• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • ரயில் நிலையங்களில் பயணிகளின் உடமைகள் திருட்டு

ரயில் நிலையங்களில் பயணிகளின் உடமைகள் திருட்டு

ரயில் பயணிகளுக்கு உதவுவதாக கூறி ரயில் நிலையங்களில் பயணிகளின் உடமைகளை 6ஆண்டுகளாக திருடி வந்த ரயில்வே மெக்கானிக்துறை உதவியாளர் கைது- 250க்கும் மேற்பட்ட பேக்குகள் , 30 பவுன் நகைகள், 30 செல்போன்கள், 9 லேப்டாப் உள்ளிட்டவைகள் பறிமுதல் மதுரை ரயில்வே…

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உண்டியலில் இருந்து 44,43,563 ரூபாய் ரொக்கமும், 66 கிராம் தங்கமும், 1 கிலோ 130 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது. தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில்…

பொதுமக்கள் காலி குடத்துடன் சாலை மறியல்…

மதுரை மாநகராட்சி 84 வது வார்டு பகுதியில், 40 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வராததை கண்டித்து, பொதுமக்கள் பத்மா தியேட்டர் அருகே காலி குடத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுரை அவனியாபுரம் அருகே உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் பகுதியில்…

புயல் மழையால் நெற்கதிர்கள் சேதம்

விக்கிரமங்கலம் அருகே அய்யனார்குளம் ஊராட்சி, ஆண்டிபட்டி பகுதியில் புயல் மழையால் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்கதிர்கள் சேதமடைந்துள்ளது. மதுரை விக்கிரமங்கலம் அடுத்துள்ள அய்யனார்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏ. ஆண்டிபட்டி கிராமத்தில் திருமங்கலம் பாசன கால்வாய் 98-வது மடையில் சுமார் 250 ஏக்கர்…

மழை நீர் வடிகால் பணிகள் ஆய்வு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சிக்குட்பட்ட கச்சிராயிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கிய வீடுகளை பார்வையிட்டு, அங்கு மழைநீர் வடிந்து செல்ல சாக்கடை அமைக்கும் பணிகளை வெங்கடேசன் எம் எல்ஏஆய்வு செய்தார். உடன் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி, பொறியாளர்…

பட்டா வழங்கிட கோரி குடியேறிய பொதுமக்கள்

வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சிபிஎம் தலைமையில் பட்டா வழங்கிட கோரி குடியேறிய பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலங்காநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொண்டையம்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கு குடியிருக்க வீடு இல்லை என்று வீட்டு மனை…

ஆஞ்சநேயருக்கு 10008 வடமாலை சாத்தி வழிபாடு

வாடிப்பட்டி குலசேகரன் கோட்டையில் ஆஞ்சநேயருக்கு 10008 வடமாலை சாத்தி வழிபாடு நடைபெற்றது. மதுரை மாவட்டம்வாடிப்பட்டி ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஆஞ்சநேயருக்கு வட மாலை சாத்தி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது மதுரை மாவட்டம் வாடிப்பட்டி குலசேகரன் கோட்டை அருகே உள்ள…

நியாய விலை கடை அமைக்க அதிகாரிகள் முடிவு

விக்கிரமங்கலம் அருகே சக்கரப்ப நாயக்கனூர் ஊராட்சி மணல்பட்டியில் நகரும் நியாய விலை கடை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சக்கரப்ப நாயக்கனூர் ஊராட்சி மணல்பட்டியில் நியாய விலை கடை அமைத்து தர கோரி மணல்பட்டி மற்றும்…

மது போதையில் சுற்றி திரிந்த குரங்கு

திருப்பரங்குன்றத்தில் மது போதையில் சுற்றி திரிந்த குரங்கு. மது போதையில் இருந்த குரங்கின் செயல்களால் தண்ணீர் ஊற்றி விரட்டி அடித்த பொதுமக்கள், குரங்கின் சூழ்நிலை கருதி பாதுகாத்த சமூக ஆர்வலர் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் மது போதையில் இங்கும்…

காளைகளுக்கு தீவிர பயிற்சிகள்…

மதுரை அவனியாபுரத்தில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளுக்கு தீவிர பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் களம் காண தயாராகும் காளைகள், காளைகளின் திமிலை அடக்கி வெற்றி காண துடிக்கும் காளையர்கள். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு உள்ளூர் கலைகளுக்கு முக்கியத்துவம்…