• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

எஸ்.ஜாகிர் உசேன்

  • Home
  • விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக
    சார்பில் கைகாட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக
சார்பில் கைகாட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கைகாட்டி பகுதியில் விலை உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கைகாட்டி பகுதியில் அதிமுக சார்பில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை உயர்வு , பெண்களுக்கு பாதுகாப்பின்மைக்கு காரணமான…

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இடியுடன் கூடிய பலத்த மழை

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருகின்றன மஞ்சூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் குளிருடன் மேகமூட்டம் நிலவி வந்தன. தொடர்ந்து பெய்து வந்த சாரல் மழைகளால் தேயிலை பறிக்க செல்பவர்களும் கட்டுமான வேலை செய்பவர்கள் விவசாயிகள் வேலையின்றி தவித்து…

தேயிலைத் தோட்டத்தில் மர்மான முறையில்இறந்து கிடந்த காட்டெறுமை

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பகுகியில் மர்மான முறையில் இறந்து கிடந்த காட்டெறுமை. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பகுதியில் உள்ள தங்காடு தோட்டம் பழைய பெட்ரோல் பங்க் அருகே தேயிலைத் தோட்டத்தில் காட்டெருமை இறந்துகிடந்தது. தேயிலை பறிக்கச் சென்றவர்கள் தேயிலைத்…

நீலகிரி பகுதியில் பிக்கப் வாகனத்தில் தொடரும் ஆபத்தான பயணம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் ஆபத்தான நிலையில் பிக்கப் வாகனத்தில் வேலைக்காக ஆட்களை ஏற்றிச் செல்லப்படுகின்றனர் .கட்டுமான பொருட்கள் காய்கறி மூட்டைகள்,.பொருட்களை ஏற்றி செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு வரும் பிக்கப் வாகனத்தில் ஆபத்தான முறையில் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் 20க்கும் மேற்பட்ட…

மேக கூட்டத்திற்குள் மஞ்சூர்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் மேகமூட்டம் மற்றும் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் சாரல் மழை கடுமையான மேகமூட்டம் காரணமாக வேலைக்கு செல்வோர், பள்ளி குழந்தைகள் வாகன…

மஞ்சூரில் சோனியா காந்தியின் 74 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பாக சோனியாகாந்தி பிறந்தநாள் விழா குந்தா வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கீழ்குந்தா பேரூராட்சி மன்ற துனைத்தலைவர் நேரு தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர், பாரத்ஜோடோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்…

இமாச்சலப் பிரதேஷ் வெற்றி கொண்டாட்டம்

மஞ்சூரில் குந்தா வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் இமாச்சல் பிரதேஷ் சட்டமன்ற தேர்தல் மகத்தான வெற்றியை பட்டாசு வெடித்து சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சியில் குந்தா வட்டாரத் தலைவர் கீழ்குந்தாஆனந்த் தலைமை தாங்கினார் தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் மாவட்ட பாரத் ஜோடோ…

அதிரடி காட்டிய செயல் அலுவலர்

பாலிதீன்,பிளாஸ்ட்க் கவர் சோதனையில் கடைகளுக்கு அபராதம் விதித்து செயல்அலுவலர் நடவடிக்கை.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று கீழ்குந்தா தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ரவி தலைமையில் 30க்கும் மேற்பட்ட கடைகளில் பாலிதீன் பிளாஸ்டிக் கவர் சோதனை ஈடுபட்டு இரண்டு…

இருளில் மூழ்கிய மஞ்சூர் அரசு மருத்துவமனை

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிண்ணக்கெரை அப்பர் பவானி தாய் சோலை கேரன்டின் கோலட்டி மேல் குந்தா கூர்மையா புரம் போன்ற தொலைதூரப் பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து…

மஞ்சூரில் சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் எச் கே டிரஸ்ட்டில் அமரர் பி.கே.நந்தி கவுடர் நினைவு அறக்கட்டளையின் 17 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று மஞ்சூர் டிரஸ்ட் கட்டிடத்தில் நடைபெற்றது. அறக்கட்டளையின் தலைவர் கெட்சிகட்டி பலராமன் (காந்தி ) விழாவிற்கு தலைமை…