• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது மட்டும் தீர்வு அல்ல நம்முடைய கோரிக்கை நீட்டு வேண்டாம்-சி டி ஆர்…

தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது மட்டும் தீர்வு அல்ல நம்முடைய கோரிக்கை நீட்டு வேண்டாம்-சி டி ஆர்…

மதுரை திருநகரில் உள்ள திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள திருப்பரங்குன்றம் செய்தியாளர்கள் அறையை தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏத்தி திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை…

சோழவந்தானில் ரயில் நிலையம், தபால் நிலைய ஹிந்தி எழுத்து அழிப்பு. வழக்கறிஞர் கைது..,

நீட் தேர்வுக்கு எதிராக போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், மத்திய அரசைக் கண்டித்தும் மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள ரயில் நிலையம் மற்றும் தபால் நிலையத்தில் இடம்பெற்றிருந்த ஹிந்தி பெயர் பலகையில் இருந்த இந்திஎழுத்துக்களைஅழித்ததாக கூறப்படும் வழக்கில், சோழவந்தானைச்…

சோழவந்தான் மலையாள கிருஷ்ண ஐயர் வேத பாடசாலையில் வேத பாராயணம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள ஸ்ரீ மலையாளம் கிருஷ்ண ஐயர் வேத பாடசாலையில் ஜெய சங்கர ஸ்ரீ காஞ்சிகாமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர சரஸ்வதி அவர்களின் மாதாந்திர அனுஷ நட்சத்திர உத்சவம் சங்கர விஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சார்யா சுவாமிகள் சத்ய…

தொடர்ச்சியாக சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரி!

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கச்சிராயன்பட்டி ஊராட்சி க.புதூர் அருவிமலை அடிவாரத்தில் புல எண் 697/2-ல் உள்ள வி.ஆடுதுரை கல்குவாரி சிறுகனிம சலுகை விதிகளை மீறி சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது. இதில் பல்வேறு சட்டவிதிமீறல்கள் நடந்துள்ளது. கருப்பாயூரணி,அருவி குளம்,வெள்ளுத்து…

விக்கிரமங்கலம் அருகே ஊரணியில் செத்து மிதக்கும் மீன்களால் தொற்றுநோய் பரவும் அபாயம்..,

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கல்புலிச்சான் பட்டி ஊரணியில் கடந்த மூன்று நாட்களாக மீன்கள் செத்த மிதந்து கிடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் கூறியும் செத்து கிடக்கும் மீன்களை சுத்தம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை…

ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அரசு ஊழியர்கள் கோரிக்கை..,

செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் இலக்க முறை சேவைகள் துறை அமைச்சர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு ஆர்.குமார் அவர்கள் மாவட்ட வளர்ச்சி கண்காணிப்பு குழு கூட்டத்திற்கு வருகை தந்தபோது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல…

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் வேலம்மாள் குளோபல் பள்ளியில் மாநில அளவிலான தடகளப் போட்டி..,

மதுரை சிந்தாமணியில் உள்ள வேலம்மாள் குளோபல் பள்ளியில் மாநில அளவிலான பள்ளிகளுக்கிடையேயான தடகளப் போட்டி வருகிற 24 முதல் 25 ஆகிய இரண்டு நாட்கள் வேலம்மாள் குளோபல் பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. வேலம்மாள் குளோபல் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட செயற்கை…

ஜனநாயக திரைப்படத்திற்காக அறிவிக்கப்படாத அரசு விடுமுறையை அமல்படுத்தப்பட்டது-ஆர் பி உதயகுமார்..,

முதல்வர் விஜய் அவர்கள் நடித்துள்ள ஜனநாயக படம் நேற்று வெளியானது இதனால தமிழகத்தில் நாம் நினைத்தது போல அறிவிக்கப்படாத அரசு விடுமுறையில் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது தமிழகமே திருவிழா கோலமாக இருக்கணும் என அமைச்சர் ஆனந்த் உத்தரவால் விஜய் ரசிகர்கள் தமிழகத்தை அலங்கோல…

சிறுகுளம் கண்மாய் அழிவின் விளிம்பில் இருக்கும் அவலம்..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தனக்கன்குளம் ஊராட்சி பகுதியில் உள்ளது சிறுகுளம் கண்மாய் சுமார் 21 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் அப்பகுதி மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த…

ஜனநாயகம் திரைப்படம் வெளியீடு கருப்பையா எம்எல்ஏ பாலாபிஷேகம் செய்து 52 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் வி தியேட்டரில்தமிழக முதல்வர் விஜய் நடித்த கடைசி திரைப்படமான ஜனநாயகம் திரையிடப்பட்டதை தொடர்ந்து ரசிகர்களுக்காக காலை 9 மணிக்கு நடைபெறும் ஷோவிற்காக சோழவந்தான் தமிழக வெற்றிக்கழக நிர்வாகி கொரியர் கணேசன் ஏற்பாட்டில் சுமார் 500…