பெண்கள் காலி குடத்துடன் சாலை மறியல்..,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்குட்பட்ட 14 வார்டு அண்ணா நகர் பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக தண்ணீர் வராததால் இப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கோவை திருச்சி தேசிய…
30 வருடங்களாக பட்டா கேட்டு போராடும் கிராமம்..,
கடந்த 1992 ஆம் ஆண்டு திருப்பூரில் பெய்த கனமழையால் நொய்யல் நதிக்கரையில் இருந்த பல குடியிருப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அதில் தங்கள் உடமைகளை இழந்து சாலைக்கு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல்லடத்தை அடுத்த அறிவொளி நகரில் தற்காலிகமாக குடி…
பஞ்சு ஆலையில் பயங்கர தீ விபத்து..,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காளிவேலம்பட்டியை சேர்ந்த பால்ராஜ் என்பவர் பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கு குடோனை வாடகைக்கு விட்டுள்ளார். பிரபாகரன் கடந்த ஆறு மாதங்களாக பழைய கழிவு பஞ்சுகளை சேமித்து வைத்து நூல் தயாரிக்கும் ஆலையை நடத்தி வருகிறார்.…
பதிவாளருக்கு எதிராக தனி நபர் போராட்டம்..,
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே கெங்கநாயக்கன் பாளையத்த்தில் வசித்து வருபவர் கார்த்திகேயன். இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து கொண்டு லாரி உரிமையாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு பதிவாளருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி தர்ணா…
திடீரென தீப்பிடித்து எரிந்தது – வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட கார்..,
பல்லடம் கணபதிபாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் கணபதிபாளையம் சேர்ந்தவர் முருகேசன்.இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இதனிடையே கடந்த பத்து நாட்களுக்கு முன்பு…
பல்லடம் அருகே அதிகாலையில் நடந்த விபத்து..,
கும்பகோணத்தில் இருந்து தனியார் சொகுசு பேருந்து ஒன்று 36 பயணிகளை ஏற்றுக் கொண்டு பொங்கலூர் பல்லடம் வழியாக கோவை நோக்கி நேற்று இரவு புறப்பட்டது. ராபர்ட் என்ற ஓட்டுநர் பேருந்தை ஓட்டிவந்த போது இன்று அதிகாலை 5 மணியளவில் பொங்கலூர் அருகே…
பொதுமக்கள் சாலை மறியல்..,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட 10 மற்றும் 11-வது வார்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதம் காலமாக அப்பகுதி மக்களுக்கு நகராட்சி நிர்வாகம் சரியான குடிநீர் வழங்காததால் கோபமடைந்த பகுதி பொதுமக்கள் மாணிக்கபுரம்…
தரமற்ற முறையில் சாலை அமைப்பதாக பொதுமக்கள் குமுறல்…
பல்லடம் நகராட்சி நிர்வாகம் உச்சநீதி மன்ற உத்தரவை காற்றில் பறக்க விட்டது. தரமற்ற முறையில் சாலை அமைப்பதாக பொதுமக்கள் குமுறி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.…
சட்டவிரோதமாக தங்கியிருந்த 5 நைஜீரியர்கள் கைது..,
பல்லடம் அருகே மங்கலம் அடுத்த நீலிப்பிரிவு பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 5 நைஜீரியர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து மங்கலம் போலீசார் விசாரணை. பனியன் நகரமான திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள்…
யாரும் கட்சியிலிருந்து நீக்கவில்லை..,
பாட்டாளி மக்கள் கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் பல்லடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர், கட்சி பொருளாளர்…