• Mon. Oct 6th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

S. SRIDHAR

  • Home
  • முத்துமாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா..,

முத்துமாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கல்லாலங்குடியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஆலங்குடி நாட்டார்கள் சார்பில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அன்வர் அக்பர் அலி கொடியசைத்து தொடங்கி…

கிழிக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் புகைப்படங்கள்..,

புதுக்கோட்டை மாநகராட்சி மட்டுமல்ல சுற்றுவட்டாரங்களில்மத்திய அரசின் தொழில்துறை சார்பாக மாநகராட்சியில்அனுமதி பெற்று வைக்கப்பட்ட பல பேனர்களில், பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்களின் புகைப்படங்கள்கிழிக்கப்பட்டுள்ளது. அதை கண்டித்து நடவடிக்கை எடுக்க கோரிபுதுக்கோட்டை மேற்கு மாவட்ட தலைவர் திரு N.ராமச்சந்திரன்…

பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்..,

தமிழ்நாடு முழுவதும் இன்று தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள…

ஸ்ரீ அழகம்மாள் கோவில் சித்திரை திருவிழா மாட்டு வண்டி பந்தயம்..,

புதுக்கோட்டை மாவட்டம் அழகாம்பாள்புரத்தில் ஸ்ரீ அழகம்மாள் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பெரிய சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த பந்தயத்தை அதிமுக பிரமுகர் மற்றும் ஊர் கமிட்டி பொறுப்பாளர் VC…

மாநாட்டில் பங்கேற்குமாறு கோரிக்கை..,

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகமா அவர்கள், கந்தர்வகோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று, மே மாதம் 11ஆம் தேதி மருத்துவர் ராமதாஸ் தலைமையில் மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கும் “சமூக நீதி சாதிவாரி…

மே தின சிறப்பு கிராம சபை கூட்டம்..,

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி அலுவலர் செந்தில் குமார் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அறந்தாங்கி சாலை மற்றும் பாலங்கள் உதவி பொறியாளர் விஜயகுமார் மற்றும் திருவராங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் நல தேவன்…

ஸ்ரீ செல்வ விநாயகர் மகா கும்பாபிஷேக விழா..

புதுக்கோட்டை மாவட்டம் சீனிவாசன் நகர் 2-ஆம் வீதியில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ செல்வ விநாயகர் இரண்டாம் ஆண்டு ஜிர்ணோத்தாரன கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவில் இரண்டு தினங்களாக நடைபெற்ற விக்னேஸ்வர பூஜை புண்ணியகால வாகனம் கணபதி ஹோமம்…

பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற திருச்சி எம்பி..,

புதுக்கோட்டை பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கிளை அலுவலகத்தில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிகுட்பட்ட, மாநகராட்சி மற்றும் புதுக்கோட்டை ஒன்றியத்துக்கு ட்பட்ட பகுதி மற்றும் கரம்பக்குடி ஒன்றியத்துக்கு ட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெரும்…

அஇஅதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்..,

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே நச்சாந்துபட்டி மற்றும் தேக்காட்டூர் கிராமத்தில் தமிழக முன்னாள் முதல்வரும் எதிர்கட்சித் தலைவருமான புரட்சி தமிழர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க புதுக்கோட்டை அஇஅதிமுக தெற்குமாவட்ட கழக‌ செயலாளரும்,முன்னாள் தமிழக வீட்டுவசதி வாரிய தலைவருமான பிகே.வைரமுத்து அவர்களின் வழிகாட்டுதலின்படி அரிமளம்…

மாரியம்மன் கோவில் திருவிழா..,

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ ஏமாரியம்மன் திருக்கோவில் சித்திரை மாத பூச்செரிதல், அக்னி காவடி,பால்குடம் திருவிழாவை முன்னிட்டு கோவில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த அக்னியில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுக்கும் அலகு குத்தியும் காவடி எடுக்கும் அக்னியில்…