• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • அமைச்சர் பொன்முடியை விடக் கூடாது – தலைமை ஜீயர் காட்டம்

அமைச்சர் பொன்முடியை விடக் கூடாது – தலைமை ஜீயர் காட்டம்

அமைச்சர் பொன்முடியை இந்துக்கள் எங்கு பார்த்தாலும் விடக் கூடாது என தலைமை ஜீயர் கோவையில் காட்டமாக தெரிவித்து உள்ளார். கோவையில் மன்னார்குடி தலைமை ஜீயர் ஸ்ரீ செண்டலங்கார செண்பகம் மன்னார் சம்பத்குமார் ராமானு செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது மன்னார்குடி தலைமை ஜீயர்..,…

எரிவாயு சிலிண்டருக்கு பாடை கட்டி ஆர்ப்பாட்டம்..,

எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும், மானியம் வழங்காத மாநில அரசை கண்டித்தும் – கோவையில் எரிவாயு சிலிண்டருக்கு பாடை கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் த.வெ.க கட்சியினர் . வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை…

கஸ்தூர்பா காந்தியின் 156வது பிறந்தநாள் விழா..,

கோவையில் கஸ்தூர்பா காந்தியின் 156வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மகாலிங்கம் மாரியம்மாள் மணிவிழா அறக்கட்டளையின் ஆதரவுடன் இயங்கும் கோவையில் உள்ள கஸ்தூர்பா காந்தி தேசிய நினைவு அறக்கட்டளை, கஸ்தூர்பா காந்தியின் 156வது பிறந்தநாளை வளாக தினமாகக் கொண்டாடியது.இந்த கொண்டாட்டத்திற்கு சக்தி குழுமத்தின்…

போதை மாத்திரைகள் பறிமுதல் – வாலிபர் கைது !!!

கோவை, செல்வபுரம் பகுதியில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 720 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். கோவை, செல்வபுரம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை நடப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை…

போக்சோ வழக்கில் இருந்த மத போதகர் கைது..,

தென்காசி மாவட்டம் சாம்பார் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் மத போதகர் ஜான் ஜெபராஜ் (வயது 35). இவர் கோவை ஜி. என். மில்ஸ தற்போது வசித்து வருகிறார். மேலும் கோவையில் மத போதகராகவும் கிறிஸ்தவ பாடல்களை பாடி பிரசங்கம் செய்து பிரபலமாகவும்…

இரு கைகளை இழந்த பெண் அறுவை சிகிச்சை வெற்றி!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்த ருக்மணி (வயது 32) என்பவர் உயர் மின்சாரம் தாக்கியதில் தனது இரு கைகளையும் இழந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மூலம் செயற்கை கைகள் பொருத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இரண்டு…

நடிகை கௌதமி கலந்து கொண்ட ஆட்டிசம் நிகழ்வு..,

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை சுற்றி இருப்பவர்கள் ஒதுக்கி வைக்காமல் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என நடிகை கௌதமி கோவையில் தெரிவித்துள்ளார். கோவை ப்ரூக்ஃபீல்ட்ஸ் வணிக வளாகத்தில் ஆட்டிசம் குழந்தைகளை மேம்படுத்தும் விதமாக தர்ட் ஐ அமைப்பின் சார்பில் விழிப்புணர்வு காணொளி வெளியீட்டு…

பா.ஜ.க, அ.தி.மு.க வை மிரட்டி பணிய வைத்து இருப்பதாக,திருமாவளவன் விமர்சனம் !!!

அ.தி.மு.க வோடு கூட்டணி சேர்ந்து இருக்கிறது, அதை பா.ஜ.க வே அறிவித்து இருக்கிறது. இதைப் பார்க்கும் போது அ.தி.மு.க தலைமையில் கூட்டணியா ? இல்லை. பா.ஜ.க தலைமையில் கூட்டணியா ? என்பதே சந்தேகமாக இருக்கிறது. அ.தி.மு.க தொண்டர்கள் இதை மனப் பூர்வமாக…

அரசு போக்குவரத்துக் கழகம் ஒருபோதும் தனியார் மயமாகாது..,

கோவை, சுங்கம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இன்று 13 புதிய அரசு பஸ்கள் இயக்கம் தொடக்க விழா மற்றும் 41 போக்குவரத்து கழக ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணைவழங்கும் விழா நடந்தது.இதில் தமிழ்நாடு போக்குவரத்து துறை…

இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பயணம் தொடக்கம்..,

கோவை வ.உ.சி. பூங்காவில் இருந்து கன்னியாகுமரிக்கு இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பயணம் தொடக்கம் – போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சாலைப் பாதுகாப்பு, பசுமைப் பாதுகாப்பு மற்றும் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கோவை…