• Fri. May 3rd, 2024

Kalamegam Viswanathan

  • Home
  • மதுரை நிலையூர் கால்வாயில் கம்பிக்குடி கண்மாய்க்கு தண்ணீர் திறப்பு…

மதுரை நிலையூர் கால்வாயில் கம்பிக்குடி கண்மாய்க்கு தண்ணீர் திறப்பு…

மதுரை நிலையூரிலிருந்து, விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கம்பிக்குடி கண்மாய்க்கு, தண்ணீர் கொண்டு வருவதற்கான உருவாக்கப்பட்ட திட்டம் தான், நிலையூர் கம்பிக்குடி கால்வாய் திட்டம். தற்போது, மதுரை மாவட்டம், பெருங்குடி அருகே, தடுப்பனை அமைக்கப்பட்டு பெருங்குடி கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்ல கால்வாய்…

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் புறக்காவல் நிலையம்‌ திறப்பு விழா.., காவல் ஆணையர் – ஆட்சியர் பங்கேற்பு…

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நவீன வசதிகளுடன் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகததில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். பொதுமக்களும், அரசு அதிகாரிகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்ததன் அடிப்படையிலும், பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுவதற்காக…

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே, களத்து பொட்டல் பகுதியில் 7 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது…

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே களத்து பொட்டல் குடியிருப்பு பகுதியில் வீட்டில் மலைப்பாம்பு புகுந்து இருப்பதாக பாம்பு பிடிக்கும் வீரர் சிவன் பாண்டிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சிவன் பாண்டி வனத்துறையினர் உதவியுடன்…

மதுரையில் உலக கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொள்ளும் சர்வதேச செஸ் திருவிழா..,

தமிழ்நாடு மாநில செஸ் அசோசியேஷன் மற்றும் மதுரை வேலம்மாள் கல்வி குழுமம் இணைந்து நடத்தும் சர்வ தேச அளவிலான சதுரங்க போட்டி “செஸ் திருவிழா” மதுரை ராமேஸ்வரம் சாலையில் உள்ள வேலம்மாள் பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் வைத்து நடைப் பெறுகிறது. வேலம்மாள்…

ஹெலிகாப்டர்கள் மூலம் கொண்டு செல்லப்படும் வெள்ள நிவாரண பொருட்களை மதுரை எம். பி பார்வையிட்டார்…

மதுரை விமான நிலையத்தில் இருந்து 63 முறை சுமார் 48 ஆயிரத்து 763 கிலோ எடையள்ள உணவு, குடிநீர் மற்றும் மருந்து பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது. மதுரை விமான நிலையத்திலிருந்து இந்தியவிமானப்படை, கடலோர காவல் படை மற்றும் கப்பற்படையின் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி…

கருப்பட்டி நாச்சிகுளத்திற்கு கூடுதல் பேருந்து விட கோரிக்கை..!

மதுரை மாவட்டம், சோழவந்தான், கருப்பட்டி நாச்சிகுளத்திற்கு கூடுதல் பேருந்து விட மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை மாவட்டம், சோழவந்தானில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அருகில் முள்ளி பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி நாச்சிகுளம் அரசு ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளி…

கல்லணை கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கல்லணை ஊராட்சியில் ,சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் சேதுசீனிவாசன் தலைமையிலும், துணைத் தலைவர் அய்யம்மாள், ஒன்றிய கவுன்சிலர் சுப்பாராயலு முன்னிலையிலும் நடைபெற்றது.குடிநீர், சாக்கடை, பேவர் பிளாக் அமைத்தல் முதியோர் உதவித்தொகை…

ஆட்டோக்கள் பயணிகளை ஏற்றி இறக்க மதுரை காவல்துறை சார்பாக தனி இடம்..,

மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையின்‌ சார்பில்‌ நேற்று ஆட்டோ ஓட்டுநர்கள்‌ மற்றும்‌ உரிமையாளர்களுக்காக நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில்‌ ஆட்டோக்களால்‌ பொதுமக்களுக்கும்‌,போக்குவரத்திற்கும்‌ ஏற்படும்‌ இடையூறுகளை குறைக்கும்‌ விதமாக ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றி இறக்க பேருந்து நிறுத்தங்களில்‌ தனி இடம்‌…

தேனூரில் நடைபெற இருந்த மறியல் போராட்டம் ஒத்திவைப்பு..!

ஸ்பைஸ் ஜெட் விமான இருக்கையில் 940 கிராம் எடை தங்கம்…

துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமான இருக்கை அடியில் பேஸ்ட் வடிவிலான ரூபாய் 59.27 லட்சம் மதிப்புள்ள 940 கிராம் எடை தங்கம் கைப்பற்றப்பட்டது. துபாயில் இருந்து புறப்பட்டு பகல் 12.30 மணியளவில் ஸ்பைஸ் ஜெட் விமானம் மதுரை…