திருக்கார்த்திகை தீபத் திருவிழா
திருக்கார்த்திகை தீபத் திருவிழா திருப்பரங்குன்றம் மலைமேல் அரோகரா கோஷம் முழங்க மகாதீபம் ஏற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் மலைமேல் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு. திருப்பரங்குன்றம் மலைக்கு பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.…
தொடர் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மதுரையில் தொடர் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மதுரை மாவட்டத்திற்கு…
தேர் திருவிழா ரத்து
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத்திருவிழாவினை முன்னிட்டு, தேர் திருவிழா நடைபெறும். தொடர் மழையின் காரணமாக தேர் திருவிழா இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் சார்பாக மாற்று ஏற்பாடாக சப்பரத்தில் முருகன் வீதி உலா வந்தார்.…
டிடிவி தினகரன் பிறந்தநாள் விழா – ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடி வி தினகரன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது…
பொதுமக்கள் முருகனை தரிசிக்க பாதயாத்திரை
மதுரை வளையங்குளத்தில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு பாரப்பத்தி, எலியார்பத்தி, வளையப்பட்டி, சோளங்குருணி நல்லூர், ஆலங்குளம் ஐயர் 16க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் திருப்பரங்குன்றம் முருகனை தரிசிக்க பாதையாத்திரை ஆக செல்வார்கள். இவர் பாதயாத்திரை ஆக செல்லும் பக்தர்களுக்கு வலையங்குளத்தில்…
தனியார் மருத்துவமனையில் மின் கசிவால் தீ விபத்து
திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் மின் கசிவு காரணமாக தீ விபத்தில் சிறுமி உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 26 பேர் மருத்துவமனையில் அனுமதித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் – திருச்சி சாலையில் காந்திஜி நகரில் டாக்டர் முரளிதரன் என்பவருக்கு…
சாலைகளில் தேங்கிய மழை நீர்
மதுரையில் விடிய விடிய பெய்த பரவலான மழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியது. வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்து தாழ்வு பகுதியாக உருவெடுத்த நிலையில் தென் மாவட்டங்களில் மிக கனமழை மற்றும் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்…
இண்டிகோ விமானம் 20 நிமிடம் வானில் வட்டமடித்தது…
மதுரையில் மோசமான வானிலை காரணமாக சீமான் வந்த இண்டிகோ விமானம் 20 நிமிடம் வானில் வட்டமடித்தது. சென்னையிலிருந்து மதுரை வந்த இண்டிகோ விமானம் மோசமான வானிலை காரணமாக இருவது நிமிடமாக வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தது. இந்த விமான நிலையத்தில் நாம் தமிழர்…
பறப்பதற்கு விமானம் இல்லை இந்த விரிவாக்கம் எதற்காக -சீமான் பேட்டி
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது தமிழ்நாடு பாண்டிச்சேரியில் ஒரே நாளில் தேர்தல் நடத்தும் தேர்தல் ஆணையம் வட மாநிலங்களில் ஒரே மாநிலத்திற்கு ஆறு கட்டம் ஏழு கட்டம் என தேர்தல் நடத்துவது ஏன்?- நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை விமான…
விக்கிரமங்கலம் டாஸ்மாக் அருகில் டிரைவர் படுகொலை
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் டாஸ்மாக் கடை அருகில் வாலிபர் கொடூரமான நிலையில் கொலை செய்து இறந்து கிடப்பதாக விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்து கிடந்த…








