• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ச.பார்த்திபன்

  • Home
  • ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லாணுக்கு ஈரோடு மாநகரின் மையப்பகுதியில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஈரோடு ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் காளை மாட்டு சிலை அருகே சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு மணிமண்டபம் விரைவாக கட்டி முடிக்க…

வெளியே உண்ணாவிரதம் உள்ளே உண்ணும் விரதம்..!!

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பாக இன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் , தமிழகம் முழுவதும். அறிவிக்கப்பட்டது அதன் ஒரு பகுதியாக ஈரோடு காளை மாட்டு சிலை அருகே உண்ணா விரத போராட்டம் காலை 11 மணிக்கு தொடங்கப்பட்டது. இதில்…

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

அடமானம் என்ற பெயரில் கிரையமாக எழுதி வாங்கியும், கொலை மிரட்டல் விடுக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனுஅந்த மனுவில் கூறியிருப்பதாவது ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியை சேர்ந்த சங்கர் மகள் சுப்புலட்சுமி அந்தப் பகுதியில் குடியிருந்து…

வீட்டை இடிக்க வழங்கப்பட்டள்ள ஆணையை ரத்து செய்யவேண்டும் -கலெக்டரிடம் மனு

40 வருடங்களாக குடியிருக்கும் வீட்டை இடிப்பதாக ஆணை ரத்து செய்ய கலெக்டர் இடம் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது..ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மேவாணி கிராமம் மேற்கொண்ட விலாசத்தில் கடந்த 35 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். சிவகாமி ஆகிய…

ஒரே இடத்தில் 1000 கலைஞர்கள் நடமாடி சாதனை

உலக சாதனை நிகழ்ச்சியாக ஒரே இடத்தில் 1000 கலைஞர்கள் கொங்கு பாரம்பரிய வள்ளி கும்மியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.மங்கை வள்ளி கும்மி குழு சார்பில் 45 வது அரங்கேற்ற விழா மற்றும் உலக சாதனை நிகழ்ச்சியாக ஒரே இடத்தில் 1000 கலைஞர்கள் கொங்கு…

கொங்கு மண்டலத்தில் ஸ்பின்னிங் மில்லை மூடும் அவல நிலையில் உற்பத்தியாளர்கள்

ராயன் நூல்விலை கடந்த சில மாதமாக நிலையில்லாமல் இருப்பதால் கொங்குமண்டலபகுதியில் ஸ்பின்னிங் மில்லை மூடும் அவலநிலையில் ஏற்பட்டுள்ளது.கொங்கு மண்டலத்தில் அதிக அளவில் ரயான் நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. இப்பகுதியில் ரயான் நூல் மூலம் இயக்கப்படும் விசைத்தறிகள் மிக அதிகம். தற்போது அரசின்…

டாஸ்மார்க் கடையால் பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள துடுப்பதி டி. பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் டாஸ்மார்க் கடையால் பிரச்சினை என்று மாவட்ட கலெக்டர் இடம் மனு கொடுத்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது.எங்கள் கிராமப் பகுதியில் இருந்து தினந்தோறும் குழந்தைகள்…

தாசில்தார் மிரட்டுவதாக பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

கொடுமுடி தாசில்தார் மிரட்டுவதாக பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.கொடுமுடி அருகேயுள்ள புஞ்சைகிளாம்பாடி கிராமமக்கள் கலெக்டரிம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது…ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள புஞ்சை கிளாம்பாடி கிராமத்தில் வி.வி.ஸ்னாக்ஸ் தொழிற்சாலை இயங்கி வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் இயங்கி வரும் தொழிற்சாலை…

வேலை வாங்கித்தருவதாக மோசடி அதிமுக பிரமுகர் மீது புகார்

ஈரோடு சூரம்பட்டிவலசு அணைக்கட்டுரோடு பகுதியை சோ்ந்த கணேசனின் மனைவி மல்லிகா (வயது 48) ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முன்னாள் அதிமுக பிரமுகர் டி.எஸ்.ஆர் .செந்தில்ராஜா மற்றும் அவரது மகன் கிரண் மீது புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில்…

ஈரோட்டில் திருநங்கைகளின் பேஷன் ஷோ

உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக மணமகள் அலங்காரத்தில் திருநங்கைகளின் ஆடை அணி வகுப்பு நிகழ்ச்சி ஈரோட்டில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்றனர். அவர்களுக்கு மணமகள் அலங்காரம் செய்வதற்கு 2 மணி நேர அவகாசம் கொடுக்கப்பட்டது.…