அறிவியல் இயக்கத்தின் 17 வது புதுக்கோட்டை மாவட்ட மாநாடு..,
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 17 வது புதுக்கோட்டை மாவட்ட மாநாடு கந்தர்வகோட்டை தமிழ் மீனா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கருத்தரங்கம், பிரதிநிதிகள் மாநாடு, விழிப்புணர்வு பேரணி, பொதுக்கூட்டம் என அறிவியல் அறிவோம் அறிவியலால் இணைவோம் என்ற மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு…
காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்திய குடியரசு தினவிழா..,
புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்திய குடியரசு தின விழா மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் DD.பெனட் அந்தோணி ராஜ் தலைமையில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மாநில பொதுக்குழு உறுப்பினருமான முருகேசன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் துரை.திவியநாதன்,…
வாகைத் தமிழர் முன்னேற்ற சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்..,
புதுக்கோட்டையில் வாகைத் தமிழர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாகைத் தமிழர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான த.புஷ்பராஜ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ப. நா.செல்வராஜா, பொருளாளர் ச.ரெங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்பலகாரர், அம்பலக்காரன்,…
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் முன்னிட்டு மாரத்தான் போட்டி..,
சுவாமி விவேகானந்தரின் 163-வது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது.ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் இன்னொரு பிரிவான புத்தா சம்ஸ்கார் கேந்திரம் மற்றும் கிரீடா பாரதி ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த மாரத்தான்…
தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பெனட் அந்தோணிராஜ்..,
புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்டத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பெனட் அந்தோணி ராஜ் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு மாவட்ட தலைவராக DD. பெனட் அந்தோணி ராஜ் அவர்கள் புதுக்கோட்டை…
நிலத்தின் எல்லைக்கல்லை பிடுங்கி மாற்றிவிட்டதாகஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா.
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே உள்ள மட்டையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். பட்டியல் இனத்தை சேர்ந்த இவர் அப்பகுதியில் அரசு வழங்கிய நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறார். இவரைப் போலவே அடுத்தடுத்து அரசு வழங்கிய நிலத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மற்றவர்களும்…
தேசிய பாட்டாளி கட்சி வீர முத்தரையர் சங்கம் அறிவிப்பு..,
புதுக்கோட்டையில் தேசிய பாட்டாளி கட்சி வீர முத்தரையர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. நிறுவனத் தலைவர் கருப்பையா முத்தரையர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களுக்கு அவரது நினைவு போற்றும் வகையில் மன்னரின் தபால் தலை வெளியிட்டதற்கு…
திருவள்ளுவர் தின விழா மற்றும் கல்வி பரிசளிப்பு விழா..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் என்ற கிராமத்தில் கடந்த 69 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் மன்றம் என்ற பெயரில் ஒரு இலக்கிய மன்றம் துவங்கப்பட்டது. ஆண்டுதோறும் தை இரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாள் ஆகிய இரண்டு நாட்களில்…
எம்.ஜி.ஆர் 109-ஆவது பிறந்தநாள் விழா..,
புதுக்கோட்டையில் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மேட்டுப்பட்டி JKN.செல்லையா MGR சார்பில் புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பணிபுரியும் துப்புறவுப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள் மற்றும் சிப்காட் காலனி மக்களுக்கும் வேட்டி,சேலைகள் மற்றும் இனிப்புகள்…
வட்டாட்சியர் அலுவலகத்தில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி..,
தீபாவளி பண்டிகையை யாரும் எப்படியும் கொண்டாடுங்கள் என்று இருக்கும் நிலையில் பொங்கல் திருநாளை அரசே கொண்டாடி வருவது சிறப்புக்குரியதாகும். அந்த வகையில் எந்த ஒரு அரசு அலுவலகங்களிலும் தீபாவளி பண்டிகை கொண்டாடாத நிலையில் பொங்கல் விழா மட்டும் சிறப்பாக கொண்டாடி வருவது…



