• Tue. May 5th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

S.Ariyanayagam

  • Home
  • நிலக்கோட்டை எம்எல்ஏ தேன்மொழி மீண்டும் போட்டி..,

நிலக்கோட்டை எம்எல்ஏ தேன்மொழி மீண்டும் போட்டி..,

நிலக்கோட்டை சட்டசபை தொகுதியில் தேன்மொழி எம் எல் ஏ மீண்டும் போட்டியிடுகிறார். இவர் 2006 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம்,நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் இருந்து அதிமுக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2019ஆம் ஆண்டு இடைத்தேர்தல் மீண்டும்…

பெண்கள் உட்பட 5 பேர் மீது சரமாரியாக தாக்குதல்..,

திண்டுக்கல் அருகே பெண்கள் உட்பட 5 பேர் மீது சரமாரியாக தாக்குதல் நடந்தது.திண்டுக்கல்லை அடுத்த RMTC- காலனி அருகே, ரெங்கசமுத்திரப்பட்டியில் கோயில் பிரச்சனை காரணமாக கோபி(25), ராமகிருஷ்ணம்மாள் (45), முனியாண்டி(50), பாலமுருகன்(21), கருப்பாயி(70) ஆகிய 5 பேர் மீது கத்தி மற்றும்…

ஒட்டன்சத்திரம் தொகுதியில் த.மா.க.வேட்பாளர் அறிவிப்பு..,

ஒட்டன்சத்திரம் தொகுதி த.மா.கா. வேட்பாளராக விடியல் சேகர் அறிவிக்கப்பட்டுள்ளார்.தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஒட்டன்சத்திரம் தொகுதியில் அதிமுக கூட்டணியின் வேட்பாளர் விடியல் சேகர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஒட்டன்சத்திரம் தொகுதியில் ஆறு முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்துப்…

தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகன்!!

கோபால்பட்டி அருகே தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல், சாணார்பட்டி அடுத்த கோபால்பட்டி அருகே செடிப்பட்டியை சேர்ந்த காட்டுராஜா மனைவி அழகம்மாள்(65) இவர்களது மகன் சின்னபொதியன்(47) இவருக்கு திருமணம் ஆகி மனைவி, குழந்தைகளை பிரிந்து…

திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் மீண்டும் சீனிவாசன் போட்டி..,

திண்டுக்கல் சி.சினிவாசன் அதிமுக கட்சியை சேர்ந்த மூத்த முன்னாள் அமைச்சராவார். தற்போது இவர் திண்டுக்கல் தொகுதியில் 2016ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989, 1991, 1998, மற்றும் 1999 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல்களில் அதிமுக வேட்பாளராக நான்கு முறை திண்டுக்கல் தொகுதியில் இருந்து…

திண்டுக்கலில் பதற்றம்..,

திண்டுக்கல்லில் வெடிகுண்டு இருப்பதாக புரலியால் திருமண விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. புது மாப்பிள்ளை, புது பெண் கோயிலில் திருமணம் முடித்தனர்.திண்டுக்கல் பைபாஸில் உள்ள வேலு மஹாலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த புரளியால் மணமகன் மணமகள் குடும்பத்தினர் பீதி அடைந்தனர். மகாலில் நடைபெற…

வேடசந்தூர் அருகே துணை முதல்வரின் கார் சோதனை..,

திண்டுக்கல் வந்த துணை முதல்வரின் காரில் போலீசார் சோதனை நடத்தினர்.திண்டுக்கல்லில் இன்று நடைபெறும் இளைஞர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று கரூரிலிருந்து திண்டுக்கல்லுக்கு காரில் வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் காரை வேடசந்தூரை அடுத்த…

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.4,68,000 பணம் பறிமுதல்..,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, அணைப்பட்டி ரோடு யூனியன் அலுவலகம் அருகே கண்ணன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் பங்க்…

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்..,

திண்டுக்கல் அருகே குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீரால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். செம்பட்டி பழனி ரோடு சாலையில் பொதுமக்களுக்காக வழங்கப்படும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக வீணாகி வருகிறது பல முறை சொல்லியும் அதிகாரிகள் யாரும் சரி செய்யவில்லை.…

ரம்ஜானை முன்னிட்டு திண்டுக்கல் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை..,

திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகை வெகுவிமரிசையாக நடைபெற்றது. அதிகாலையில் திரளான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து, பள்ளிவாசல் மைதானத்தில் கூடியிருந்து, உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். பின்னர் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.இதேபோல…