வன்னிமரத்தை பாதுகாக்க தவறிய கோவில் நிர்வாகத்திற்கு இந்து மக்கள் கட்சி கண்டன அறிக்கை..,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பழமையான வன்னி மரம் மற்றும் அதன் அடியில் உள்ள வன்னி மரத்தடி விநாயகர் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது கோவிலின் தல விருட்சங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இத்தலம் திருவிளையாடல் புராணத்துடன் தொடர்புடையது, மேலும் வன்னி மரத்தின்…
குவைத்தில் மரணமடைந்த தாயகம் அனுப்பப்பட்ட14 இந்தியர்கள் உடல்கள்..,
குவைத் உட்பட வளைகுடா நாடுகளில் கடந்த பிப்ரவரி-28 முதல் தொடங்கிய பதட்டமான சூழல் காரணமாக விமான சேவைகள் தடைபட்டதால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் பல்வேறு காரணங்களால் உயிரிழந்த இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் உடல்கள்…
அரசு பேருந்தை வழிமறித்து ஆபாசமாக செய்கை செய்த இரு இளைஞர்கள் கைது..,
மதுரையில் நேற்று முன்தினம் ஆரப்பாளையம் – விரகனூர் சுற்றுச்சாலை செல்லும் அரசு பேருந்து அதிகாலை 5.30 மணி அளவில் திருமலை நாயக்கர் மஹால் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அந்தப் பகுதியில் சாலையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த 3 போதை இளைஞர்கள்…
திருப்பரங்குன்றம் பங்குனி விழாக்கான கலை நிகழ்ச்சிகள் ரத்து..,
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 12 மாதமும்திருவிழா நடைபெற்றுவருகிறது. அதில் 15 நாட்கள் தொடர்ந்து கொண்டாடக்கூடிய ஒரே திருவிழாவாக பங்குனி பெருவிழா அமைந்து உள்ளது. திருவிழாவின் 13-ம் நாள் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாண வைபோகம் நடைபெறும். அந்த நாளில்மதுரை மீனாட்சி…
ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் பெண்கள் கல்லூரியில் மோசடி..,
விருதுநகர் மாவட்டம் சேரி ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவிலில் இயங்கி வரும் தனியார் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி உள்ளது. கடந்த 2023-ஆம் கல்வியாண்டு முதல் இருபாலர் பயிலும் கல்லூரியாக மாற்றப்பட்டதாகக் கூறி மாணவர்களைச் சேர்த்துள்ளனர். ஆனால் மாணவர்களுக்கான சான்றிதழில் மகளிர் கல்லூரி…
திடீர் ஹிந்தி எதிர்ப்பு பிரச்சனையை என்ஐஏ விசாரிக்க இந்துமக்கள்கட்சி கோரிக்கை..,
மதுரை உள்பட தமிழக முழவதும் உள்ள ரயில் நிலையங்களில் ஹிந்தியை அழித்து மொழி பிரச்சனையை உண்டாக்கும் பிரிவினைவாதி திருமுருகன் காந்தி என்ற டேனியல் காந்தியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரியும், ரயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கோரியும், திடீர் ஹிந்தி…
மீனாட்சியம்மன் கோவில் வாகன நிறுத்திமிடத்தில் விபத்து..,
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருகைதரும் வாகனங்களை நிறுத்தும் மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான வாகன நிறுத்திமிடத்தில் மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ளது. இங்குள்ள கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்த விபத்து – மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய…
இஸ்லாமியர்கள் அனைவருக்கும் காயல் அப்பாஸ் ரமலான் வாழ்த்து !
புனித ரமலான் மாதம் என்பது இஸ்லாமியர்களுக்காக ஏக இறைவனான அல்லாஹுதாலாவினால் வழங்கப்பட்ட மிகப் பெரிய வெகுமதியாகும். ஆண்டு முழுவதும் ரமலானாகவே இருக்க வேண்டும் என உம்மத்தினர் விரும்புவார்கள் என ஓர் ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய சிறப்பு வாய்ந்த மாதம் ரமலான். ஆண்டு…
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிகள் – ஓர் அலசல்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற 14 பொதுத் தேர்தல்களில் காங்கிரஸ் 3, திமுக 6, அதிமுக 5 முறை இங்கே வெற்றி பெற்றுள்ளன. தற்போது திமுகவைச் சேர்ந்த வெங்கடேசன் சட்டமன்ற…
புதிய செயலி சுவிதா 2.0 செயலி உருவாக்கம்..,
சட்டமன்ற பொதுத்தேர்தல் பிரச்சாரம், திருமண மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு அனுமதி பெற புதிய செயலி சுவிதா 2.0 செயலி உருவாக்கப்பட்டது. தேர்தல் களம் கடந்த காலங்களில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் போது அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் பிரச்சார வாகனங்கள் பயன்படுத்துதல்,…



