வாக்கு இயந்திரங்களுக்கு வாக்குப் பதிவு:
மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா,மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் ராஜேஸ்குமார் யாதவ் ,மாவட்ட மாநகர காவல்துறை ஆணையாளர் லோகநாதன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில், மதுரை நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் மையமான மருத்துவ…
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நாளை:
மதுரை புகழ்மிக்க மீனாட்சி திருக்கல்யாணம் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறுகிறது. மதுரை திருவிழா என்பது உலகப் புகழ்பெற்றது. அவ்வாறு புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. நாளை, ஞாயிற்றுக்கிழமை காலை மீனாட்சிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.…
வாக்கு சாவடி மையங்களில் நீர் மோர்:
சோழவந்தான் பேரூராட்சி சார்பில் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அறிவுரையின்படி, சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள 19 வாக்குச்சாவடிகளிலும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வாக்களிக்க ஏதுவாக…
இரும்பாடி வாக்குப்பதிவு மையங்களில் திமுக நிர்வாகிகள் ஆய்வு
தேனி நாடாளுமன்ற தேர்தல் சோழவந்தான் சட்டமன்ற தனி தொகுதியில் நடைபெற்று வருகிறது. இரும்பாடியில் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் திமுக ஒன்றிய செயலாளர் பாலராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் தியாக முத்துப்பாண்டி நிர்வாகிகள், வாடிப்பட்டி பேரூராட்சி துணை சேர்மன் கார்த்திக், பாஸ்கரன், முருகன் காங்கிரஸ் வட்டார…
சீட்டில் சின்னமா?
மதுரை தாசில்தார் நகர் அல்ட்ரா பார்மசி கல்லூரியில், வாக்காளர்களுக்கு கொடுத்து அனுப்பும் வாக்குச்சீட்டில் குறிப்பிட்ட கட்சியின் சின்னம் இருப்பதால் வந்த புகாரை அடுத்து, தேர்தல் அதிகாரிகள் சின்னம் பொறித்த குறிப்பிட்ட பகுதியை கிழித்து சின்னம் இல்லாமல் கொடுக்கும்படி அறிவுறுத்தி சின்னம் பொறித்தவற்றை…
திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.ராஜன் செல்லப்பா வாக்கு அளிப்பு
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி பசுமலையில், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். பசுமலை வாக்குச்சாவடி 90 ல் உள்ள வாக்கு சாவடி மையத்தில், தனது ஜனநாயக கடமை ஆற்றி பின் செய்தியாளர்களை…
மதுரை காக்கை பாடினியார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், வாக்களித்த முனைவர் பழனிவேல் தியாகராஜன்
தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் ஆகியோர் மதுரை, காக்கை பாடினியார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், வாக்களித்தார்கள்.
செல்போனால் விபரீதம்: மயங்கி விழுந்த மனைவியை கொன்றதாக கருதி தூக்கில் தொங்கிய டாஸ்மாக் ஊழியர்
மனைவி இறந்துவிட்டதாக கருதி டாஸ்மாக் பணியாளர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் முகமதுஷாபுரத்தை சேர்ந்தவர் முத்துராமன்(வயது 35). இவருடைய மனைவி சவுந்தரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். முத்துராமன் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை…
ராம நாமமே உலகின் மூல மந்திரம் இலக்கிய மேகம் ஸ்ரீனிவாசன் பேச்சு
ராம நாமமே உலகின் மூல மந்திரம் என்று ஆன்மீக சொற்பொழிவாளர் இலக்கிய மேகம் ஸ்ரீனிவாசன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு. மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில் ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு மதுரை எஸ் எஸ் காலனி எஸ்.எம்.…
மதுரை நகரில் ராம நவமி விழா
மதுரை பகுதி கோயில்களில் ராம நவமி விழா கொண்டாடப்பட்டது. மதுரை நகரில் தாசில்தார் நகர் சித்தி விநாயகர் கோயிலில், ராமநவமியையொட்டி, இக்கோயிலில் அமைந்துள்ள லட்சுமி நாராயணர், பூதேவி, தேவி ஆகியோருக்கு பக்தர்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.இதேபோல், மதுரை தாசில்தார் நகர் வரசித்தி…












