• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • உண்டியலைத் தூக்கிச் சென்று ‘நோட்டுகளை’ மட்டும் அமுக்கிய திருடர்கள்…

உண்டியலைத் தூக்கிச் சென்று ‘நோட்டுகளை’ மட்டும் அமுக்கிய திருடர்கள்…

கோவை, சித்தாபுதூர் பகுதியில் உள்ள அருள்மிகு கருவலூர் மாரியம்மன் கோயிலில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள், உண்டியலின் பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தாள்களை (நோட்டுகளை) மட்டும் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ​கோவை மாநகரின்…

வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வந்த காட்டு யானை..!

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள் உள்ளன. மலை மற்றும் வனப்பகுதிகளில் இருந்து அடிக்கடி வெளியேறும் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாக உள்ளது. அது மட்டும் இன்றி தோட்டங்களிலும் தோட்டத்து வீடுகளிலும் வைக்கப்பட்டிருக்கும்…

கோவை குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ; பாதுகாப்பு கருதி சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல் !!!

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகக் கோவை குற்றாலம் அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இன்று (29.07.2026) தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்து உள்ளது.…

கோவையில் இந்திய மருத்துவச் சங்கம் சார்பில் மருத்துவர்கள் தின விழா..,

இந்திய மருத்துவச் சங்கத்தின் கோவை கிளை சார்பில் மருத்துவர்கள் தின விழா கோவை ஐ.எம்.ஏ அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு இந்திய மருத்துவச் சங்க கோவை கிளையின் தலைவர் டாக்டர் பி. கோஷல் ராம் தலைமை தாங்கி, வரவேற்புரையாற்றினார். கவுரவச் செயலாளர் டாக்டர்…

கோழிப்பண்ணைத் துறையில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்த ‘ஸ்டார்ட்அப் கண்காட்சி..,

கோழிப்பண்ணைத் துறையில் இளம் தலைமுறையினருக்கான தொழில்நுட்பம், முதலீடு, தொழில்முனைவு மற்றும் வணிக வாய்ப்புகளை ஒருங்கிணைக்கும் வகையில் ‘ஸ்டார்ட்அப் கான்க்ளேவ் மற்றும் போல்ட்ரி எக்ஸ்போ பொள்ளாச்சியில் வரும் ஜூலை 29 மற்றும் 30 என இரு நாட்கள் பொள்ளாச்சியில் உள்ள என்.ஜி.எம். கல்லூரி…

மீன் தொட்டி சுத்தம் செய்ய கூலி ரூ.2,000 கேட்டதால் ஆத்திரம் : பெட் ஷாப் உரிமையாளரை கத்தியால் குத்திய நபர் கைது..,

கோவை, நல்லாம்பாளையம் சாலையில் செல்லப் பிராணிகள் மற்றும் அலங்கார மீன்கள் விற்பனை செய்யும் ‘ பெட் ஷாப்’ கடையை அப்நாயக்கன்பட்டி உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (50) என்பவர் நடத்தி வருகிறார். இவரது கடையில், சங்கனூர் கணேசன் வீதியைச் சேர்ந்த அருண்குமார்…

திருடனைப் பிடிக்காமல் அலட்சியம் காட்டிய போலீஸ்; நைஸாக வாகனத்தைத் தூக்கிய கில்லாடி…

கோவை, மசக்காளிபாளையம் பகுதியில் சிறு கடை நடத்தி வரும் ஏழை வியாபாரியின் இருசக்கர வாகனத்தைக் கில்லாடி நபர் ஒருவர் அலேக்காகத் திருடிச் சென்று உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட நபர் புகார் அளிக்கச் சென்ற போது…

கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு..,

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கோவையில் வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தின்…

திரைப்படப் படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து : நடிகர் ராம் சரணுக்கு கையில் அறுவை சிகிச்சை..,

பிரபல தெலுங்குத் திரையுலகப் முன்னணி நடிகரான ராம் சரண், தனது கை மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்திற்குச் சிகிச்சை பெறுவதற்காகக் கோவையில் உள்ள ‘கங்கா மருத்துவமனையில்’ அனுமதிக்கப்பட்டு உள்ளார். இன்று அவருக்கு மணிக்கட்டுப் பகுதியில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ள நிலையில், அவரைக்…

கோவையில் புதிய டி.வி.எஸ். விக்டரி ஷோரூம் திறப்பு..,

கோவை குனியமுத்தூர் பாலக்காடு மெயின் ரோட்டில் புதிய டி.வி.எஸ். விக்டரி ஷோரூம், இருசக்கர வாகன விற்பனை மையம், உதிரிபாகங்கள் விற்பனை மையம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய பணிமனை திறப்பு விழா நடைபெற்றது.டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் புதிய லேண்ட்மார்க் ஷோரூமாக அமைக்கப்பட்டுள்ள…