சென்னையில் நடைபெற உள்ள பேரணி நடத்துவது சம்மந்தமான ஆலோசனைக் கூட்டம்..,
சென்னையில் நடைபெற உள்ள பேரணி நடத்துவது சம்மந்தமான உசிலம்பட்டியில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக12 அம்சகோர்க்கை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்ற 19 ம் தேதி சென்னையில் கவன ஈர்ப்பு பேரணி நடைபெறுகிறது., இந்நிலையில்…
குழந்தை திருமணங்கள் கண்டறியப்பட்டு விழிப்புணர்வை ஏற்படுத்திய ஆட்சியர்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சாப்டூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அடிக்கடி குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருவதாக எழுந்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட ஆய்வில் மதுரை மாவட்டத்திலேயே அதிகப்படியான குழந்தை திருமணங்கள், சிறுவயது கர்ப்பம், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வெளியான அறிக்கையை…
அதிமுகவில் ஒபிஎஸ் இணைவது குறித்து நல்ல முடிவெடுப்பார்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டி ரஜினி ரசிகர்கள் மற்றும் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பி.கே.மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவிட்டு,…
இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து இருவர் உயிரிழப்பு!!!!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள வேப்பம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வபாண்டி, இந்திய இராணுவ வீரரான இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார்., இன்று இராணுவ வீரர் செல்வபாண்டியும் அவரது மைத்துனர் பேரையம்பட்டியைச் சேர்ந்த அருண்குமார் என்பவரும் மதுன்றுவிட்டு மீண்டும் இருசக்கர…
போலீசார் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மத்திய அரசின் விதை மசோதா மற்றும் 2025 மின்சார திருத்த மசோதா உள்ளிட்டவைகளை திரும்பப் பெற வலியுறுத்தியும், எதிர்ப்பு தெரிவித்தும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சிபிஐ,…
நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட வத்தலக்குண்டு ரோடு, பேரையூர் ரோடு பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று இந்த சாலை விரிவாக்க பணிக்காக எஸ்.ஓ.ஆர். நகர் எதிரே சாலையோரம் பள்ளம் தோண்டிய போது, உசிலம்பட்டி நகராட்சி…
குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் துணை வட்டாச்சியர் தாணுமாலயன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள், விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கைது செய்யப்பட்டதை…
பணிமனையை முற்றுகையிட்டு போராட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மின்னாம்பட்டி கிராமத்திற்கு கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு வரை அரசு பேருந்து சேவை இருந்து வந்ததாக கூறப்படுகிறது., இந்நிலையில் திடீரென நிறுத்தப்பட்ட பேருந்து சேவையால் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாப்பாபட்டி அரசு பள்ளியில்…
சந்தன மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அம்மமுத்தன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது விநாயகர், முத்தாலம்மன், காளியம்மன், சந்தன மாரியம்மன் திருக்கோவில்., இந்த கோவிலை 15 ஆண்டுகளுக்கு பின் புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது., மூன்று கால யாக பூஜைகள்…
நள்ளிரவில் பெரிய கடிகாரத்தை திருடும் மர்ம நபர்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொக்குடையான்பட்டி அருகில் தோப்பு கருப்புசாமி கோவில் வத்தலக்குண்டு- உசிலம்பட்டி நெடுஞ்சாலையில் இக்கோவில் அமைந்துள்ளது. காவல் தெய்வமான தோப்பு கருப்பசாமியை டிரைவர்கள் ,நடந்து செல்வோர் உட்பட அனைவரும் இக்கடவுளை வணங்குவதால் கோயில் எப்பொழுதும் திறந்து காணப்படும். இந்நிலையில்…




