• Tue. Sep 30th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

Radhakrishnan Thangaraj

  • Home
  • மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்..,

மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் சித்திரை பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் (01.05.2025)இன்று துவங்கியது. முன்னதாக கொடிமரத்திற்கு பால், தயிர், நெய் மஞ்சள் போன்ற 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று அதைத் தொடர்ந்து கொடியேற்றப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு…

ஆடு திருடிய வாலிபர்,இளம்பெண் கைது..,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவில் போலீஸ் சரகம் வலையபட்டி தெற்கு தெருவில் வசிப்பவர் பொன்னுச்சாமி வயது 60 விவசாயி இவர் தனது வீடு அருகே ஒரு தொழுவம் அமைத்து அங்கு ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி…

ஸ்ரீ மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியில் அமைந்துள்ள கள்ளர் குல தொண்டைமான் சமுதாயத்திற்கு பார்த்தியப்பட்ட ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் சித்திரை பொங்கல் திருவிழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து விளக்கு பூஜை பூஜை பெட்டி அழைப்பு…

தனிப்படை காவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம்..,

விருதுநகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, ஆகிய தாலுகாவுக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணி புரியும் தனிப்படை காவலர்கள் 14 பேர் அதிரடியாக மாற்றம் செய்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக மாவட்டத்தில் தனிப்பிரிவு காவலர்களின் பணிகள் சட்டம்…

பூ மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சங்கரபாண்டிபுரம் தொழில் தேவதை அருள்மிகு பூ மாரியம்மன் திருக்கோவில் சித்திரை பொங்கல் மற்றும் பூக்குழி திருவிழா கடந்த 18ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் கும்மி பாட்டு சாமி வழிபாடு நடைபெற்றது.…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உண்டியல் திறப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி விருதுநகர் அறநிலையத்துறை உதவி ஆணையர் மு. நாகராஜன், கோயில் செயல் அலுவலர் சௌ. சக்கரையம்மாள், சரக ஆய்வாளர் செ.முத்து மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் உண்டியலில் பக்தர்களால் காணிக்கையாக…

அரசு மருத்துவமனையில் மருத்துவதுறை தரச்சான்று ஆய்வு…

ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் மாநில மருத்துவதுறை தரச்சான்று குழு ஆய்வு செய்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை பொதுமக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை ஆற்றி வருகிறது. இதன் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமல்லாது பல வெளியூர்களை சேர்ந்த பொதுமக்கள்…

ஆட்டோவை திருடி விபத்தில் சிக்கிய வாலிபர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆட்டோவை திருடி விபத்தில் சிக்கிய வாலிபர் பிடிபட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தைலாகுளத்தில் வசிப்பவர் காளிராஜன் வயது 34. ஆட்டோ டிரைவரான இவர் சம்பவத்தன்று சவாரிக்காக தனது ஆட்டோவை ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தில் நள்ளிரவு 1:30 மணிக்கு நிறுத்திவிட்டு, கொல்லம் ரயிலை…

பாவாணர் கோட்டம் பாசறையினர் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் விழா!!

பாவாணர் கோட்டம் பாசறையினர் சார்பில் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் விழாவில் மாவட்ட ஆட்சியர் வீ. ப. ஜெயசீலன் பங்கேற்றார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தெற்குச் சோழபுரம் முறம்பில் உள்ள பாவாணர் கோட்டம் பாசறையினர் நடத்திய புரட்சிக் கவிஞர்…

தவெக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் நலன் கருதி தமிழக வெற்றி கழகம் சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டன. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி கலை மன்றம் அருகே கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் பேருந்து…