• Fri. Mar 29th, 2024

ஆர். மணிகண்டன்

  • Home
  • பொங்கல் பரிசு தொகுப்பு…
    பணமாக வழங்க தமிழக அரசு முடிவு..?

பொங்கல் பரிசு தொகுப்பு…
பணமாக வழங்க தமிழக அரசு முடிவு..?

2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்காமல், பணமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தமிழ்நாடு அரசின்…

கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள தடை நடவடிக்கை
ஐ.நா. சபையில் சர்வதேச நாடுகள் கண்டனம்

கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள வர்த்தக மற்றும் பொருளாதார தடைகளுக்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான மாபெரும் புரட்சிக்குப் பிறகு, கியூபாவில் உள்ள அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் தேசியமயமாக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து 1962-ம்…

மின்கம்பியில் திடீர் கோளாறு
மின்சார ரயில் சேவை பாதிப்பு

மின்கம்பியில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக எழும்பூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் சேவை துண்டிக்கப்பட்டது.கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கும், வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கும் மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே நேற்று காலை தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்று கொண்டிருந்த…

ஐபிஎல் தொடர்: போட்டிகளின்
எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்

ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளது. இந்தியாவில் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களைப் பெற்று வெற்றிகரமாக 15 சீசன்களை நிறைவு செய்துள்ளது. அனைத்து நாடுகளின் வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில்…

இம்ரான்கான் மீது துப்பாக்கி சூடு:
வழக்கு பதிவு செய்ய தயங்கிய போலீசார்

நீண்ட இழுபறிக்கு பின்னர் பஞ்சாப் மாகாண போலீசார் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நேற்று வழக்கு பதிவு செய்தனர்.பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு குறித்து விசாரணை நடத்த பஞ்சாப் மாகாண போலீசுக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம்…

வரைவு வாக்காளர் பட்டியலில் 17 வயது நிரம்பியவர்கள் பெயர் சேர்க்க நல்ல வாய்ப்பு

ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கவுள்ளது.நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள், குறைகளை சரி செய்யும் நோக்கில் வாக்காளர் அடையாள அட்டையுடன்…

எஸ்.பி.வேலுமணி வழக்கை தீர்ப்புக்காக
ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் செய்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு…

10 சதவீத இடஒதுக்கீடு வழங்க
தி.மு.க உறுதுணையாக இருக்க
வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க தி.மு.க உறுதுணையாக இருக்க வேண்டுமென்று வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.பொதுப் பட்டியலில் உள்ள ஏழைகளுக்கு காலங்காலமாக இழைக்கப்பட்ட அநீதிக்கு மருந்தாக 10 சதவீத இடஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது என்று…

காங்கிரசுக்கு தோல்வி பயம்
முன்னாள் அமைச்சர் தகவல்

காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதாக பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் அம்மாநில ஆளும் கட்சியான பாஜகவிற்கும், காங்கிரசுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.இதுகுறித்து சிம்லாவில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மூத்த…

திகார் சிறையில் நிரம்பி வழியும் கைதிகள் – டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல்

திகார் சிறை வளாகங்களில் 5,200 கைதிகளை அடைக்கக்கூடிய திறன் உள்ளது, ஆனால் தற்போது 13,183 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.டெல்லியில் அமைந்துள்ள திகார் சிறைச்சாலை உலகின் மிகப்பெரிய சிறை வளாகங்களில் ஒன்றாகும். திகாரில் 5,200 கைதிகளை அடைக்கக்கூடிய திறன் உள்ளது, ஆனால் தற்போது திகாரில்…