அஜித்துக்கு வாழ்த்து சொன்ன ரஜினி
மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து தனது மகள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா உடன் ரஜினிகாந்த் புறப்பட்டுச் சென்றார், அப்பொழுது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்திற்கு வாழ்த்துக்கள்…
உலக சுகாதார உச்சி மாநாடு..,
முதல் வகை நீரிழிவை பராமரிக்க தீர்வுகளைத் தேடி இத்துறையில் உள்ள உலகளாவிய தலைவர்கள், இன்சுலின் கம்பெனிகள், குறைபாட்டுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் உள்ள அமைப்புகள், மற்றும் பல்வேறு மருத்துவர்கள் பங்கு பெற்றனர். நான் அவர்களிடத்தில் என்னுடைய கதையை சொல்லிவிட்டு, என்னைப் போன்று ஆயிரக்கணக்கான…
சிறுபான்மை மக்களுக்கு முதலமைச்சர் நேசக்கரம் – அமைச்சர் சா.மு.நாசர் பேட்டி…
சிறுபான்மை மக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நேசக்கரம் நீட்டுகிறார் என்பதற்கு இது சிறந்த முன்மாதிரி என அமைச்சர் சா.மு.நாசர் பேட்டி அளித்தார். தமிழ்நாடு அரசின் சார்பில், இத்தாலி ரோம் நகர் வாடிகனில் மறைந்த போப் ஆண்டவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய, பின்னர் சிறுபான்மையினர்…
தவெக நிர்வாகி V.விஜய்ராஜ் – தண்ணீர் பந்தல் திறப்பு
வண்டலூரில் தவெக நிர்வாகி V.விஜய்ராஜ் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், நுங்கு, ஜூஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியம், வண்டலூர் ஊராட்சி பகுதி தலைமை சார்பில் கோடை வெயிலில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில்பேருந்து…
இரவிலும் தொடரும் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்..,
தங்கள் ஊருக்கு செல்லாமல் தொடர்ந்து தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி சமூதாய கூடத்தில் இருந்து வருகின்றனர் சென்னையில் நடைபெற உள்ள போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கிய மாற்றுத் திறனாளிகளை போலீசார் கைது…
போராட்டத்திற்கு வந்த மாற்றுத்திறனாளிகள் கைது..,
சென்னையில் நடைபெற உள்ள போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கிய மாற்றுத் திறனாளிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர். குறிப்பாக பேருந்து நிலையத்தில் வந்து இறங்கும் மாற்றுத்திறனாளிகளை இலவச பேட்டரி வாகன மூலம் காவல்துறையினர் பாதுகாப்பாக அழைத்து…
அரசு மருத்துவமனையின் அடுத்த அவலம்..,
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவரின் அலட்சியம். 14/04/2025 அன்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவசர பிரிவில் CT ஸ்கேன் எடுத்து மருத்துவம் பார்த்த பெரியவரின் யூரின் பேக்கை அருகில் உள்ள மருத்துவமனையில் எடுத்துக்கொள்ள செங்கல்பட்டு…
ஆட்சியர் அனைத்து துறை அதிகாரிகளுக்கு கடிதம்
தேசிய நுகர்வோர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கோரிக்கையை ஏற்று, மாவட்ட ஆட்சியர் அனைத்துதுறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் அனைத்து நியாய விலை கடைகளிலும் கோடை வெயிலை பொதுமக்கள் சமாளிக்கும் வகையில் பந்தல்கள் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தி…
கொட்டும் மழையில் எமதர்மன் வேடமிட்டு போக்குவரத்து விழிப்புணர்வு
தாம்பரம் பெருங்களத்தூரில் கொட்டும் மழையிலும், வாகன ஓட்டிகளுக்கு எமதர்மன் வேடம் அணிந்து போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு நடைபெற்றது. இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளை எமதர்மன் கயிறு போட்டு இழுத்து உயிரைப் பறிப்பது போல தத்துவமாக இளைஞர்கள் செய்து…












