• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

M.maniraj

  • Home
  • அழகுநாட்சியார்பும் கிராமத்தில் ஒயிலாட்ட கலை பயிற்சி முகாம்…சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா தொடங்கி வைத்தார்…

அழகுநாட்சியார்பும் கிராமத்தில் ஒயிலாட்ட கலை பயிற்சி முகாம்…சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா தொடங்கி வைத்தார்…

தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில் கலை பண்பாட்டு துறை, மண்டல கலை பண்பாட்டு மையம், நெல்லை மாவட்ட கலை மன்றம், தென்காசி இணைந்து நடத்தும் ஒயிலாட்ட கலை பயிற்சி முகாம் அழகுநாட்சியார்புரத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ…

கழுகுமலை கோயிலில் என்.எஸ். கிருஷ்ணன் பேத்தியின் கணவர் சத்யா சாமி தரிசனம்

கழுகுமலை கோயிலில் பழம் பெரும் நடிகர் என்.எஸ். கிருஷ்ணனின் பேத்தி ரம்யா வின் கணவர் சத்யா சாமி தரிசனம்.ராமநாதபுரம் ராஜா பாஸ்கர சேதுபதியின் வாரிசான விஜய் டிவி வேலைக்காரன் தொடர் புகழ் சத்யா கழுகுமலை செந்தூர் நகரில் உள்ள சித்தர் அகஸ்தியர்…

சாலைகள் அமைக்க பூமி பூஜை. கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

கழுகுமலை அருகே வேலாயுதபுரம் கிராமத்தில் பேவர்பிளாக் சாலைகள் அமைக்க பூமி பூஜை. கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள வேலாயுதபுரம் கிராமத்தில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி 2021 – 2022 ன் திட்டத்தின் கீழ் ரூ.10…

ரோந்து வாகனத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

கோவில்பட்டி நாலாட்டின்புதூர் சாலையில் ரோந்து சென்ற நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் . எல். பாலாஜி சரவணன் ஆய்வு.நெடுஞ்சாலை ரோந்து வாகனம் – 5 கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தோட்டிலோவன்பட்டி சோதனைசாவடியிலிருந்து கயத்தார்…

மின் மோட்டர் வயர்களை திருடியவர்கள் கைது

கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மின் மோட்டாரில் பயன்படுத்தப்படும் வயர்களை திருடிய இளஞ்சிறார்கள் உட்பட 3 பேர் உடனடியாக கைது – ரூபாய் 20,000/- மதிப்புள்ள 70 மீட்டர் நீளமுள்ள வயர்கள் பறிமுதல்.கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கழுகுமலை அண்ணா…

கழுகுமலையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை சுற்றுலா தளங்கள் சேதம்

கழுகுமலையில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழைக்கு சுற்றுலா மலையில் உள்ள இரும்பு பாதுகாப்பு கம்பிகள் சேதம்.தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையில் சிரமத்துடன் சென்று வந்தனர்.…

குருவிகுளம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளராக மீண்டும் கிறிஸ்டோபர் தேர்வு

மாடுகளின் கழிவுகளால் சுகாதார சீர்கேடு- அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?

தென்காசி அருகே குருவிகுளத்தில் கோவில் மற்றும் குடியிருப்புகள் அருகே வளர்த்து வரும் மாடுகளின் கழிவுகளால் சுகாதார சீர்கேடு. 7 தினங்களுக்குள் அகற்ற உத்தரவிட்டு 2 மாதமாகியும் பலனில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு.தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் தெற்கு…

நர்ஸை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த டாக்டர் மீது வழக்கு

கோவில்பட்டியில் நர்ஸை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த டாக்டர் மீது வழக்குப்பதிவு. தலைமறைவான டாக்டரை போலீசார் தேடி வருகின்றனர்.கோவில்பட்டி அருகே சாலைப்புதூரை சேர்ந்த செவிலியர் பட்டயப் படிப்பை முடித்த இளம்பெண் ஒருவர் கோவில்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஸ்ரீ முரளி மருத்துவமனையில்…

கழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கல் -4 பேர் கைது

கழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கி விற்பனை செய்த மில் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது. ரேசன் அரிசி மற்றும் குருணை, மாவு பறிமுதல். இன்ஸ்பெக்டர் இராணி அதிரடி நடவடிக்கை.தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் சில ரைஸ் மில் களில் ரேசன் அரிசி…