மகா சிவராத்திரியை முன்னிட்டு மாசி திருவிழா..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஒச்சாண்டம்மன் கோவில் அமைந்துள்ளது., இக்கோவில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு மாசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்., இந்நிலையில் இன்று உசிலம்பட்டி சின்ன கருப்பு கோவிலிருந்து சுமார் 10…
வேன் மோதிய விபத்தில் 7 வயது சிறுமி உள்பட மூன்று பேர் பலி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரைச் சேர்ந்தவர் ராஜகுரு., கட்டிட தொழிலாளியான இருவரது அண்ணன் ராஜ்குமார் மகள் பிரமிலா – வை குடும்ப சூழல் காரணமாக ராஜகுரு வளர்த்து வருவதாக கூறப்படுகிறது., 7 வயதான பிரமிலா விற்கு நேற்று நள்ளிரவு உடல்நிலை…
ஒரு மணி நேரமாக ஊர்ந்து சென்ற டிடிவி தினகரன் வாகனம்.,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில் அமமுக பிரமுகர் பாலச்சந்திரன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு நவீன், ரிஷிகா தம்பதியின் திருமணத்தை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்., திருமணத்தை முடித்துவிட்டு மீண்டும்…
திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டி, சேடபட்டி, செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு அதிமுக சார்பில் 100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு முடக்க முயல்வதாக பொய்யான குற்றச்சாட்டை முன் வைக்கும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…
உசிலம்பட்டியில் மகளிர் உரிமை தொகை 5 ஆயிரம் வரவு; திமுக நிர்வாகிகள் கொண்டாட்டம்..,
உசிலம்பட்டியில் மகளிர் உரிமை தொகை 5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டதையடுத்து திமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்., இன்று காலை மகளிர் உரிமை தொகை பெறும் மகளிர்களின் வங்கி கணக்கிற்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதத்திற்கான தொகையான 3000…
ஒச்சாண்டம்மன் பெரிய கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா…
சிவராத்திரியை முன்னிட்டு தென் மாவட்டங்களில் மாசி திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்படுகின்ற சூழலில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புகழ்பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் திருவிழா மகா சிவராத்திரி அன்று மாசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது., இந்நிலையில் இன்று உசிலம்பட்டி…
தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..,
உசிலம்பட்டியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தொழிற்சங்கத்தின் சார்பில் மத்திய அரசு தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் மத்திய அரசை கண்டித்து தொழிலாளர் விரோத சட்டத்தின் திரும்ப பெற வலியுறுத்தி…
அதிமுகவை கண்டித்து திமுக தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்..,
மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் ஒதுக்காமல் வஞ்சித்த பாஜக அரசு கண்டித்து தமிழ்நாடு முழுவதும், திமுக தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது., இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாரத ஸ்டேட்…
அனைத்து தொழிற்சங்கத்தினர் இணைந்து மறியல் போராட்டம்..,
மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கைவிட வலியுறுத்தியும், விதை மசோதா, மின்சார திருத்த மசோதாவை நிறைவேற்ற கூடாது என பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பொது வேலை நிறுத்த மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது., இதன் ஒரு…
அதிகாரத்துக்கு அஞ்சுகின்ற என்ற கூட்டம் தமிழ்நாட்டில் இல்லை- திருச்சி சிவா பேச்சு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அத்திபட்டியில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது மாபெரும் பொதுக்கூட்டம் திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது., முன்னதாக உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில் உசிலம்பட்டி தொகுதிக்கு…



