அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் தள்ளு முள்ளு அடிதடி மோதல்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் தள்ளு முள்ளு அடிதடி மோதல். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் “சன்னதி தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற அதிமுக கலாய்வு கூட்டத்தில் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றது கள…
60 வயதுக்கு மேற்பட்ட மூதாட்டிகளை குறிவைத்து கற்பழிப்பு மற்றும் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர் கைது
சோழவந்தானில் 60 வயதுக்கு மேற்பட்ட மூதாட்டிகளை குறிவைத்து கற்பழிப்பு மற்றும் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர் கைது. தப்பி ஓட முயன்ற போது வழுக்கி விழுந்து கை முறிவு ஏற்பட்டதாக போலீசார் தகவல் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்…
விக்கிரமங்கலம் அருகே முன்னாள் எம்எல்ஏ சந்தானம் நினைவேந்தல் நிகழ்ச்சி
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் உசிலம்பட்டி தொகுதியில் எம்எல்ஏவாக பதவி வகித்தவர் சந்தானம். இவர் பார்வர்ட் பிளாக் கட்சியின் அகில இந்திய பொறுப்பிலும்,மாநில பொறுப்பிலும் பதவி வகித்தவர். இவரது 6ம்ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று மேலபெருமாள்பட்டி கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில்…
அரசு போக்குவரத்து பணிமனை தொழிலாளர் முன்னேற்ற சங்க தேர்தலில் அபார வெற்றி
சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனை தொழிலாளர் முன்னேற்ற சங்க தேர்தலில் அமிர்தராஜ் தலைமையிலான அணியினர் அபார வெற்றி பெற்றனர். செயலாளராக பாலசுப்பிரமணியன், பொருளாளராக பாலமுருகன், துணைச் செயலாளராக தங்கராஜ் ஆகியோரும் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியிட்டனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு…
கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி
சோழவந்தான் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி கள்ளக்காதலனுடன் கைது செய்யபட்டன. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ரயில் தண்டவாளத்தில் கடந்த 14ஆம் தேதி இரவு மர்மமான முறையில் ஒரு நபர் கழுத்து அறுபட்டு இறந்து கிடந்தார். இது…
நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சியில் இடம்பிடித்த மாணவர்கள்
மதுரை திருப்பரங்குன்றத்தில் தொடர்ந்து 6 மணி நேரம் பரதநாட்டியம், யோகா, சிலம்பம், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் செய்து ஆசியன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் இல் இடம்பிடித்த மாணவர்கள். மதுரை ஸ்ரீ கலாலயா அகாடமி சார்பாக திருப்பரங்குன்றம் சூட்டுக்கோவில் மாயாண்டி சுவாமிகள்…
இந்த செயலை பாராட்டியே ஆக வேண்டும்
விஷம் அருந்தி மயங்கிய நிலையில் இருந்த நபரை 108 அவசர கால ஊர்தி ஊழியர்கள் ஒரு கிலோமீட்டர் நடந்து தூக்கி வந்து மருத்துவமனையில் அனுமதி.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ரயில்வே நிலையத்தில் இன்று மாலை ஒருவர் விஷம் அருந்தி மயக்க நிலையில் கிடப்பதாக…
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்த முகாம்
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்த முகாம் நடைபெற்றது.தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்த முகாம் நடைபெற்றது. முகாமினை, பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசீலராஜ் துவக்கி வைத்தார். நாசரேத் கிராம…
சுப்பிரமணியசுவாமி கோவிலில் குவிந்த சுற்றுலா பக்தர்கள்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த சுற்றுலா பக்தர்களால் திருவிழா போல் திருப்பரங்குன்றம் காட்சியளித்தன. தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மாதம் மற்றும் விடுமுறை தினம்…
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாபெரும் கோலப்போட்டி
மதுரை திருப்பரங்குன்றத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது. ஆயிரம் பெண்கள் கலந்து கொண்ட மெகா கோலப்போட்டியில் மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விமல் மற்றும் மண்டல தலைவர்…








