• Mon. Oct 6th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

P.Thangapandi

  • Home
  • வ.உ. சிதம்பரனாரின் 154 வது பிறந்தநாள் விழா..,

வ.உ. சிதம்பரனாரின் 154 வது பிறந்தநாள் விழா..,

நாடு முழுவதும் சுதந்திர போராட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழருமான வ. உ.சி யின் 154 வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகின்ற சூழலில், இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் விடுதலைப்…

நகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் நகர் மன்ற தலைவியாக இருந்த சகுந்தலா, மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து தமிழ்நாடு அரசு கடந்த மார்ச் மாதம் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது., இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு…

பள்ளி வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்து..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர்யில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு தினசரி மாணவ மாணவிகள் பள்ளி வாகனம் மூலம் அழைத்து வருவது வழக்கம்., இன்று காலை பள்ளிக்கு மாணவ மாணவிகளை ஏற்றி வந்த பள்ளி வாகனம் பள்ளி முன்பு நெடுஞ்சாலையிலிருந்து…

இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பேரையூர் ரோடு, வத்தலக்குண்டு ரோடு பகுதியில் 18 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. உரிய பாதுகாப்பின்றி நடைபெறும் இந்த சாலை விரிவாக்க பணி இரவு நேரத்திலும் அடிக்கடி நடைபெறுகிறது. நேற்று இரவு…

கனவு திட்டமாக விளங்குவது கால்வாய் திட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமாக விளங்குவது உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டம்., இந்த திட்டம் உருவாக போராட்டம், கட்டமைப்பு பணிகளை முடிக்க போராட்டம், தண்ணீர் திறக்க போராட்டம் என போராடியே இந்த திட்டம் மூலம் தண்ணீர் பெறும் நிலையில் உள்ளது.…

போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மார்க் ஊழியர்கள்..,

டாஸ்மார்க் கடைகளில் பாட்டில்களை திரும்ப பெற்றுக் கொண்டு ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் வழங்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. இதற்கு டாஸ்மார்க் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததுடன், ஏற்கனவே உள்ள ஆள் பற்றாக்குறையை சரி செய்ய கோரியும், பாட்டில்களை…

அதிமுக நிர்வாகிகள் நேரில் ஆய்வு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தி.விலக்கு பகுதியில் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி அதிமுக முன்னாள் முதல்வரும் எதிர்கட்சி தலைவரும் கழக பொதுச் செயலாளருமான புரட்சித் தமிழர் எடப்பாடி கே. பழனிச்சாமி உரையாற்ற உள்ள இடத்தை முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி…

விநாயகர் சிலைகள் ஊர்வலம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களில் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்., ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று எழுமலை பெரியகுளம் கண்மாயில் கரைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.,…

நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பல்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள மள்ளப்புரம் கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த சுகந்தவன பெருமாள் கோவில்., இந்த கோவிலில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜை நடைபெறுவதாகவும், தினசரி கோவிலை காலை மற்றும் மாலை நேரங்களில் ஒரு மணி நேரம்…

பூஜையுடன் தொடங்கிய மலையப்பன் திரைப்படம்..,

மலையப்பன் திரைப்படம் பூஜையுடன் படப்பிடிப்பு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலை நகரில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு இன்று இனிதே படப்பிடிப்பு தொடங்கியது. ஹீரோ குருச்சந்திரன் நடித்த முதல் பாடல்காட்சி படமாக்கப்பட்டு முதல் பாடல்காட்சியிலேயே சிறப்பாக ஆடி அனைவரின்…