• Sun. May 5th, 2024

ப்ரியதர்ஷினி

  • Home
  • திருப்பரங்குன்றம் முருகனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம்

திருப்பரங்குன்றம் முருகனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் தெப்பத்திருவிழாவின் 6 ம் நாள் நிகழ்ச்சியாக முருகன் தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்று, திருவாச்சி மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

அதிமுகவில் இணைந்த திமுக கழக பொருளாளர்!

விருதுநகரில், திமுக அனுப்பங்குளம் கிளை கழக பொருளாளராக பதவி வகித்த வெங்கட்ராமன் அக்கட்சியில் இருந்து விலகி, விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரனை சந்தித்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.

சுப்ரமணிய சுவாமி கோவிலில் தெப்பத்திருவிழா!

திருப்பரங்குன்றம், சுப்ரமணிய சுவாமி கோவிலில் தெப்பத்திருவிழா ஐந்தாம் திருநாளை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. சுப்ரமணியசாமி தெய்வயானையுடன் திருவாட்சி மண்டபத்தினை வலம்வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்! திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்!

விருத்தகிரீஸ்வரர் கோவிலின் அழகிய தோற்றம்!

உலகில் முதன்மையாக தோன்றிய மலை இங்கு புதையுண்டு அழுந்தி உள்ளதாக தலச்சிறப்பு இக்கோவிலுக்கு உண்டு! மாசி மகம் இங்கு சிறப்பாக கொண்டாப்படுகிறது. தல வரலாறு : ஆதியில் பிரம்மன் மண்ணுலகைப் படைக்க எண்ணி முதலில் நீரைப் படைத்தார். திருமால் அப்பொழுது தீயவர்களான…

மீண்டும் மருதநாயகம்?

மருதநாயகம் சம்பந்தமான விவரங்களை சோனி நிறுவனத்திற்கு கமல் தரப்பு அனுப்பி வைத்துள்ளதாகவும்,அவர்கள் தயாரிக்க சம்மதித்தால் மருதநாயகம் மீண்டும் தயாராகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.. ஒவ்வொரு படைப்பாளிக்கும் தனது கனவு படம் என்று ஒரு படம் கண்டிப்பாக இருக்கும். இயக்குனர் மணிரத்னத்திற்கு பொன்னியின்…

ரஜினியை அடுத்ததாக இயக்கப்போவது யார்!

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குநர் தேசிங்கு ராஜா முதல் வெற்றிமாறன் வரை என ஒரு பெரிய லிஸ்ட்டே ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ‘அண்ணாத்த’ படம் கடந்த தீபாவளிக்கு வெளியான நிலையில், டிசம்பர்…

வெள்ளை யானை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி!

மயிலாடுதுறை மாவட்டம், திருப்புள்ளிருக்குவேளூர் என்றழைக்கப்படும் வைத்தீஸ்வரன் கோவிலில் நேற்று வெள்ளை யானை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வயானையுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்! சுவாமிக்கு தீபாரதனை நடைபெற்றது! ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்!

சுப்பிரமணியசாமி சுவாமி கோவிலில் யாகசாலை பூஜைகள்!

திருப்பரங்குன்றம், சுப்ரமணிய சுவாமி கோவிலில், தெப்பத்திருவிழா 5வது நாளை முன்னிட்டு, காலை யாகசாலை பூஜைகள் நடைபெற்றன! சுப்பிரமணியசாமி தெய்வயானையுடன் எழுந்தருளி திருவாச்சி மன்றம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்! திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்!

விருதகிரீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்!

விருதகிரீஸ்வரர் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை ஆரம்பிப்பதற்காக, சூரிய ஒளியிலிருந்து அக்கினி வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வைரலாகும் விஜய் எடுத்த கிளிக்!

தன்னை வைத்து படம் இயக்கிய மூன்று இயக்குநர்களை ஒருசேர சேர்த்து வைத்து நடிகர் விஜய் எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இயக்குநர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் மூவரும் இணைந்து இருக்கும் புதிய புகைப்படம் தற்போது வெளியாகி…