மாணவிகளின் நலன் கருதி கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை
சோழவந்தானில் மாணவிகளின் நலன் கருதி கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை மாவட்டம் சோழவந்தானில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் அருகில் உள்ள மேலக்கால், திருவேடகம், தச்சம்பத்து, தென்கரை,…
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் செம்மினிபட்டி ஊராட்சி புது காலணி பகுதியில் 150 குழாய் இணைப்புகள் உள்ளது. 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள ஒரே ஒரு மேல்நிலைத் குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் இரண்டு மின் மோட்டார்கள் மூலம் குடிநீர்…
அடையாளம் தெரியாத நிலையில் பெண் பிணம்
சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத நிலையில் பெண் பிணம் கிடந்தது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத நிலையில் 60 வயது மதிக்கதக்க பெண் தண்ணீரில் அடித்து வரப்பட்டு முட்புதரில் சிக்கி…
வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
மதுரை “வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப்பணிகள்“மாணவர்கள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.மதுரை மாநகராட்சி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப்பணிகள் மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் கொடியசைத்து துவக்கி…
சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் கிராம மக்கள்
மதுரை பெருங்குடியில் குண்டும் குழியுமான சாலையை சீரமைத்து தரக்கோரி சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் பெருங்குடி கிராம மக்கள் ஈடுபட்டனர். மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட மதுரை விமான நிலையம் அருகே பெருங்குடி கிராமம் அமைந்துள்ளது. பெருங்குடி கிராமத்தில் தனியார் மற்றும் அரசு…
தீப திருவிழா டிசம்பர் 05-ந்தேதி தொடக்கம்.
திருப்பரங்குன்றத்தில் தீப திருவிழா வரும் 5- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 13-ஆம் தேதி மலை மீது மகா கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில்…
கூட்டுறவு வங்கி மாவட்ட முதன்மை வங்கியாக தேர்வு
சோழவந்தான் நகர கூட்டுறவு வங்கி மாவட்ட முதன்மை வங்கியாக தேர்வு அமைச்சர் மூர்த்தி கேடயம் வழங்கினார். மதுரை மாவட்டம் சோழவந்தான் நகர கூட்டுறவு வங்கி மதுரை மாவட்ட முதல் கூட்டுறவு வங்கியாக தேர்வு செய்யப்பட்டது. மதுரையில் நடந்தது 71 வது கூட்டுறவு…
சாலையில் பள்ளங்களை சரி செய்ய கோரிக்கை
சோழவந்தானில் பல்வேறு பகுதிகளில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சரி செய்ய கோரிக்கைமதுரை மாவட்டம் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக போக்குவரத்து சாலைகளில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு…
ஆபத்தான நிலையில் இருந்த மின்கம்பம்
சோழவந்தானில் ஆபத்தான நிலையில் இருந்த மின்கம்பம் சரி செய்யப்பட்டது. மதுரை மாவட்டம் சோழவந்தான் பெரிய கடை வீதி பகுதியில் கருப்பட்டி இரும்பாடி நாச்சிகுளம் செல்லும் பேருந்து நிறுத்தம் அருகில் மிகவும் ஆபத்தாக நிலையில் பழுதடைந்த மின்கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாகவும்…
குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அங்கன்வாடி மைய கட்டிடம்
மதுரையில் குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அங்கன்வாடி மைய கட்டிடம். துறைசார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். 3 ஆண்டு புதிய கட்டிடம் சிதிலமடைந்த காணப்படுவதால் பெற்றோர்கள் அச்சத்துடன் உள்ளனர். மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 58.,…








