இன்று லண்டன் மற்றும் ஹைதராபாத் ஆகிய 4 விமானங்கள், திடீரென ரத்து
சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமலும், நிர்வாக காரணங்களாலும், இன்று லண்டன் மற்றும் ஹைதராபாத் ஆகிய 4 விமானங்கள், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். லண்டனில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு, சென்னை சர்வதேச விமான…
இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தம்.
சென்னையில் இருந்து டெல்லிக்கு, இன்று அதிகாலை புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், விமானம் ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தம். அதன் பின்பு விமானம் பழுது பார்க்கப்பட்டு, சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக, டெல்லிக்கு புறப்பட்டு…
ரயிலில் பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து உயிரிழப்பு
தாம்பரம் அருகே ரயிலில் பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து உயிரிழந்தார். காஞ்சிபுரத்தை அடுத்த ஆர்பாக்கத்தை சேர்ந்தவர் விஷ்வா (வயது-20). இவர் மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.ஏ., கிரிமனாலஜி, மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இன்று திருமால்பூர்–கடற்கரை இடையே…
காரின் டிக்கியில் இருந்த ரூ.6 லட்ச பணத்தை பட்டப் பகலில் துணிகர கொள்ளை
தாம்பரம் அருகே படப்பை பத்திரப் பதிவு அலுவலக வளாகத்திற்குள், நிறுத்தப்பட்டு இருந்த கார் கண்ணாடி உடைத்து, காரின் டிக்கியில் இருந்த ரூ.6 லட்சம், பணத்தை பட்டப் பகலில் துணிகர கொள்ளையடித்து சென்றுள்ளனர். சென்னை சிந்தாரிப் பேட்டையைச் சேர்ந்த மளிகை கடைமொத்த வியாபாரியான…
கால்பந்தில் பார்வைத் திறன் குன்றியோருக்கான போட்டியின் பரிசளிப்பு விழா..,
தேசிய அளவில் போட்டிகளில் பங்கேற்கும் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு விமான பயணம் செய்ய ஏற்பாடு செய்தால் நல்ல திறன் வெளிப்படும்2 ஜி கே விரைவு கால்பந்தில் பார்வைத் திறன் குன்றியோருக்கான போட்டியின் பரிசளிப்பு விழாவில் குத்துச்சண்டை போட்டியில் ஒலிம்பிக்…
திமுகவை பாஜகவுடன் சேர்ந்து எதிர்க்க தயாரான திருமாவளவன் – பலே பலே
டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பாஜக நடத்தும் போராட்டத்தை நாங்கள் வரவேற்கின்றோம் என சென்னை விமான நிலையத்தில் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் முன் செய்தியாளரை சந்தித்தார். அப்போது பேசிய திருமாவளவன்.., தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சனை…
வண்டலூர் காப்புக்காடுகளில் மான்கள் உயிரிழப்பு
வண்டலூர் காப்புக்காடுகளில் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை சாப்பிட்டு மான்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர் மலையை சுற்றி ஆயிரக்கணக்கான ஏக்கர் காப்பு காடுகள் உள்ளன. இந்த காடுகளில் முயல்,…
முன்னாள் மாணவர்கள் வெள்ளி விழா சந்திப்பு நிகழ்ச்சி
குரோம்பேட்டை நாகல்கேனி அரசினர் ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் வெள்ளி விழா சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை அடுத்த குரோம்பேட்டை நாகல்கேனி அரசினர் ஆதி திராவிட நலமேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள், இந்நாள் ஆசிரியர்கள் வெள்ளி விழா சங்கமம் நிகழ்ச்சி முன்னாள்…