மதுரையில் இரவு நேர விமான சேவை துவக்கம்
மதுரை விமான நிலையத்தில் 24 மணி விமான சேவை இன்று முதல் துவங்கியது. இரவு நேர விமான சேவை துவங்கியதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். மதுரை விமான நிலையம் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி 24 மணி நேரமும் செயல்படும் என…
தவறவிட்ட ஏடிஎம்கார்டை பயன்படுத்திய இருவர் கைது
தவறவிட்ட ஏடிஎம் கார்டை பயன்படுத்தி நகை வாங்கி அடகு வைத்தவர் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.மதுரை எல்லிஸ் நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பில் வசித்து வரும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி கிருஷ்ணசாமி (வயது…
தமிழ் புலிகள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம்
மத்திய அமைச்சர் அமித்ஷா-வை கண்டித்து மதுரையில் தமிழ் புலிகள் கட்சியினர் நடத்திய ரயில் மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அமைச்சர் அமித்ஷா புகைப்படத்தை காலனியால் அடித்தும், கிழித்தும் போராட்டம் நடைபெற்றது. அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது…
கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் பல்வேறு வகையில் சாதனை புரிதலுக்காக பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது. கற்றலின் மூலம் பல்வேறு திறன்களை அறிய முடியும் எலன்…
24 மணி நேர விமான சேவை துவக்கம்
மதுரை விமான நிலையத்தில் இன்று முதல் 24 மணி நேரம் சேவை துவங்கப்பட்டது. முதல்முறையாக சென்னை வழியாக மதுரை டு மலேசியா (பினாங்கு) விமான சேவை நாளை முதல் துவங்குகிறது. தென்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மதுரை மலேசியா விமான…
ஒரே வாரத்தில் இரண்டு முறை மின்தடை
சோழவந்தானில் மாதாந்திர பராமரிப்பு என்று கூறி, ஒரே வாரத்தில் இரண்டு முறை மின்தடை பொதுமக்கள், வர்த்தகர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது. மதுரை மாவட்டம் சோழவந்தானில் மாதாந்திர பராமரிப்பு என்று கூறி, கடந்த 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராம…
விசிக ரயில் மறியல்.., நூற்றுக்கு மேற்பட்டோர் கைது…
மதுரை மாவட்டம் சட்டமேதை அம்பேத்கரை பற்றி அவதூறாக பேசிய, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் சிந்தனை வளவன் தலைமையில் நிர்வாகிகள் சோழவந்தான் ரயில் நிலையத்தில் மறியல்…
அயப்பன்நாயக்கன்பட்டி முளைப்பாரி ஊர்வலம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அய்யப்பன் நாயக்கன்பட்டியில் அமைந்துள்ள ஓம்சக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் முளைப்பாரி ஊர்வலம் குத்துவிளக்கு பூஜை அன்னதானம் நடைபெற்றது. முளைப்பாரி ஊர்வலத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஓம்சக்தி வழிபாட்டு மன்றத்திலிருந்து புறப்பட்டு ஊர்வலமாக சென்று…
அதிமுக சார்பில் வாக்குச்சாவடி ஆலோசனைக் கூட்டம்
சமயநல்லூரில் அதிமுக சார்பில் வாக்குச்சாவடி ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் சிறப்புரை ஆற்றினார்.தமிழகத்தில் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் ஒன்பது பேர் கொண்ட புதிதாக கிளைக் கழகம் அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் மதுரை…
திருப்பரங்குன்றத்தில் ரோப் கார் திட்டம் தயார்…MLA ராஜன் செல்லப்பா
சட்டமன்றத்தில் பத்து கோரிக்கை வைத்தேன். அதில் ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளிட்டுள்ளது. 4 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது தமிழக அரசு என திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பேட்டியளித்தார். மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட சூரக்குளம் கிராமத்தில் நெல்களம்…








