க்ரீன் கார்டன் ஹவுசிங் யூனிட் நண்பர்கள் குழு சார்பாக மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி போத்தனூர் பாத்திமா கனி மண்டப அரங்கில் நடைபெற்றது. நண்பர்கள் குழு நிர்வாகிகள் அசாருதீன்,இப்ராஹீம்,அக்கீம்,மைதீன் சேட் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில் சிறப்பு…

ஆர்.ஆர்.கோல்டு மேனுஃபேக்சர்ஸ் மற்றும் whole salers சார்பாக கோவையில் புதிய கிளை துவக்கம்..,

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஆர்.ஆர் கோல்டு மேனுஃபாக்சரிங் மற்றும் whole salers சார்பாக நிர்வாக இயக்குனர் ராகேஷ் ரவீந்திரன் புதிய கிளையை துவக்கி வைத்தார். பின்னர் ராகேஷ் ரவீந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ,நாங்கள் இந்த துறையில் சுமார் 36 ஆண்டுக்கும் மேலாக…

இருசக்கர வாகனத்தில் கையில் பீர் பாட்டிலுடன் ரகளையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது..,

கோவை, 100 அடி சாலையில் இருந்து நவஇந்தியா நோக்கி செல்லும் மேம்பாலத்தில் ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பீர் பாட்டில்களுடன் சென்றனர். அவர்கள் எதிரே வாகனங்களில் வந்தவர்களை மிரட்டியபடி அச்சுறுத்தும் வகையிலும் சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில்…

கோவையில் பழைய குற்றவாளிகள், ரவுடிகள் கைது , 32 பேர் சிறையில் அடைப்பு..,

கோவை மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், ரவுடிகள் மற்றும் கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள் மீது காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். அதன்படி மாவட்டம் முழுவதும் 20 தனிப்படைகள் அமைக்கப்பட்டு,…

கோவையில் குற்றச் செயல்களைத் தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு !!!

கோவை மாவட்டத்தில் குற்றச் செயல்கள் நடைபெறுவதைத் தடுக்கும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலும், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் மூன்று காவலர்கள்…

கோவையில் சிறுத்தை நகங்கள், யானை தந்தங்கள் கடத்திய நான்கு பேர் கைது..,

கோவை, ராம் நகரில் பகுதியில் உள்ள ராமர் கோயில் அருகே நான்கு சக்கர வாகனத்தில் யானை தந்தங்கள் கடத்துவதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் வாகன சோதனையில் விடுபட்டனர். அப்போது அந்த வழியாக மேட்டூரில் இருந்து…

கோவையில் உலக மகிழ்ச்சி தினத்தை கொண்டாடிய பொதுமக்கள்

உலக மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு, கோவையில் நடைபெற்ற Happy Street- உடற்பயிற்சி, ஆடல் பாடல் என பொதுமக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடினர். மார்ச் 20ஆம் தேதி உலக மகிழ்ச்சி தினம் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமையான இன்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் Happy…

பேருந்து பயணிகளின் உடமைகள் சோதனை – காவல் துறையினர் !!!

கோவையில் குற்ற சம்பவங்களை தடுக்க, காவல் துறையினர் பேருந்து பயணிகளின் உடமைகளை சோதனை செய்து வருகின்றனர். கோவை, மாநகரில் ஏற்படும் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக மாநகர காவல் ஆணையாளர் சரவண சுந்தர் தலைமையில் காட்டூர் காவல் ஆய்வாளர் சரவணன் உட்பட 40…

மாணவ, மாணவிகளுக்கு வாழ்வியல் தொடர்பான புதிய திறனறிவு பாடத்திட்டம்

கோவை புதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வாழ்வியல் தொடர்பான புதிய திறனறிவு பாடத்திட்டம். மருத்துவம், சட்டம், கணிணி என பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்களை கொண்டு பயிற்சி பட்டறை வழங்கும் புதிய முயற்சி கோவைபுதூர் பகுதியில் செயல்பட்டு வரும்…

காரில் துப்பாக்கியுடன் பிடிபட்ட கோவை வாலிபர் போலீசார் பிடித்து விசாரணை!!!

கோவை, சிங்காநல்லூர் பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசார் நேற்று இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சிங்காநல்லூர்- திருச்சி ரோட்டில் உழவர் சந்தை அருகில் இரவு 2 மணிக்கு அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை…