• Wed. Oct 8th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

M.I.MOHAMMED FAROOK

  • Home
  • மனை பட்டா வேண்டி மாபெரும் போராட்டம்..,

மனை பட்டா வேண்டி மாபெரும் போராட்டம்..,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் காரைக்கால் மாவட்ட மாநாடு இன்று மாவட்ட துணைச் செயலாளர் பக்கிரிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் சலீம் செய்தியாளர்களை சந்திக்கும் போது “காரைக்கால் மாவட்டம்…

புதிய மாவட்ட ஆட்சியராக ரவி பிரகாஷ் IAS பதவியேற்பு..,

காரைக்கால் மாவட்ட ஆட்சியராக இருந்தவர் சோமசேகர் அப்பாராவ் கடந்த மே மாதம் பயிற்சிக்காக சென்றதை அடுத்து ஆட்சியர் பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டவர் புதிய ஆட்சியராக ரவி பிரகாஷ் நியமிக்கப்பட்டு இருந்தார். நியமிக்கப்பட்ட போது விடுமுறை இருந்ததால் மூன்று மாதத்திற்கு பிறகு இன்று…

மின் கசிவினால் பயங்கர தீ விபத்து..,

காரைக்கால் அடுத்த திருநள்ளார் பேருந்து நிலையம் அருகில் உள்ள பிடாரி கோவில் தெருவில் மின் கசிவினால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் மெக்கானிக் பட்டறை, கோழி கடை மற்றும் அதன் அருகில் இருந்த மூன்று வீடுகள் தீயில்…

3மாதத்திற்கு பிறகு புதிய மாவட்ட ஆட்சியர் பதவி ஏற்பு…

காரைக்காலில் மூன்று மாதமாக ஆட்சியர் இல்லாத நிலையில் தற்போது புதிய மாவட்ட ஆட்சியராக ரவி பிரகாஷ் IAS பதவியேற்றார். அதிகாரிகளிடம் பிரச்சனை கூற வரும் பொதுமக்களுக்கு அதிகாரிகளே பிரச்சினையாக இருக்க கூடாது என ஆட்சியர் அறிவுறுத்தினார். எந்நேரமும் பொதுமக்கள் கலெக்டரை சந்திக்கலாம்…

பிராந்திய இட ஒதுக்கீடு வழங்க கொடியேந்தி போராட்டம்..,

காரைக்கால் மாவட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்புகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், இது குறித்து கண்டு கொள்ளாத சட்டமன்ற உறுப்பினர்களை கண்டித்தும், அரசு வேலைகளில் காரைக்காலுக்கு பிராந்திய இட ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அரசை வலியுறுத்தியும், காரைக்கால் மக்கள் போராட்ட குழு சார்பில்…

காரைக்காலில் தமுமுக சார்பில் இரத்த தானம்..,

நாட்டின் 79 வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், அதனை போற்றும் வகையில் காரைக்காலில் தமுமுக சார்பில் சிறப்பு இரத்த தான முகாம் நடைபெற்றது. காரைக்கால் மெய்தின் பள்ளி வீதியில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்ற…

ஸ்ரீ யோகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பால்குடம்..,

காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி எம்.ஜி.ஆர் சாலை, தென்கரை பகுதியில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ யோகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி கோட்டுச்சேரி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து ஏராளமான பகதர்கள் பால்குடம் எடுத்து ஸ்ரீ யோகேஸ்வரி…

ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த அம்பகரத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பத்ரகாளியம்மன் ஆலயத்தில் ஆண்டு தோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று மஹாலட்சுமி பூஜை எனும் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடி கடைசி வெள்ளியான இன்று…

பாஜக சார்பில் மாணவர்களுக்கு நோட்டு பேனா..,

சுதந்திர தினத்தை ஒட்டி பாஜக சார்பில் பேரணி..,