• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

R.Arunprasanth

  • Home
  • கடத்தி வரப்பட்ட,5 கிலோ உயர் ரக கஞ்சா பறிமுதல்..,

கடத்தி வரப்பட்ட,5 கிலோ உயர் ரக கஞ்சா பறிமுதல்..,

சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து, 2 தினங்களில்,ரூ.6 கோடி மதிப்புடைய 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டு, கடத்தல் பயணிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து இரு தினங்களுக்கு முன்பு கடத்திக் கொண்டு வரப்பட்ட,…

விமான நிலையத்தில் பரபரப்பு..,

சிங்கப்பூர்-சென்னை ஏர் இந்தியா பயணிகள் விமானம், சென்னையில் தரையிறங்க, 200 அடி உயரத்தில் தாழ்வாக பறந்தது, திடீரென மீண்டும் உயிரே எழும்பி, வானில் 3,500 அடி உயரம் சென்று, வானில் வட்டமடித்து பறந்து விட்டு, சுமார் 20 நிமிடங்கள் கழித்து, சென்னையில்…

“கவின்ஸ் சியர்ஸ் ட்ராபிக் ஹீரோ” நிகழ்ச்சி..,

சென்னை போக்குவரத்து காவலர்களின் சேவையை பாராட்டும் வகையில் கவின்கேர் நிறுவனம் “கவின்ஸ் சியர்ஸ் ட்ராபிக் ஹீரோ” என்னும் சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது. சென்னை ஐடிசி போலீஸ் ஜங்ஷனில், கடும் வெயிலையும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பரபரப்பான தலைநகரின் போக்குவரத்தை சீராகவும் பாதுகாப்பாகவும்…

அகற்றப்படும் பகுதிகளுக்கு திருமாவளவன் வருகை

அனகாபுத்துாரில், அடையாறு ஆற்றங்கரை ஓரம் உள்ள ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணி, ஒன்பதாவது நாளாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டு அங்கு குடியிருந்த அவர்கள் கூடுவாஞ்சேரி தைலாபுரம் பெரும்பாக்கம் புதிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரியத்தின் வீடுகளுக்கு…

ஒரே நாடு ஒரே தேர்தல் நிகழ்ச்சியில் ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண்

சென்னையில் நாளை நடைபெறும் ஒரே நாடு ஒரே தேர்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தனி விமான மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்தார். சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வர்சன் சென்டரில் தமிழக பாஜக…

கல்வி சுற்றுலாவிற்காக 22 மாணவர்கள் பயணம்..,

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் கல்வி சுற்றுலாவிற்காக 22 மாணவ மாணவிகள் ஜெர்மன் நாட்டிற்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் சென்றனர். முதல்முறையாக விமானத்தில் செல்வது மகிழ்ச்சியாக இருப்பதாக சென்னை விமான நிலையத்தில் பேட்டி, 2023 – 2024 ஆம் ஆண்டில் மாவட்டம்…

கிணற்றில் தவறி விழுந்த நாய்..,

சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் குறிஞ்சி நகர் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகிறார். விவசாய பாசனத்திற்காக கிணறு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. விவசாய நிலத்தில் குட்டி போட்டு வாழ்ந்து வந்த ரோஸி…

40 சவரன் நகைகள்,1.50 லட்சம் பணம் கொள்ளை!!

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் லிங்கம் நகர் பகுதியில் சேர்ந்தவர் பாலாஜி (வயது-42) இவர் ஒரகடத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவரது மனைவி மகேஸ்வரி தனது மகளை அருகே உள்ள டியூஷன் அழைத்துச் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த பொழுது…

டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்..,

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது சென்னையில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமான மூலமாக டெல்லி செல்வதற்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். டெல்லியில் நடைபெறும் நிதி…

ஜெயிலர் 2 டிசம்பரில் முடிய வாய்ப்பு ரஜினிகாந்த் பேட்டி..,

கேரளாவில் நடைபெற்ற ஜெயிலர் 2 படபிடிப்பில் கலந்து கொண்டு விமானம் மூலம் நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர்:- ஜெய்லர் 2 படப்பிடிப்பு நன்றாக போய்க்கொண்டிருக்கிறது பெரும்பாலும் டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பு முடிய வாய்ப்பு…