சர்வதேச யோகாசன போட்டி பயிற்சி முகாம்
தாய்லாந்தில் சர்வதேச யோகாசன போட்டிகளுக்கு தயாராக மாணவர்களுக்கு பயிற்சி முகாம் தேனி மாவட்ட யோகாசன சங்கம் நடத்தியது. பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் யோகாசன போட்டிகளுக்கு, தயார்படுத்தும் முகாம் மதுரை அருகே கிண்ணிமங்கலத்தில் நடைபெற்றது. அடுத்த ஆண்டு…
இலவச மனநல ஆலோசனை முகாம்
மதுரை கூடல் நகர் அருகே உள்ள அணியம் அறக்கட்டளையில், தி அமெரிக்கன் கல்லூரியின் சமூக பணித்துறை மற்றும் அணியம் அறக்கட்டளை சார்பில் இலவச மனநல ஆலோசனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, அணியம் அறக்கட்டளையின் நிறுவனர் அழகு ஜெகன் தலைமை தாங்கினார். சமூகப்…
குளிர்கால போர்வைகள் வழங்கிய சமூக சேவகர்…
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் ஆனையூர் நகர்ப்புற முதியோர் இல்லத்தில் குளிர்கால போர்வைகளை வழங்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில்:மதுரையில் பல்வேறு பொதுநல சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறேன். இந்நிலையில் ஆனையூர் நகர்ப்புற காப்பகத்தில் முதியோர்கள் குளிரால் சிரமப்படும்…
1000 ஏக்கருக்கு மேல் நெல் பயிர்கள் நாசம்
சோழவந்தானில் மர்ம நோய் தாக்கியதில் 1000 ஏக்கருக்கு மேல் நெல் பயிர்கள் நாசம் நிவாரண வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரியார் பாசன கால்வாய் மூலம் சுமார் 3000க்கும் மேற்பட்ட ஏக்கரில்…
இலவச மருத்துவ சிகிச்சை முகாம்
தேனி மாவட்டம், கம்பத்தில் பிளெஸ் ஆல் டிரஸ்ட், தேனி ஹோலி ரெடிமர் மருத்துவமனை இணைந்து நடத்திய சர்க்கரை மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கான சிகிச்சை முகாமில் பலர் பங்கேற்றனர். காமாட்சியம்மன் கோயில் மண்டபத்தில் நடைபெற்ற முகாமிற்கு கம்பம் நகர் மன்ற தலைவர் வனிதா…
இண்டிகோ விமானம் இரண்டு மணி நேரம் தாமதம்…
மதுரையில் இருந்து மலேசியா செல்லும் இண்டிகோ விமானம் முதல் நாளே இரண்டு மணி நேரம் தாமதமாகியது. மதுரை விமான நிலையம் நேற்றிலிருந்து 24 மணி நேரம் சேவை தொடங்கிய நிலையில் இன்று மதுரையிலிருந்து முதல் முறையாக சென்னை வழியாக மலேசியா பினாங்கு…
ரேஷன் அரிசி கடத்த முயன்ற 4 பேர் கைது
மதுரையில் இருந்து கேரளாவிற்கு கண்டெய்னர் லாரியில் 24,700 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்ற 9பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 4 பேர் கைது செய்தனர். மதுரை மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் இனிக்கோ திவ்யன்…
பள்ளி மாணவி, உதவி ஜெயிலருக்கு கொடுத்த தருமடி
பள்ளி மாணவியை படுக்கைக்கு அழைத்த மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர்; மாணவி தனது குடும்பத்துடன் சென்று நடுரோட்டில் உதவி ஜெயிலருக்கு தருமடி கொடுத்த சம்பவம்; மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர் பாலகுருசாமி என்பவர், மதுரை பைபாஸ் ரோட்டில் உணவகம்…
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஒப்பந்தப்புள்ளி
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக மாநகராட்சி சார்பில் ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா மேடை, மாடு பிடி வீரர்களுக்கான காலரி தடுப்பு வேலி மையம், குடிநீர் வசதி உள்ளிட்டவை 43 லட்சத்து 79 ஆயிரம் ரூபாயும், ,சாலை சீரமைப்பு…
கல்லூரியில் யாசகம் தடுப்பு பயிற்சி முகாம்
மதுரை சமூக அறிவியல் கல்லூரி மற்றும் தேசிய சமூக பாதுகாப்பு ஆணையம் சார்பில், குழந்தைகள் யாசகம் எடுப்பதை தடுப்பதற்காக பணிகளை செய்யக்கூடிய நிறுவனங்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதன் துவக்க விழா சமூக அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில்,…








