மதுரை நகைக்கடை பஜாரில் நகை பையை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள்…
மதுரை ஜான்சிராணி பூங்கா அருகே உள்ள நகை கடைக்கு சென்னையில் இருந்து சீனி முகமது, ஆரீப் இருவரும் நகைகளை செய்து இங்கு இருக்கும் நகை கடைகளுக்கு டெலிவரி செய்ய கொண்டு வந்தார்கள். அவர்கள் கையில் வைத்திருந்த நகைகள் அடங்கிய பேக்கினை இரு…
ஆதியோகி ரத யாத்திரை கோவையில் கோலாகல தொடக்கம்..,
மஹாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் ஆதியோகி ரத யாத்திரை கோவை ஈஷா யோக மையத்தில் நேற்று (ஜன 5) கோலாகலமாக தொடங்கியது. பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் இந்த யாத்திரையை தொடங்கி வைத்தார். கோவை ஈஷா யோக மையத்தில்…
சோழவந்தான் நகரதந்தை முன்னாள் பேரூராட்சிதலைவர் S.S.சோனைபிள்ளை 37 ஆம் ஆண்டு நினைவு தினம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் மரியாதை…
மதுரை மாவட்டம் சோழவந்தானின் நகரத் தந்தையும் பேரூராட்சி முன்னாள் தலைவரும் முன்னாள் அதிமுக தொகுதி செயலாளருமான சோனைப்பிள்ளையின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் எம்எல்ஏ தலைமையில் சோழவந்தான் தெற்கு ரத வீதில்…
சோழவந்தான் தனியார் பள்ளியில் தேசிய ரோபோட்டிக்ஸ் போட்டியில், முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்கள்
சோழவந்தான் கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவ, மாணவிகள் தேசிய ரோ போட்டிக்ஸ் போட்டியில் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் முதல் இடத்தையும் ஒட்டுமொத்த பிரிவில் இரண்டாவது இடத்தையும் பெற்றனர்.வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி ( VIT) காட்பாடி முக்கிய வளாகத்தில் ‘ஆட்டோமேட்டிக்’…
சிவகாசியில் கனமழை.., குளங்கள் நிரம்பியது…
சிவகாசி பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக, நகர் பகுதியில் உள்ள பிரதான குளங்கள் மற்றும் ஊருணி நிரம்பியது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேற்றிரவு 7 மணிக்கு மேல் லேசான சாரல்மழை பெய்யத் துவங்கியது. தொடர்ந்து சாரல்மழையாக பெய்து வந்த நிலையில்,…
காவலர் குடும்பத்தினருக்கான பொங்கல் பண்டிகை விளையட்டுப் போட்டிகள் துவக்கம்..,
2024-ம் ஆண்டிற்கான பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாநகர காவல்துறை சார்பில் இன்று (௦6.01.2024) மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவலர் குடும்பத்தினருக்கான பொங்கல் பண்டிகை விளையட்டுப் போட்டிகளை மதுரை மாநகர காவல் ஆணையர் Dr.லோகநாதன், IPS., துவக்கி வைத்தார்கள். மேற்படி…
சிவகாசியில் ஏராளமான முருக பக்தர்கள், திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை…..
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஏராளமான முருக பக்தர்கள் பாதயாத்திரை புறப்பட்டனர்.சிவகாசி நகரின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த ஏராளமான முருக பக்தர்கள், திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்கள் குழு என்ற அமைப்பில் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் பண்டிகையை…