புதுக்கோட்டையில் உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேச்சு..,
புதுக்கோட்டையில் நடைபெற்ற விழாவில், 140 ஆண்டுகள் பழமையான தொண்டைமான் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டு தற்போது ரூ. 15 கோடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகக் கட்டடத்தைத் திறந்து வைத்து உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் பேசியது, நல்ல…
புதுக்கோட்டை தெற்கு மகிளா காங்கிரஸ் தலைவி வேண்டுகோள்..,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் திரு.செல்வப் பெருந்தகை அவர்கள் விரைவில் அந்த பொறுப்பில் இருந்து விலகுவார் என்பதோடு மட்டுமல்லாமல் விரைவில் அந்தப் பொறுப்புக்கு தகுதி உள்ள வேறு யாராவது நியமிக்கப்படலாம் என்ற கருத்து நிலவி வருகிறது. இந்த நிலையில் தான்…
வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்த இரண்டு தம்பதியினர்..,
புதுக்கோட்டையில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் தேர்தல் நாளில் 23.04.2026 இரண்டு திருமணங்கள் நடைபெற்றது. ஜியாராஜ் என்கிற கார்த்திகேயன் யோக சக்தி என்கிற நிவேதா தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்றது. அதேபோல் அதேபோல புதுக்கோட்டை சேர்ந்த பிரபு சோலைமலர் தம்பதியினருக்கும் திருமணம் நடைபெற்றது.…
திமுக வேட்பாளர் வை. முத்துராஜாவை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம்..,
21.4.2026 மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வை முத்துராஜா அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு புதுக்கோட்டை பிருந்தாவனம் அருகில் உள்ள நெய்க்கொட்டான் மரம் அருகில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக நடைபயண பிரச்சாரம்…
காரசாரமாக பேசி வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர் ராமச்சந்திரன்..,
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராமச்சந்திரன் வாக்குகள் சேகரித்து வருகிறார். தேர்தல் பணியின் வாக்கு சேகரிப்பு நாளை நிறைவடைய இருக்கும் நிலையில் பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. இந்நிலையில் திருக்கோகர்ணம் கோவில்பட்டி பகுதிகளில் பாஜக வேட்பாளர் ராமச்சந்திரன் வாக்கு சேகரிக்கும் போது…
உண்மையிலேயே பாதிக்கப் பட்டவர்களை மீட்டது நாங்கள்தான்..,
குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் தேர்தல் களத்தில் எனது உறவினர்களின் ஓட்டுகளை நான் வாங்கப் போகிறேன் என்று சொல்லி தேர்தலில் நிற்பதைப் பார்க்க இதற்கு முன் முடிந்திருக்கிறது. ஆனால் 256சாதிகளின் தலைவர்களையும் ஒன்றிணைத்து அமைப்பும் கட்சியும் தொடங்கி தேர்தலில் களம் காண முடிகிறது…
பேச மைக் கிடைக்காததால் பாதியிலேயே பிரச்சாரத்தை முடித்துக் கொண்ட முன்னாள் எம்எல்ஏ..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக போட்டியிடுபவர் தன. விமல். இவர் எப்படியும் ஆலங்குடி தொகுதியில் வெற்றி பெற்று விட வேண்டும் என்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்கு காரணம் ஆலங்குடி அதிமுகவில் போட்டியிடுவதற்கு கட்சிக்குள்ளேயே பலரும் போட்டியிட்டனர்.…
வாக்காளர் விழிப்புணர்வு முளைப்பாரி மற்றும் மரக்கன்று வழங்கும் விழா..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா, ஏம்பல் கிராமத்தில், வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, 183- அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா அவர்கள் தலைமையில்,…
புதுக்கோட்டை மாவட்டத்தில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தேர்தல் பரப்புரை..,
புதுக்கோட்டை மாவட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். முதுகுளத்தூரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வரை ஹெலிகாப்டரில் வந்த அவர் அறந்தாங்கி வேட்பாளர் கவிதா ஸ்ரீகாந்த் அவர்களை ஆதரித்து…
திமுக மக்களுக்கான எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை- சசிகலா பேச்சு..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூட்டணியில் வாகைத் தமிழர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் போட்டியிடும் த. புஷ்பராஜ் என்பவருக்கு வாக்குகள் சேகரிப்பதற்காக புதுக்கோட்டை அடுத்த ஆலங்குடி வடகாடு முக்கம் என்ற இடத்திற்கு…




