தாம்பரத்தில் ஒரு புதிய மருத்துவமனை
சென்னை மருத்துவக்கல்லூரி தாம்பரம் கீழ் செயல்படும் ரூ.30.16 கோடி மதிப்பிலான அரசு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் நல் ஆதரவு மையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக இன்று தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்.., சென்னை…
ஜெயிலர் 2படப்பிடிப்பு முடித்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த்..,
ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கலந்துகொள்ள சென்னை விமான நிலையத்திலிருந்து கேரளா சென்றிருந்தார். படப்பிடிப்பு பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த ரஜினிகாந்த், விமானம்…
பெருங்களத்தூரில் கழகத் தலைவர் பிறந்தநாள் விழா மாற்றுக் கட்சியிலிருந்து பலர் இணைப்பு..,
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பெருங்களத்தூர் வடக்கு பகுதி மற்றும் 33வது வார்டு இணைந்து கழகத் தலைவர் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. 4வது மண்டல குழுத் தலைவர் மற்றும் பகுதி கழக செயலாளர் திரு டி.காமராஜ் அவர்களின் ஏற்பாட்டில், வட்ட செயலாளர் திரு…
செல்வி ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்..,
மேற்கு தாம்பரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகர மத்திய பகுதி கழகத்தின் சார்பில், முன்னாள் முதல்வர் மறைந்த புரட்சித் தலைவர் அம்மாவின் 78வது…
தாம்பரம் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் வாக்குவாதம் அதிமுக வெளிநடப்பு..,
தாம்பரம் மாநகராட்சியின் 2026–2027 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மாமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேயர் வசந்தகுமாரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நிதிக்குழு தலைவர் ரமணி ஆதிமூலம் ரூ.1,445 கோடி செலவுத்திட்டத்தையும், ரூ.1,447 கோடி வருவாயையும் அறிவித்தார். பட்ஜெட்டில் புதிய பூங்காக்கள்,…
தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கி வைத்த வே.கருணாநிதி..,
மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் அதனை தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில், அவர்களுக்கு உணவு வழங்கும் சிறப்பு திட்டம் இன்று பம்மல் பகுதியில்…
அரசு நில ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் கற்கள் வீச்சு, தற்கொலை மிரட்டல்..,
சென்னை தாம்பரம் அருகே அகரம் தென் பகுதியில் அரசு நில ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள் மீது தாக்குதல் மற்றும் தற்கொலை மிரட்டல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அகரம் தென் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் கடைகள்…
மாமல்லன் முதலாம் நரசிம்மவர்மன் பிறந்தநாள் விழா..,
பல்லவர் வணிகர் பேரவையின் சார்பில், பல்லவர் பேரரசின் சிறந்த மன்னரான மாமல்லன் முதலாம் நரசிம்மவர்மன் அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியில் இன்று நடைபெற்ற இந்த விழா, மாமல்லன் நரசிம்மவர்மன் அவர்களின் வீரத்தையும்,…
ஸ்ரீ மகா சுதர்சன மகா யாகம் அடிக்கல் நாட்டு விழா..,
சென்னை புழுதிவாக்கத்தில் உலக அமைதி மற்றும் மக்கள் நலன் வேண்டி நடைபெற உள்ள 1008 குண்டங்கள் கொண்ட ஸ்ரீ மகா சுதர்சன மகா யாகத்திற்கான யாகசபை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. நங்கநல்லூரைச் சேர்ந்த டாக்டர் பாலாஜி பட்டாச்சாரியார்…
மனிதநேய மக்கள் கட்சியின் துவக்க விழா..,
தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் 18ஆம் ஆண்டு துவக்க விழா வடக்கு மாவட்டம் சார்பில் சிறப்பாக நடைபெற்றது. தாம்பரம் ரங்கநாதபுரம் சுகாதார மையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான தாம்பரம் யாக்கூப் கலந்து கொண்டு…



