• Fri. Apr 19th, 2024

ப்ரியதர்ஷினி

  • Home
  • தமிழகத்தில் மூன்று அமைச்சர்களின் துறைகள் மாற்றம்..!!

தமிழகத்தில் மூன்று அமைச்சர்களின் துறைகள் மாற்றம்..!!

தமிழகத்தில் மூன்று அமைச்சர்களின் துறைகள் மாற்றியமைக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தொழில்துறை அமைச்சரிடம் இருந்த சர்க்கரை ஆலைகள் துறை உழவர்நலத்துறை அமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துத்துறை அமைச்சர் வசம் இருந்த விமான போக்குவரத்து, தொழில்துறை அமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.…

இந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கிய கொரோனா!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,94,720 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 24,000 அதிகம். கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,60,70,510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 442 ஆக…

தமிழகத்தில் ஒமிக்ரான் பரிசோதனை நிறுத்தம்! – அமைச்சர் தகவல்!

3வது அலையை பொறுத்தவரை தீவிர சிகிக்சை என்பது குறைவாகவே உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 15-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது. அடுத்த…

சென்னை ஐஐடிக்கு புதிய இயக்குநர் நியமனம்!

சென்னை ஐஐடியின் புதிய இயக்குநராக வி.காமகோடி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதயை சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, தனது இரண்டாண்டு பதவிக்காலம் முடிந்து, ஓரிரு நாட்களில் ஓய்வுபெற உள்ள நிலையில், புதிய இயக்குநராக வி.காமகோடி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை ஐஐடியின் கணிப்பொறியில் துறை…

இந்தியாவில் புதிதாக 1,68,063 பேருக்கு கொரோனா!

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 1,68,063 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,58,75,790 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 277 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 4,84,213 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த…

கொரோனா பணிக்கு நர்சிங் மாணவர்களை பயன்படுத்தலாம்!

கொரோனா பணிக்கு பிஎஸ்சி நர்சிங் மாணவர்களை மாநில அரசுகள் பயன்படுத்தலாம் என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. நாட்டில் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் தொற்று விகிதம் கனிசமாக உயர்ந்துள்ளது. இதேபோல் கொரோனாவால்…

குக்கு வித் கோமாளி சீசன் 3 லிஸ்ட்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபல நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதுவரை 2 சீசன் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து விரைவில் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. ஏற்கனவே சிவாங்கி, பாலா, சுனிதா, மணிமேகலை ஆகியோர் கோமாளியாக…

உகாண்டாவில் பொதுமுடக்கம் நிறைவு!

உலகின் மிக நீண்ட பொதுமுடக்கம் அமலில் இருந்து வந்த உகாண்டாவில், அது நிறைவு பெற்று, திங்கள் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்! வெகு மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் பல பகுதிகளில் இன்று காலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.…

விவசாய கடன் வழங்க கட்டுப்பாடு! – உய்ரநீதிமன்றம் உத்தரவு!

தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கியோருக்கு விவசாய கடன் வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பரம்பிக்குளம் – ஆழியார் திட்ட கால்வாயிலிருந்து தண்ணீர் திருட்டு தனமாக எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே தனிப்பட்ட நபர்கள் இரண்டு பேருக்கு தண்ணீர் எடுப்பதற்கு அனுமதி…

ஆந்திராவிலும் இரவு நேர ஊரடங்கு!

ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆந்திரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, இன்று…