அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய மதிமுகவினர்..,
புதுக்கோட்டை அறிஞர் அண்ணா சிலைக்கு அவரது 57 வது நினைவு நாளை முன்னிட்டு மதிமுகவினர் முதல் மாலையாக அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் மட்டுமல்லாது நினைவு நாளையும் திராவிட கட்சிகள் போற்றி கொண்டாடி வருகின்றன. அந்த வகையில் திராவிட…
பாலசுப்பிரமணியர் கோவிலில் தைப்பூசத் திருவிழா..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த நகரம் என்ற கிராமத்தில் இருக்கும் அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்றொரு சொலவடை உண்டு. எந்தவொரு மலை உச்சியிலும் முருகன் கோவிலைக் கட்டியிருப்பார்கள். அது…
கண்மாய் புனரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வல்லத்திராகோட்டைகிராமத்தில் உள்ள வல்லநாடு கண்மாய் புனரமைக்கும் பணி நிகழ்ச்சியை நீர்வளத்துறை சார்பாக இன்று பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் சிவ.வீ .மெய்யநாதன் கலந்து கொண்டு 350 லட்சம் மதிப்பீட்டில் வல்லநாடு கண்மாய் புணரமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டினார்.…
திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,
புதுக்கோட்டையில் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மருத்துவத் துணைப் படிப்புகளில் நுழைவுத் தேர்வை கொண்டு வரும் ஒன்றிய அரசை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழக மாணவரணி சார்பில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த…
நிலையான நிதி சேர்க்கை விழிப்புணர்வு நடைப் பயணம்..,
தானம் அறக்கட்டளை (DHANAM Foundation) மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank – IOB) இணைந்து, “நிலையான நிதி சேர்க்கை (Sustainable Financial Inclusion)” என்ற கருப்பொருளில் Walkathon 2026 எனும் விழிப்புணர்வு நடைப் பயணத்தை 31.01.2026 அன்று…
திறனாய்வுத் தேர்வினை முதன்மைக் கல்வி அலுவலர் பார்வையிட்டு ஆய்வு..,
அரசுப்பள்ளிகளில் 10- ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு பதினொன்றாம் வகுப்பு பயிலும்போது மாதந்தோறும் ரூ ஆயிரம் வீதம் 10 ஆயிரமும், பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும்போது மாதந்தோறும்…
பள்ளி வாசல் திறப்பு விழாவிற்கு சீர் சுமந்து வந்த இந்துக்கள்..,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள வெட்டிவயல் மற்றும் கருங்குழிகாடு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட உள்ள ஜூம் ஆ பள்ளிவாசல் நிகழ்வுக்கு பள்ளிவாசலுக்கு அருகே உள்ள… விஸ்வநாதபுரம்.. வெட்டிவயல்.. சீனமங்களம்.. திட்டக்குடி.. மேல்மங்கலம்..கருங்குழி க்காடு . ஆகிய கிராமங்களைச் சேர்ந்த…
ஒன்றிய அரசுக்கு எதிராக தர்ணா போராட்டம்..,
புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (வடக்கு) சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றி ஒன்றிய அரசின் நிதியைக் குறைத்த ஒன்றிய பா ஜ க அரசைக் கண்டித்தும் பழைய நிலையிலேயே மகாத்மா காந்தி தேசிய…
சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வுக் கையேடு வழங்கும் நிகழ்ச்சி!!
சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் Wசக்தி பவுண்டேஷன் இணைந்து புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை அருகிலுள்ள சிக்னலில் தலைவர் கண.மோகன் ராஜா தலைமையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கையேடு…
அறிவியல் கண்காட்சியில் மாநில அளவில் முதலிடம் பெற்ற என். பர்ஹான் பாராட்டு..,
தென்னிந்திய அறிவியல் கண்காட்சி ஒவ்வொரு வருடமும் பள்ளிக் கல்வித் துறையில் பயிலும் அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி மாவட்ட அளவில் அறந்தாங்கி மற்றும் புதுக்கோட்டையில் நடத்தி மாவட்ட அளவில் புதுக்கோட்டையில் நடத்தி முதலிடம் பிடித்த மாணவன் ஒரு…



