• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • நடிகர் விஜயின் த.வெ.க சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு

நடிகர் விஜயின் த.வெ.க சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படிபொதுச் செயலாளர் N.ஆனந்த் அவர்களின் வழிகாட்டலின் படி திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் S.கார்த்திக் ராஜன் தலைமையில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக இஃப்தார் நோன்பு சிறப்பு…

விருவீடு அருகே கொலை முயற்சி வழக்கில் கைது..,

திண்டுக்கல் மாவட்டம் விருவீடு அருகே சென்மார்பட்டி பகுதியைச் சேர்ந்த வனராஜா(40) என்பவரை கடந்த 2022-ம் ஆண்டு சொத்து பிரச்சனை காரணமாக உசிலம்பட்டியை சேர்ந்த ராஜேஷ்(35), நித்யா(33) ஆகிய 2 பேர் அரிவாளால் வெட்டி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய…

போதைப் பொருளுக்கு எதிராக காவல்துறை விழிப்புணர்வு பிரச்சாரம்..,

மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள், பொதுமக்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநகரில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு,செயல்படுத்தப்பட்டு…

மதுரை துளிர் அகாடமி மாணவர்கள் 14 பேர் சாம்பியன்ஷிப்..,

துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான மாணவர்களின் தனித் திறன் வெளிப்படுத்தும் அபாகஸ் போட்டியில் மதுரை மாணவர்கள் 14 பேர் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றுள்ளனர். உலக அளவில் 47 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற போட்டியில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். துபாயிலும், ஆன்லைன்…

முருகன் கோவில் அறங்காவலர் குழு சார்பாக இளையராஜாவுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது..,

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அறங்காவலர் குழு சார்பாக இளையராஜாவுக்கு பிரசாத வழங்கப்பட்டது. இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 9-ந்தேதி லண்டனில் வல்லமை மிக்க சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். இதைத்தொடர்ந்து கடந்த 13-ந்தேதி அன்று சென்னையில் தமிழக முதல்-அமைச்சர்…

திடீரென பெய்த மழையில் தேங்கிய குப்பைகள்! உடனடி நடவடிக்கை எடுத்த கோட்டூர் ஊராட்சி நிர்வாகம்..

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென கன மழை பெய்தது இதன் காரணமாக நிலக்கோட்டை அருகே உள்ள கோட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோ.புதூர் கிராமத்தில் சாக்கடை நீர் தேங்கியுள்ள குப்பை…

மற்றொரு பூமி, சனியின் ஆறாவது துணைக்கோள் டைட்டன் கண்டுபிடிக்கப்பட்ட தினம் (மார்ச் 25, 1655).

டைட்டன் (Titan) ஆனது முதலில் அறியப்பட்ட சனியின் நிலவாகும். டச்சு வானியலாளர் கிறிஸ்டியான் ஹைஜென்சால் மார்ச் 25, 1655ல் டைட்டன் கண்டுபிடிக்கப்பட்டது. பூமியைத் தவிர மற்ற கோள்களின் நிலவுகளில் ஐந்தாவதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலவு இதுவாகும். டைட்டன் (அல்லது சனி VI) ஆனது…

காவலர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி ஒருவரை சுட்டுப் பிடித்த காவல்துறையினர்..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே பெருங்குடி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ரிஸ்ரோடு (சுற்றுச்சாலை) புதுக்குளம் கண்மாய்க்கும்,கிளாங்குளம் கண்மாய் கழுங்கிற்கு செல்லும் மண் ரோட்டில் பெயர் விலாசம் தெரியாத சுமார் 30 வயது முதல் 35 வயது மதிக்கதக்க ஆண் பிரேதம்…

முதியோர் இல்லத்தில் உலக மகிழ்ச்சி திருநாள் விழா..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பொன்மலை அடிவாரத்தில் உள்ள அன்பே கடவுள் மாற்றுத்திறனாளி கள் மறுவாழ்வு இல்லத்தில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சிநிறுவ னம் சார்பாக உலக மகிழ்ச்சி திருநாள் விழா நடந்தது.…

ஒரே வீட்டில் இரண்டு நல்ல பாம்பு அதிர்ச்சியில் வீட்டில் உரிமையாளர்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் திருவள்ளுவர் நகரில் விவேகானந்தர் 8 ஆவது தெரு கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டின் வெளியே வித்தியாசமாக சத்தம் ஒன்று வந்துள்ளது இரண்டு பாம்புகள் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார் அக்கம்…