• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • அரசியல் கோமாளி! தெர்மாகோல் விஞ்ஞானி.. செல்லூர் ராஜூவை கலாய்த்து – பாஜக போஸ்டர்!

அரசியல் கோமாளி! தெர்மாகோல் விஞ்ஞானி.. செல்லூர் ராஜூவை கலாய்த்து – பாஜக போஸ்டர்!

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை அரசியல் கோமாளி என்றெல்லாம் விமர்சித்து மதுரையில் பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் அதிமுக- பாஜக கூட்டணிக்குள் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை அரசியல் கோமாளி என்றெல்லாம் விமர்சித்து மதுரையில் பாஜகவினர் ஒட்டிய…

74 அணிகள் பங்கேற்ற மாநில அளவிலான கபடி போட்டி…

மதுரை மாவட்டம் ஆலங்கொட்டாரம் கிராமத்தில் உள்ள அரசன் சன்முகனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மூன்றாம் ஆண்டு கபடி போட்டி வி சி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக நடைபெற்றது. மாநில அளவிலான நடைபெற்ற போட்டியில் தமிழக முழுவதும் இருந்து 74 அணிகள் பங்கேற்றன.முதல்…

ராயபுரத்தில் திமுக சாதனை விளக்க தெருமுனை கூட்டம்

மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பாக, ரிஷபம் ஊராட்சிக்கு உட்பட்ட ராயபுரத்தில்திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் தலைமை வகித்தார்.மாவட்ட…

திருவில்லிபுத்தூர் அருகே தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வந்தவர் கைது…

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே, கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 195கிலோ குட்காவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதுடன், அவரிடம் இருந்து காரையும் பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் பகுதியில், தடை செய்யப்பட்டுள்ள குட்கா விற்பனை அதிகரித்து இருப்பதாகவும்,…

பிரெஞ்சு கணிதவியலாளர் டாரிசெல்லி பிறந்ததினம் இன்று (ஜூன் 19, 1623)

டாரிசெல்லி (Evangelista Torricelli) ஆய்வின் மூலம் அழுத்தம் மற்றும் வெற்றிடத்தின் பண்புகளை கண்டறிந்த பிரெஞ்சு கணிதவியலாளர், இயற்பியலாளர், பிலைய்ஸ் பாஸ்கல் பிறந்த நாள் இன்று (ஜூன் 19, 1623). பிலைய்ஸ் பாஸ்கல் (Blaise Pascal) ஜூன் 19, 1623ல் பிறந்தார். பாஸ்கல்…

பட்டமளிப்பு விழாவை உடனடியாக நடத்த வேண்டும் : உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை..!

உலகளவில் தமிழ் மாணவர்கள் சிறந்து விளங்குவதை தடுக்கும் உள்நோக்கத்தோடு பட்டமளிப்பை தொடர்ந்து ஆளுநர் புறக்கணிக்கிறார். பட்டமளிப்பை உடனடியாக நடத்த வேண்டும் என உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை விடுத்துள்ளார்.அண்ணா பல்கலைக்கழகம் நீங்கலாக 12 அரசு…

சோழவந்தானில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகளை.., வெங்கடேசன் எம்எல்ஏ மற்றும் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு..!

மதுரை மாவட்டம் சோழவந்தானில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகளை நேற்று இரவு திடீரென சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், ரயில்வே திட்ட மேலாளர் பாலச்சந்தர் துணைத்திட்ட மேலாளர் பாலசுப்ரமணி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.இதில் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் துணைத்…

ஓராண்டில் ஒரு கோடி மரங்கள் நடவு.., சாதித்து காட்டிய சத்குருவின் காவேரி கூக்குரல் இயக்கம்..!

சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் இயக்கம் தமிழக விவசாயிகளின் பேராதரவுடன் கடந்த ஓராண்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை நடவு செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி தொடங்கி, இந்த ஆண்டு மார்ச் 31 வரை…

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது… எம்.பி. மாணிக்கம்தாகூர் விமர்சனம்..!

அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தோல்வியடைய காரணமாக இருந்தார் என்பதற்காகவே, அமலாக்கத்துறையை ஏவிவிட்டு அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில், புதியதாக திறக்கப்பட்டுள்ள குருதி பகுப்பாய்வு மையத்தை விருதுநகர் நாடாளுமன்ற…

திருமங்கலத்தில் விடுதலைப் போராட்ட தியாகி விஸ்வநாததாஸின்137 வது பிறந்தநாள் விழா அனுசரிப்பு..!

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் விடுதலைப் போராட்ட தியாகி விஸ்வநாதாஸின் 137வது பிறந்தநாள்விழாவை முன்னிட்டு, மதுரை ஆட்சியர் மற்றும் மருத்துவர் சமுதாய மக்கள் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட விடுதலைப்…