• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • புற்று நோய் சிகிச்சைக்கு லீனியர் ஆக்சிலரேட்டர் அறிமுகம்..,

புற்று நோய் சிகிச்சைக்கு லீனியர் ஆக்சிலரேட்டர் அறிமுகம்..,

கோவை ஜி.கே.என்.எம்.மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் வகையில், புதிய அதி நவீன இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளனர். கதிர்வீச்சு சிகிச்சை முறையை வழங்க உள்ள ட்ரூபீம் லீனியர் ஆக்சிலரேட்டர்,எனும் இயந்திரத்தை துவக்குவதற்கான விழா ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் வாளவாடி…

கஞ்சா வழக்கு குற்றவாளி சிறையில் அடைப்பு !!!

சாமியார் வேரிடத்தில் இரண்டு ஆண்டுகளாக வெள்ளியங்கிரி பகுதியில் பதுங்கி இருந்த குற்றவாளியை போலீசார் சிறையில் அடைத்தனர். குற்ற வழக்குகளில் நீதிமன்றங்களில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட தலை மறைவு குற்றவாளிகளை பிடிக்க மாநகர காவல் ஆணையர் சரவணா சுந்தர் உத்தரவிட்டார். இதை அடுத்து…

கால் டாக்ஸி டிரைவர் பலி..,

கோவை, சின்னதடாகம் திருவள்ளுவர் நகர் பகுதியில் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் 55 வயதான செல்வராஜ். இவர் சொந்தமாக ஆம்னி வேன் வைத்து கால் டாக்ஸி டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு பன்னிமடையில் இருந்து தடாகம்…

கோவையை சேர்ந்த மருத்துவர்கள் சாதனை..,

குடலுக்குள் உருவாகும் பாலிப்(Polyp) எனும் கேன்சருக்கு முந்தைய கட்டிகள் அண்மை காலங்களாக அதிகமானோருக்கு உருவாகி வருகிறது. இந்நிலையில் கோவையை சேர்ந்த 29 வயதான இளம்பெண்ணின் பெருங்குடலில் உருவாகி இருந்த பெரிய அளவிலான பாலிப் கட்டியை கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள VGM(தனியார்)…

அம்பிலியோபியா மற்றும் இருவிழி பார்வை மையம் துவக்கம்..,

கோவை அரவிந்த் கண் மருத்துவமனையில், பைனோக்ஸ் நிறுவனத்தின் ஆதரவுடன், அதிநவீன அம்பிலியோபியா மற்றும் இருவிழி பார்வை கிளினிக்கை துவக்கியுள்ளது. இந்த நிகழ்வு அரவிந்த் கண் மருத்துவமனையின் குழந்தை கண் துறை, புதிய கட்டிடம் 1 வது மாடியில் நடைபெற்றது. துவக்க விழாவில்…

அடிக்கடி விசிட் அடிக்கும் ஒற்றை யானையால் பக்தர்கள் அச்சம்!!

கோவை, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் அடிக்கடி ஒற்றை யானை வருவதும் , அதனை வனத் துறையினர் விரட்டுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் வனத்துறையில் வறட்சியான சூழல் நிலவுவதால் உணவுக்காகவும் , தண்ணீருக்காகவும் பூண்டி வெள்கியங்கிரி ஆண்டவர்…

பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, தமிழ்நாடு ஆளுநர் ஆரம்ப பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் காந்திபுரம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி…

பட்டீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர தேரோட்டம்..,

கோவையில் பிரசித்தி பெற்ற முத்தி தளமாக விளங்க கூடிய பேரூர் பட்டீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர தேரோட்டம் பக்தர்களின் பக்தி முழக்கத்துடன் துவங்கியது. நேற்றைய தினம் இரவு பட்டீசுவரர் திருக்கல்யாண உற்சவம் முடிந்ததையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன், விநாயகர்,…

துடியலூரில் பூட்டிய வீட்டில் இருவர் சடலமாக மீட்பு

கோவை துடியலூரில் பூட்டிய வீட்டில் இருவர் சடலமாக மீட்கப்பட்டு, உடல்களை கைப்பற்றி காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை அருகே உள்ள துடியலூர் பகுதியில் பூட்டிய வீட்டில் பேக்கரி மற்றும் ஸ்வீட் கடை உரிமையாளர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில்…

லயன்ஸ் சங்கம் 324 சி மகாகவி பாரதி மண்டல சந்திப்பு..,

பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி மாவட்டம் சார்பாக தொடர்ந்து பல்வேறு சேவைத் திட்டங்கள்,சமூக நலப் பணிகள், கல்வி,மருத்துவ நிதி உதவிகள் ,இலவச மருத்துவ பரிசோதனை முகாம்கள் என பல்வேறு நலத்திட்ட பணிகள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ் கவிஞர்…