• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • சாலையில் தேங்கிய மழைநீர்..,

சாலையில் தேங்கிய மழைநீர்..,

மதுரை சிவகங்கை சாலையில் கோமதிபுரம், ஆறாவது மெயின் ரோடு சாலையில் தேங்கிய நீரால் மக்கள் அவதி அடைகின்றனர். மதுரை சிவகங்கை கருப்பா யூரி செல்லும் சாலையில் பல இடங்களில், மழை காலங்களில் நீர் குளம் போல தேங்குகிறது. மேலும், கருப்பாயூரணி கண்மாய்…

கலக்கல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது புதுமையாக உள்ளது-ராஜா..,

மதுரை அமிக்கா ஹோட்டலில் நடைபெற்ற கேக் திருவிழா நிகழ்ச்சியில் பட்டிமன்ற பேச்சாளர் ராஜா தலைமையில் மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி மாணவிகள் கிறிஸ்துமஸ் பாடலை பாடி வரவேற்றனர் ஐரோப்பிய பாரம்பரிய முறைப்படி மதுரையில் கிறிஸ்மஸ்ஸை முன்னிட்டு தயாராகும் 100 கிலோ பிரம்மாண்ட…

நெல் கொள்முதல் செய்ய மறுப்பதாக அதிகாரிகள் மீது புகார்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் அறுவடை முடிந்து கொள்முதல் செய்யப்பட வேண்டிய நிலையில் நெல் கொள்முதலை திடீரென அதிகாரிகள் நிறுத்தியதால் சுமார் 4000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ளது. இருப்பாடி…

பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது தூக்கு தண்டனை வழங்க வேண்டும்..,

Youtube நடிகை பற்றி விமர்சனம். வெயிட் குறித்து பேசியது பற்றிய கேள்விக்கு என்னை பொறுத்தவரையில் அந்த கேள்வி கேட்டது தப்பு என்று தான் நான் கூறுவேன் விழாவில் நீங்கள் கேள்வி கேட்கும் போது அந்த படத்தை பற்றி பேச வேண்டும் அவருடைய…

கோவில் காடுகள் திட்டம்..,

தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் 60-ஆவது மணிவிழாவை முன்னிட்டு, ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்துடன் தருமை ஆதீனம் மற்றும் ஆன்மீக அமைப்புகள் இணைந்து தமிழகமெங்கும் செயல்படுத்தவுள்ள கோவில் காடுகள் திட்டத்தின் துவக்க விழா வள்ளாலகரம் வதாரண்யேசுவரர்…

திமுகவில் இணைய போவதாக வதந்தி வருகிறதே -ஓபிஎஸ் கொடுத்த ரியாக்சன்..,

தேனி செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். தொடர்ந்து செங்கோட்டையன் பின்னணியில் திமுக உள்ளதாக நயினார் நாகேந்திரன் கூறியது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் சென்ற ஓபிஎஸ்..…

நிலத்தை மீட்ட அறநிலையத்துறை அதிகாரிகள்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திடியன் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு நல்லூத்து கருப்பணசாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான நன்செய் நிலம் சர்வே எண்.149/1-லிருந்து 149/34 வரையிலான உட்பிரிவுகள் 10.90 ஏக்கர்/செண்ட் (சுமார் 54.50 லட்சம் மதிப்பு) திண்டுக்கல், இணை…

கோவில் மாநகரம் குப்பை நகராய் சீரழிந்த கதை..,

மத்திய அரசின் ஸ்வச் சர்வேக்ஷான் 2025 அறிக்கை இந்தியாவின் அழுக்கடைந்த நகரங்களுள் (Dirtiest Cities) முதன்மையானதாக மதுரையைப் பட்டியலிட்டு அதிர்ச்சியளித்துள்ள நிலையில், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்ட மாமதுரை அன்று தொடங்கி தன்னுடைய இன்றைய அவலநிலை வரை கண்ணீரோடு…

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஜகஜோதியாக எரியும்..,

பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு ஆன்மீகம் மட்டும் கோயில் மேம்பாட்டு பிரிவு சார்பாக கன்னியாகுமரி மதுரை திருச்சி பெருங்கோட்ட ஆலோசனை கூட்டம் மதுரை குன்றத்தில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இதில் பாஜக ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில…

அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் ஆர்பி உதயகுமார் சிறப்புரை..,

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் சோழவந்தான் தொகுதி சார்பில் சோழவந்தானில் உள்ள தனியார் மஹாலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரதிருத்த முகாம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்பி உதயகுமார் கலந்து…