• Sat. May 23rd, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

S. SRIDHAR

  • Home
  • பாஜக சார்பில் தேசியக்கொடி ஏந்தி பேரணி..,

பாஜக சார்பில் தேசியக்கொடி ஏந்தி பேரணி..,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் இந்திய இராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக பாஜக வடக்கு, தெற்கு ஒன்றியம் சார்பில் இந்திய ராணுவத்தினருக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து தேசியக்கொடி ஏந்தி பேரணி நடைபெற்றது. புதுக்கோட்டை மேற்கு…

பட்டியல் இனத்து மக்களுக்கு எதிராக தாக்குதல்..,

2026 தேர்தலில் பட்டியல் இனத்து மக்களை யார் பாதுகாப்பாக இருப்பார்களோ அவர்களுடன் கூட்டணி அதிமுக காட்சி காலத்தில் பட்டியல் இனத்து மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. 26 தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து சூழலுக்கு பொறுத்த வரை முடிவு…

மாநில அளவிலான இருபாலருக்கான கபடி போட்டி..,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மங்களா கோவிலில் நடைபெற்ற மாநில அளவிலான இருபாலருக்கான கபடி போட்டி நடைபெற்று வந்த நிலையில் ஆண்களுக்கான கபடி போட்டியில் முதல் பரிசை தட்டி தூக்கிய தஞ்சாவூர் பிரிஸ்ட் யுனிவர்சிட்டி அணியினர், பெண்களுக்கான கபடி போட்டியில் முதல்…

வாங்க சார் நுங்கு சாப்பிட்டு போலாம்..,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி இலுப்பூர் அருகே உள்ள ஆலத்தூர் ஊராட்சி குறிச்சிபட்டியில் அதிமுக நிர்வாகியின் இல்ல விழாவில் கலந்து கொண்டு இலுப்பூருக்கு சென்று கொண்டிருந்தபோது, குறிச்சிபட்டி பகுதியில் சிறுவர்கள் கோடை விடுமுறை என்பதால் பனமரத்தில் ஏறி நுங்கு வெட்டி…

ஊழல் இருந்தால் அதை எதிர்க்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி

இந்தியாவில் எந்தப் பகுதியிலும் ஊழல் இருந்தால் அதை எதிர்க்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி என புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பாரத பிரதமரின் மனதின் குரல் நிகழ்வு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வுகள் புதுக்கோட்டை…

திமுக ஆட்சி தொடர்ந்தால் நாசமாகிவிடும்..,

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய பொது குழு உறுப்பினர் எச் ராஜா, தமிழகத்தில் இருக்கும் அரசு ஊழல் ஊரல் போதை அரசாங்கம் இந்த அரசு தொடருமானால் அடுத்த தலைமுறை நாசமாய் போய்விடும். தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் போதைப்பொருள் அதிக அளவு…

திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனை..,

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கள்ளுக்கு வியல் பட்டி கிராமத்தில் திருநங்கைகளுக்காக அரசு திட்டத்தின் சார்பாக கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் மற்றும் வீட்டுமனைகள் காண பட்ட வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு மாநில துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்வு பங்கேற்று பயனாளிகளுக்கு…

நந்தி மற்றும் சிவபெருமானுக்கு சிறப்பு கூட்டு வழிபாடு.,

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இரண்டாவது குருஸ்தலமாக விளங்கக் கூடிய ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் திருக்கோவில் மகா சனி பிரதோஷ விழா மிக விமர்சையாக நடைபெற்றது. இதில் சிவன் மற்றும் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகளும் கூட்டு…

நான் முதல்வன் திட்டத்திற்கு கோரிக்கை மனு..,

இன்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்தோம் கடந்த 10 மற்றும் 11 தேதிகளில் மலேசியாவில் நடந்த சர்வதேச கராத்தே போட்டியில் எங்களது சாணக்கியன் அகாடமி சேர்ந்து மாணவிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கம் வெள்ளி…

உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு..,

புதுக்கோட்டை மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தோம் சிறப்பு திட்ட செயலாக்க அதிகாரிகளுடன் இணைந்து இந்த ஆய்வு கூட்டத்தை நடத்தினோம். முதலமைச்சரின் உத்தரவின் படி இந்த ஆய்வு கூட்டத்தை தற்போது நடந்து முடித்துள்ளோம். சில அரசு பணிகளில் சுனக்கம்…