• Thu. Apr 25th, 2024

Kalamegam Viswanathan

  • Home
  • நிவாரண பொருட்களை வழங்க தயார் நிலையில் 3 ஹெலிகாப்டர்கள்..!

நிவாரண பொருட்களை வழங்க தயார் நிலையில் 3 ஹெலிகாப்டர்கள்..!

பாராளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த மோடி அரசை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

141 பாராளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த மோடி அரசை கண்டித்து, திருமங்கலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

டெங்கு காய்ச்சல் – வீடுகள் தோறும் ஹோமியோபதி மருத்துவ மாத்திரைகள் வினியோகம்..,

திருமங்கலம் அருகே டெங்கு உள்ளிட்ட காய்ச்சலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, வீடுகள் தோறும் ஹோமியோபதி மருத்துவ மாத்திரைகள் வீடு, வீடாக வினியோகம் – அரசு ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் தீவிரம்.

மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம், தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள்…

மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் இரண்டு நாட்களில் 25 முறை சுமார் 22,000 கிலோ இடையில உணவுப் பொருட்கள், குடிநீர், மருந்து பொருட்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. புயலால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக…

திருமங்கலம் – ராஜபாளையம் சாலையில், கிராம மக்கள் திடீர் மறியல்…

திருமங்கலம் – ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் , ஆலம்பட்டி என்ற இடத்தில் கிராம மக்கள் திடீர் சாலை மறியல் – 20 நிமிட சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு. மதுரை மாவட்டம் திருமங்கலம் – ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில், ஆலம்பட்டி என்ற…

இராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சி சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தின் சிறப்பு முகாமினை இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், ராஜபாளையம் நகர மன்ற தலைவி பவித்ரா ஷாம், நகராட்சி ஆணையாளர் நாகராஜன், இராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன்…

இராஜபாளையம்,தெற்குவெங்காநல்லூர் பகுதியில் தரைப்பாலம் உடைந்ததால் பொதுமக்கள், குழந்தைகள் அவதி..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு செய்த கன மழையின் காரணமாக பெரியகுளம் கண்மாய் நிரம்பி ஊருக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் மூன்று நாளாக…

கூத்தியார்குண்டு மாட்டுத்தொழுவத்தில் தவளையை விழுங்கிய 7 அடி சாரைப்பாம்பு பிடிபட்டது…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் நிலையூர் 1 வது ஊராட்சி கூத்தியார்குண்டு கிராமம் சுந்தரவள்ளி அம்மன் கோவில் அருகே கருப்பையா மனைவி ராஜாத்தி என்பவர் தனது வீட்டின் அருகே பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இன்று காலை 11 மணியளவில் பசுமாடுகளுக்கு தீவனம்…

ஈஷாவில் நொய்யல் அறக்கட்டளையின் ஆலோசனை கூட்டம்..!

விருதுநகர் அருகே, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை மதுரை சரக டி.ஐ.ஜி. நேரில் பார்வையிட்டு ஆய்வு…..

விருதுநகர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் – ஆமத்தூர் அருகேயுள்ள ஓ.முத்துலாபுரம் பகுதியில் உள்ள பெரிய கண்மாய்…