• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • அன்ன வாகனத்தில் முருகனும், தெய்வானையும்

அன்ன வாகனத்தில் முருகனும், தெய்வானையும்

ஆறு படைகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இன்று திருக்கார்த்திகை தீபத்திருநாள் 3 – வது திருநாளில் அன்ன வாகனத்தில் சுப்பிரமணியசுவாமியும்,தெய்வானையும் புறப்பாடு செய்து, மூன்று முக்கிய வீதிகளில் வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி…

புதிய கட்டிடம் தொடங்கி வைத்த அமைச்சர் மூர்த்தி

வாடிப்பட்டி பேரூராட்சி புதிய கட்டிடம் அமைச்சர் மூர்த்தி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் ஒரு கோடி மதிப்பீட்டில் பேரூராட்சியின் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர்…

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் முருகனும், தெய்வானையும் வீதி உலா

ஓவிய சிற்பக் கலைக் கண்காட்சி: ஆட்சியர்…

மதுரை மண்டலத்தில் நடத்தப்பட்டவுள்ள ஓவிய சிற்பக்கலைக் கண்காட்சிக்கு ,ஆர்வமுள்ள ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்தார்.தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறை, நமது நாட்டின் பாரம்பரியக் கலைகளையும், பண்பாட்டினையும், கலைப் பண்புகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின்…

வேலை கேட்டு நூதன முறையில் போஸ்டர்

வேலை கேட்டு நூதன முறையில் மதுரையின் முக்கிய பகுதிகளில் போஸ்டர் ஒட்டிய இளைஞர். இன்றைய டிஜிட்டல் உலகில் பல்வேறு பட்டயப் படிப்புகளும், பொறியியல் படிப்புகளும் படித்து விட்டு இளைஞர்கள் வேலையை தேடி ஒருபுறம் அலைந்து கொண்டிருந்தாலும் தகுதிக்கேற்ப வேலையில் தங்களை ஈடுபடுத்தி…

சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டம்

மதுரை விமான நிலைய விரிவாக்கம் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு உள்ள நிலையில், நீதிமன்ற இடைக்கால தடை உத்தரவைத் தொடர்ந்து, சின்ன உடைப்பு கிராம மக்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை விமான நிலையம் 633.17 ஏக்கர் பரப்பளையில் விரிவாக்கம்…

விமான நிலைய விரிவாக்க நிலம் கையகப்படுத்தும் விவகாரம்

மதுரை விமான நிலைய விரிவாக்க நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் நீதிமன்ற விசாரணைக்கு பிறகு, சின்ன உடைப்பு மக்கள் கலந்தாலோசித்து இன்று இரவு போராட்டம் தொடருமா.? என முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளனர். மதுரை விமான நிலையம் 63.17 ஏக்கர் பரப்பளையில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு…

வேன் மோதியதில் பெண் படுகாயம்

வேன் மோதியதில் பெண் படுகாயம். அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி அவசரகால ஊர்தி கிடைக்காமல் 30 நிமிடம் சாலையில் படுகாயத்துடன் தவித்த பெண்மணி.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பைபாஸ் சாலை ரயில்வே சுரங்கப்பாதை அருகே பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது…

மாணவ, மாணவிகள் பள்ளி முன்பு போராட்டம்

விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் மீது தவறாக பாலியல் புகார் கொடுத்ததாக ஆசிரியர் மூர்த்திக்கு ஆதரவாக பிளஸ் ஒன், பிளஸ் டூ படிக்கும் மாணவ, மாணவிகள் பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு…

மின் வயர்களால் விபத்து ஏற்படும் அபாயம்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பல்வேறு இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மாடிகளில் தாழ்வாக செல்லும் மின் வயர்களால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து சோழவந்தான் மின்வாரிய அலுவலர்கள் உடனடியாக ஆபத்தான நிலையில் செல்லும் மின்…