சுவர் இடிந்து விழுந்து பெண் பலி..,
மதுரை திருப்பரங்குன்றம் அருகே வளையங்குளம் கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அம்மா பிள்ளை (வயது 65) இவரது மகன் வயிற்று பேரன் வீரமணி (வயது 10) மற்றும் அருகில் உள்ள வீட்டில் இருந்த பெண் வெங்கட்டி (வயது55) என்பவர் இரவு…
ஆதீனத்தை முற்றுகை செய்ய விட மாட்டோம்…
மதுரை ஆதீனத்தை முற்றுகை செய்வோம் செய்வோம் என்று சில அந்நிய மத துவேஷிகள் சொல்லியுள்ளனர். அப்படி முற்றுகை போராட்டம் செய்ய வந்தால்,அதை தடுத்து நிறுத்த ஆலய பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவர்களும், பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த தேசபக்தர்களும் திறலாக வந்துள்ளனர். ஒவ்வொரு…
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் போலீஸார் சோதனை… பொது மக்கள் அவதி..,
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் திங்கள்கிழமை போலீஸார் கடும் சோதனைக்கு பிறகு பொதுமக்களை அனுமதித்தனர். மக்கள் குறைதீர்க்கும் நாள் என்பதால் பொது மக்கள், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுக்கள் அளிப்பது வழக்கம்.வழக்கம் போல பொது மக்கள் மனுக்களை அளிக்க மாவட்ட…
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அதிமுக தொண்டர்களுடன் தர்ணா போராட்டம்…
திருமங்கலம் தற்காலிக பேருந்து நிலையம் சேறும் சகதியுமாக இருப்பதால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதை கண்டித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்களுடன் தர்ணா போராட்டம் மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில்…
பிரபல சண்டை பயிற்சியாளரும், நடிகருமான எம்.கே.அழகர்சாமி நூற்றாண்டு விழா
மதுரை மாடக்குளத்தை சேர்ந்த பிரபல சண்டை பயிற்சியாளரும், நடிகருமான எம்.கே.அழகர்சாமி நூற்றாண்டு விழா மதுரை தனியார் கல்லூரியில் நடைபெற்றது. சிலம்ப ஆசான் M.K. அழகர்சாமி நினைவு நூற்றாண்டு மலர், மாநில அளவிலான சிலம்ப போட்டிகள் நடைபெற்றது. திருச்சி ,கோவை, சேலம் ,திண்டுக்கல்…
இந்து முன்னணி சார்பாக, முருக பக்தர்கள் மாநாடு
மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கு இந்து முன்னணி சார்பாக, பாஜக நிர்வாகிகள், முருக பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இந்த மாநாட்டிற்கு காரைக்கால் மாவட்டத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக இந்து முன்னணி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு… முன்னாள் ராணுவ வீரர் கைது… இருவர் பலத்த காயம்..,
மதுரை திருமங்கலம் அருகே துப்பாக்கிச் சூடு நடைபெற்றதில் முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டன. இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.மதுரை மாவட்டம் கூடக்கோவில் காவல் நிலையம் அருகில் உள்ள பாறைக்குளம் கிராமத்தில் துப்பாக்கி சூடு…
மக்கள் நீதி மய்யம் சார்பில், நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி
அலங்காநல்லூரில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிரில் மக்கள் நீதி மய்யம் சார்பில், கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் பொதுமக்களுக்கு நீர், மோர், சர்பத், இளநீர், தர்பூசணி,…
நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி..,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிரில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் பொதுமக்களுக்கு நீர் மோர் சர்பத் இளநீர் தர்பூசணி வெள்ளரிக்காய் பப்பாளி உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சோழவந்தான் மாவட்ட செயலாளர் மெடிக்கல்…
தீயணைப்பு துறையினருக்கு நன்றி தெரிவித்த பிளஸ் ஒன் மாணவன்
சோழவந்தான் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கிய போது, தீயணைப்பு துறையினரால் காப்பாற்றப்பட்ட பிளஸ் ஒன் மாணவன் குடும்பத்துடன் சென்று அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார். மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் சித்திரை திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில்…








