அதிமுக தலைமைக்கு வாழ்த்து தெரிவித்த எம் எல் ஏ..,
50 வருட தமிழக அரசியலில் யாரும் செய்யத் துணியாத செய்திடாத செயலை புரிந்தஅதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கு புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். என்ன…
கலைஞரின் 102-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.,
முன்னாள் முதல்வர் கலைஞரின் 102-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் இன்று திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி திமுக வடக்கு ஒன்றிய நகர…
புதுக்கோட்டையில் கலைஞர் பிறந்தநாள் விழா..,
போஸ்டர் மற்றும் கட்டவுட் வைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கலைஞர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட மாநகர திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள கலைஞர் சிலைக்கு மாலை…
மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா..,
புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு லட்சத்து 2 ஆயிரத்து 605 மாணவ மாணவிகளுக்கு பள்ளி திறந்த தினமான இன்று யூனிபார்ம் காலணிகள் 5 வண்ண பென்சில் உள்ளிட்ட குறிப்பேடு வழங்கப்பட்டது. புதுக்கோட்டையில் நடந்த விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்ய நாதன் இந்த…
திருத்தேர் பவனி விழா..,
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள பொம்மாடிமலை புனித ஆரோக்கிய அன்னை ஆலய 43 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு திருத்தேர் பவனி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இப்பவனி விழாவில் ஏராளமான பொதுமக்கள் வழிபாடு செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர்…
மூவர்ணக்கொடி ஏந்தி மாபெரும் பேரணி.,
புதுக்கோட்டையில் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் ராணுவத்தினருக்கு நன்றி செலுத்தும் வகையில் மூவர்ணக்கொடி ஏந்தி மாபெரும் பேரணி நடைபெற்றது. புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் இந்திய ராணுவத்தினருக்கு நன்றி செலுத்தும் வகையில் மூவர்ணக் கொடி பேரணி புதுக்கோட்டை…
நியாய விலை கடையை துவக்கி வைத்த எஸ்.ரகுபதி
புதுக்கோட்டை மாவட்டம் அண்னவாசல் பிராம்பட்டி பகுதி மக்களின் கோரிக்கையான பகுதி நேர நியாய விலை கடையை இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழக்குறிச்சி அருகே உள்ள பிராம்பட்டி பகுதி மக்கள்…
மது ஒழிப்பு பொதுக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா..,
ஆப்ரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானை ஓட விரட்டியது ராணுவத்தினர் அவர்களுக்கு நான் மிகப்பெரிய சல்யூட் அடித்துக் கொள்கிறேன். 2021 தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் மதுவினால் விதவைகள் அதிகமாக இருக்கின்றனர் என்று கூறி திமுக ஆட்சி அமைத்தால் முதல் கையெழுத்து மதுவிலக்கு என்று கூறினார்.…
பிரகதாம்பாள் திருக்கோவில் தேரோட்ட நிகழ்ச்சி..,
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கீரனூர் அருள்மிகு உத்தமநாதர் சாமி உடனுறை பிரகதாம்பாள் திருக்கோவில் சோழர் காலத்து மிகவும் பழமையான கோவிலாகும். இந்த கோவில் 11 ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.…
ஸ்ரீவீராத்தாள் அம்மன் கோயில் திருவிழா..,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே காட்டாத்தி ஸ்ரீ.வீராத்தாள் அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மது எடுப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில் 1000கும் மேற்பட்ட பெண்கள் மது குடங்களை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்துச் சென்று வருகின்றனர். புதுக்கோட்டை…








