மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு
நாடு முழுவதும் டிசம்பர் 10ஆம் தேதி மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இதன் அடிப்படையில் மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மனித உரிமைகள் தினம் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் எஸ். எஸ். கே.…
விமானங்களை நோக்கி லேசர் வழி மற்றும் பிளாஷ் லைட்டினை பயன்படுத்தக்கூடாது
மதுரை விமான நிலையம் அருகே விமானம் ஏறும் போதும், தரை இறங்கும் போதும் விமானங்களை நோக்கி லேசர் வழி மற்றும் பிளாஷ் லைட்டினை பயன்படுத்தக்கூடாது என்று காவல்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர் காவல் துறை சார்பாக ஒரு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.…
15 லட்சம் மதிப்புள்ள கோழி பண்ணை எரிந்து நாசம்
சோழவந்தான் அருகே 15 லட்சம் மதிப்புள்ள கோழி பண்ணை எரிந்து நாசம் நிவாரணம் வழங்க கோரிக்கை…. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சி வடகாடு பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவர் மன்னாடிமங்கலம் ஊராட்சி தாமோதரன் பட்டி நாகமலை அடிவாரத்தில்…
தவெகவின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்…
மதுரை வடக்கு (ம) கிழக்கு சார்பில் (டிச.22) தவெகவின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும். மதுரை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொகுதி வாரியாக உறுப்பினர்…
கோலாகலமாக நடைபெற்ற ஈஷா கிராமோத்சவம்…
தமிழ்நாடு முழுவதும் 6 மண்டலங்களில் கோலாகலமாக நடைபெற்ற ஈஷா கிராமோத்சவம்… திருச்சியில் அமைச்சர் KN நேரு விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து… ஈஷா சார்பில் நடைபெறும் ‘பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவத்தை’ முன்னிட்டு, மண்டல அளவிலான போட்டிகள்…
பழங்குடியின மாநில சங்க தலைவர் முன்னாள் எம்எல்ஏ டில்லி பாபு பேட்டி…
பரவை சத்தியமூர்த்தி நகரில் பழங்குடியின மாநில சங்க தலைவர் முன்னாள் எம்எல்ஏ டில்லி பாபு பேட்டி அளித்தார். ஜனவரி முதல் வாரத்தில் 5000 இந்து காட்டு நாயக்கர் சமுதாய மக்களை திரட்டி, மதுரை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் காத்திருப்பு…
பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவதற்கான அறிவிப்பு
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் பிரதான கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவதற்கான அறிவிப்பு நாளை தொடங்குகின்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இடம் பெற செய்ய வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்…
எய்ம்ஸ் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டுக்கு வரும்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2027 ம் ஆண்டு பிப்ரவரியில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என ஆர்.டி.ஐ-யில் தகவல் வெளியாகி உள்ளது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியைச் சேர்ந்த சண்முகராஜாவின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கேள்விக்கு தற்போது எய்மஸ் மத்திய…
மதுரையில் தொல். திருமாவளவன் பேட்டி…
விடுதலை சிறுத்தைகள் மதசார்பற்ற கூட்டணி. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் விசிக இடம் பெற்றுள்ளது. மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் புதிதாக ஒரு கூட்டணியில் இடம் பெற வேண்டிய தேவை இல்லை.…
சட்ட விழிப்புணர்வு முகாம்
மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, மதுரை மாவட்டம்வாடிப்பட்டி வட்ட சட்ட பணி குழு சார்பாக, சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.சோழவந்தான் ஆலங்கொட்டாரம் அரசன் சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த முகாமிற்கு மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ராம் கிஷோர்…








