• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • பனை மரக்கன்றுகள் அழிக்கப்படுவது தடுக்கப்படுமா?

பனை மரக்கன்றுகள் அழிக்கப்படுவது தடுக்கப்படுமா?

மதுரையில் திருநகர் பக்கம் அமைப்பு கடந்த 2020ல் நிலையூர் கால்வாய் கரைகளில் ஆயிரத்திற்கும் அதிகமான பனை மர விதைகளை பல தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பில் விதைத்தது. அவைகள் 2024 ஆம் ஆண்டு பல விதைகள் முளைத்து 3 முதல் 6 அடி பனை…

மதுரை திருநகரில் எம்.பி. மாணிக்கம் தாகூர் பேட்டி

அரிட்டாபட்டி டங்ஸ்டன் கனிம திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். புனித ஸ்தலங்களை கூட பாஜகவினர் விட்டு வைக்காத நிலை தொடர்கிறது. வேதாந்தாவிற்கு உதவுவதற்காக கடவுளை கூட விடாதவர்களாக மோடி, பாஜகவினர் மாறியிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து கள்ளழகரும், பதினெட்டாம்படி…

நவ 24-ஆம் தேதி நெல்லையில் வாழை திருவிழா!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா, நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது. ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் “வாழ வைக்கும் வாழை” எனும் பிரம்மாண்ட பயிற்சி மற்றும் கருத்தரங்கு திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள ஸ்காட் கல்லூரியில்…

மருத்துவ பரிசோதனை விழிப்புணர்வு முகாம்

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவ பரிசோதனை மற்றும் மழைக்கால பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்.. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் மழைக்கால பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தலைமையாசிரியர் குணசீலராஜ் தலைமை வகித்தார்.…

”மீனாட்சியம்மன் திருக்கோவில் சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளில்” ஆய்வு

மதுரை மாநகராட்சி ”மீனாட்சியம்மன் திருக்கோவில் சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளில்” தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு மேற்கொண்டார்.

இன்டிகோ விமானம் மதுரையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வேண்டிய இன்டிகோ விமானம் மோசமான வானிலை காரணமாக மதுரையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் அமைச்சர் ஏ.வ.வேலு உட்பட 77 பயணிகள் பத்திரமாக இங்கிருந்து கார் மூலம் புறப்பட்டனர். இண்டிகோ விமானம் சென்னையில் இருந்து காலை 6…

காளியம்மன் கோயில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்

மதுரை அவனியாபுரம் மகா காளியம்மன் கோயில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. மதுரை அவனியாபுரம் செம்பூரணி ரோடு அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள மகா காளியம்மன் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை தேவதா அணுக்கை பூஜை, எஜமான சங்கல்பம், விக்னேஸ்வர…

கிராம மக்கள் போராட்டம் வாபஸ்

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்த விவகாரம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத்தடை உத்தரவைத் தொடர்ந்து கிராம மக்கள் போராட்டம் வாபஸ் பெற்றனர். மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் விவகாரம் தொடர்பாக சின்ன உடைப்பு கிராம மக்கள்…

தமிழ் ஆசிரியை ரமணி வகுப்பறையிலேயே படுகொலை

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியை ரமணி வகுப்பறையிலேயே படுகொலை. தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சா.அருணன் வன்மையாக கண்டிக்கின்றேன். இன்று ( 20.11.2024 ) தஞ்சாவூர் மாவட்டம் சின்னமனை மல்லிப்பட்டினம்…

பள்ளியில் மின்சாரம் வந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி

சோழவந்தான் காமராஜர் நடுநிலைப் பள்ளியில் மின்சாரம் வந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிகாரிகளுக்கு பாராட்டு குவிந்தனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் காமராஜர் நடுநிலைப்பள்ளியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாமல் மாணவர்கள் கல்வி கற்பதிலும் உணவு தண்ணீர் போன்ற அடிப்படைத்…