




மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து தனது மகள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா உடன் ரஜினிகாந்த் புறப்பட்டுச் சென்றார், அப்பொழுது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்திற்கு வாழ்த்துக்கள் கூறி புறப்பட்டுச் சென்றார்.

