• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Prabhu Sekar

  • Home
  • சூப்பர் மார்கெட்டில் செல்போன் திருட்டு சிசிடிவி காட்சி வெளியீடு..,

சூப்பர் மார்கெட்டில் செல்போன் திருட்டு சிசிடிவி காட்சி வெளியீடு..,

சென்னை தாம்பரம் அடுத்த கிழக்கு தாம்பரத்தில் செயல்பட்டு வரும் பிரபல சூப்பர் மார்கெட்டில் நடந்த செல்போன் திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொருட்கள் வாங்குவது போல் கடைக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், கடையில் யாரும் கவனிக்காத நேரத்தை பயன்படுத்தி கவுண்டரில்…

ஆன்லைன் வேலை விளம்பரம் முதியவரிடம் நகை திருடிய பெண் கைது..,

சென்னை அடுத்த தாம்பரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த சுகுமார் (71) என்பவர், தனது மனைவி ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்தார். வீட்டு வேலைகள் மற்றும் சமையலுக்கு உதவியாக ஆன்லைன் செயலி மூலம் வேலைக்காரரை தேடி வந்தார்.…

ஓ.எம்.ஆர் சாலையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு..,

*புத்தாண்டை முன்னிட்டு ஓ.எம்.ஆர் சாலையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் மேடை அமைத்து அதில் வண்ண விளக்குகள் பொருத்தி அதில் பெரிய திரை அமைத்து அதில் இந்த விழிப்புணர்வு காணொளியை ஒளிபரப்பாக்கி வருகின்றனர். இந்த காணொளியை ஓஎம்ஆர் சாலையில் செல்லும்…

“தாம்பரத்தின் மெரினா” சிட்லப்பாக்கம் ஏரி மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு..,

“தாம்பரத்தின் மெரினா” என்று அழைக்கப்படும், முழுமையாக சீரமைக்கப்பட்ட சிட்லப்பாக்கம் ஏரி இன்று மாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இந்த ஏரியை தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர்…

மத்திய அரசை கண்டித்து தாம்பரத்தில் கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..,

கிறிஸ்துமஸ் தினத்தன்று நாடு முழுவதும் 700-க்கும் மேற்பட்ட இடங்களில் கிறிஸ்தவர்கள் மற்றும் தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல்களை கண்டித்து, மத்திய அரசை எதிர்த்து தாம்பரம் மாநகர தெற்கு மாவட்டம் சார்பில் மேற்குத் தாம்பரம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்…

சாலைகள் சரிவர போடப்படவில்லை மக்கள் வரிப்பணம் வீணாகிறது…

தாம்பரம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், சாலைகள் சரிவர சீரமைக்கப்படாததால் மக்கள் செலுத்தும் வரிப்பணம் வீணாகி வருகிறது என எதிர்க்கட்சி தலைவர் சேலையூர் சங்கர் குற்றம்சாட்டினார். மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில், துணை மேயர் காமராஜ் மற்றும் ஆணையர் பாலச்சந்தர் முன்னிலையில் மாமன்ற…

கேப்டன் விஜயகாந்த் குருபூஜை விழா மற்றும் மாநாடு 2.0..,

குன்றத்தூர் தெற்கு ஒன்றியம் செங்கல்பட்டு மாவட்டம் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 2ம் ஆண்டு குருபூஜை,திருவுருவப்படம் வழங்கும் நிகழ்வு மற்றும் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 — ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கரசங்கால் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், மறைந்த…

பூங்கா பணிக்காக ஒப்படைத்த 5 அடி நிலம் ஆக்கிரமிப்பு..,

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் ரங்கா நகர் பகுதியில் உள்ள சுமார் 6 ஏக்கர் 11 பெயருடைய விவசாய நிலம் குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோபாலகண்ணன், புருஷோத்தமன், அரவிந்த் உள்ளிட்ட 11 விவசாயிகள் மூன்று தலைமுறைகளாக…

ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு விருப்ப மனு தாக்கல் செய்த நமது அரசியல் டுடே ஆசிரியர்..,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு விருப்ப மனு பெறப்பட்டு வருகின்ற நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தனி தொகுதிக்கு தாழை நீயூஸ் & மீடியா குழு தலைவரும் ,நமது அரசியல்டுடே வார இதழின் பதிப்பாளரும்…

2 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா பறிமுதல்..,

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு வரும் விமானத்தில், பெருமளவு போதை பொருள் கடத்திக் கொண்டு வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகளுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து ஏர் இன்டெலிஜெண்ட் அதிகாரிகள்,சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர…