• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • சோழவந்தானில் தி .ஐ.பவுண்டேஷன் சார்பில் கண் சிகிச்சை முகாம்

சோழவந்தானில் தி .ஐ.பவுண்டேஷன் சார்பில் கண் சிகிச்சை முகாம்

மதுரை மாவட்டம், சோழவந்தான் சந்திரன் பேலஸ் மஹாலில் மதுரை அண்ணாநகர் தி ஐ பவுண்டேஷன் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. மருத்துவர் விசாலாட்சி , ஆலோசனையின் பேரில் பிரின்ஸ் இம்மானுவேல், மோகனா ,தினகரன், ஆகியோர் கண்பார்வை குறைபாடுகள் ,ரத்த…

பத்துக்கும் மேற்பட்ட கார் ஆட்டோ இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தி வெறிச்செயல்

மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் போதை இளைஞர்கள் பத்துக்கும் மேற்பட்ட கார் ஆட்டோ இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தி வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். மதுரை வில்லாபுரம் வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியில் 3 கார்கள், 1சரக்கு வாகனம், 2…

மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியா உடையுடன் திருப்பரங்குன்றம் சந்திப்பு

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமண்ய ஸ்வாமி திருக்கோயிலில் நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொள்ள மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் இருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியா உடையுடன் திருப்பரங்குன்றம் சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். முருகன் தேவனை உடன் சந்திப்பு மண்டபத்தில் மூன்று முறை…

திருப்பரங்குன்றம் முருகனுக்கு பட்டாபிஷேக விழா

பங்குனிப் பெருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நிகழ்ச்சி

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனிப் பெருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேக…

ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்

மதுரை அவனியாபுரம் பராசக்தி நகர் ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் திருக்கோவில் மகா அஷ்ட பந்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தமிழகத்தில் முதல் முறையாக பகவான் பரசுராமருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் அவனியாபுரம் பராசக்திநகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சௌராஷ்டிரா…

பிணத்தின் மீது பிணத்தை புதைக்கும் அவலம்.., மதுரையில் இஸ்லாமியர்கள் கதறல்.., களத்தில் அரசியல் டுடே …

பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள் மற்றும் தல வரலாறு பயிற்சி பட்டறை..

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் , பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள் மற்றும் தல வரலாறு பயிற்சி பட்டறை கல்லூரி நூலகம், சமஸ்கிருத துறை மற்றும் காந்திகிராம் லக்ஷ்மி கல்வியியல் கல்லூரி சார்பில் நடைபெற்றது. கல்லூரி இறை வணக்கம் மற்றும்…

ஆளுங்கட்சியை எதிர்த்து போராடுபவர்கள் கைது செய்யப்படுவது காலங்காலமாக நடைபெறும் வழக்கம்..,

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையம் அடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு. நேற்று பழனி ஆண்டவரை தரிசித்து ராஜா அலங்காரம் பார்த்து இன்று சென்னை செல்வதற்காக வந்துள்ளேன். தமிழக பட்ஜெட்…

பள்ளியின் ஆண்டு விழாவில் நீதிபதி ரவி சிறப்புரை

சோழவந்தான் கலைவாணி பள்ளி ஆண்டு விழாவை சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதி ரவி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மதுரை மாவட்டம் சோழவந்தான் பசும்பொன் நகரில் அமைந்துள்ள எம். வி. எம். கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில்…