நுண்ணீர் பாசனம் குறித்த மாநில அளவிலான விவசாயிகள் பயிற்சி..,
மதுரை மாவட்டம், கள்ளிக்குடி வட்டார வேளாண்மைத்துறையின் வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசனம் குறித்த மாநில அளவிலான விவசாயிகள் பயிற்சியின் கீழ் உடுமலைபேட்டை ஜெயின் இரிகேசன் ரெட்டியார்சத்திரம் காய்கறிகள் மகத்துவ மையம், காந்திகிராமம் வேளாண் அறிவியல் நிலையம்…
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உண்டியல்கள் திறப்பு
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு உண்டியல்கள் மூலம் ரூபாய் 72.லட்சத்து 39ஆயிரத்து 338 காணிக்கையாக கிடைத்தது. மேலும் 245 கிராம் தங்கமும், 3 கிலோ, 760 கிராம் வெள்ளியும் கிடைத்தது..உண்டியல்கள் திறப்பு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 40 நிரந்தர உண்டியல்கள் உள்ளன. இந்த…
திமுக உறுப்பினர் அமுதா தவமணி, மாநகராட்சி ஆணையாளரிடம் மனு
3கோடி மதிப்புள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமைப்பை அகற்றி கணினி வரிவசூல் மையம் அமைக்க கோரி, 70வது வார்டு மாமன்ற உறுப்பினர் அமுதா தவமணி குடியிருப்போர் நல சங்கத்தினர் உடன் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தனர். மதுரை மாநகர் 70வது வார்டில்…
மறைந்த ஷிஹான் ஹூசைனி உடல் மதுரையில் நல்லடக்கம்!
மதுரையை சேர்ந்த கராத்தே மாஸ்டரான ஷிஹான் ஹுசைனி என்பவர் இயக்குநர் கே.பாலச்சந்தரின் புன்னகை மன்னன் படத்தில் அறிமுகமாகி நடிகர் விஜய் நடித்த ‘பத்ரி’ படத்தில் அவருக்கு கராத்தே கற்றுக் கொடுக்கும் மாஸ்டராக நடித்து 400 க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சியும்…
உலக மகளிர் தின கருத்தரங்கு கலை நிகழ்ச்சி பரிசளிப்பு விழா..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஐ வி அறக்கட்டளையின் சார்பாக உலக மகளிர் தின கருத்தரங்கு கலை நிகழ்ச்சி பரிசளிப்பு விழா நடந்தது . இந்த விழாவிற்கு, மகளிர் அணி தலைவி சிலம்பரசி தலைமை தாங்கினார். கௌரவ தலைவர் பாபநாசம் தலைவர் தங்கராசு…
ஏழை, எளியவர்களுக்கு அரிசி, பணம் வழங்கும் விழா”
ஏழை, எளியவர்களுக்கு அரிசி, பணம் வழங்கும் விழா” மதுரை தெப்பக்குளத்தில் நடைபெற்ற மக்கள் சட்ட உரிமைகள் கழகம் மக்கள் சேவை இயக்கம் சார்பில் நிறுவன தலைவர் ஜெயபாலன் தலைமையிலும், செயலாளர் பிரியா கிருஷ்ணன், துணை த் தலைவர் சோலைமலை, மாநில ஒருங்கிணைப்பாளர்…
சட்ட சபையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு…
திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் சட்ட சபையில் இன்று பேசிய போது, ஆர். பி. உதயகுமார் ரூ.பத்தாயிரம் கோடியில் ஏரி குளங்கள் புனரமைப்பு செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் சொன்னது என்ன ஆயிற்று. தி.மு.க ஆட்சியில் அறிவிப்பு…
மதுரை மாநகரில் வாள்களுடன் சுற்றி திரிந்த 7 பேர் கைது
மதுரை மாநகரில் பழிக்குப்பழி கொலை மற்றும் வழிப்பறி செய்வதற்காக வாள்களுடன் சுற்றிதிரிந்த 7 பேர் கைது செய்து, வாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாநகரில் வாள்களுடன் சுற்றிதிரியும் குற்றப் பிண்ணனியாளர்களால் பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். மதுரை மாநகர காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில்…
கடத்தி வரப்பட்ட ட்ரோன் கேமராக்கள் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை..,
மதுரை விமான நிலையத்தில் இன்று ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் துபாயில் இருந்து மதுரை வந்த பயணியிடம் ரூபாய் பதினோரு லட்சத்து அறுபத்து நாளாயிரம் 11, 64,000/- மதிப்புள்ள ட்ரோன் கேமராக்கள் லேப்டாப்கள் மொபைல் போன்கள் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும்…
இயற்பியலாளர் விளாதிமிர் அலெக்சயேவிச் பெலின்சுகி பிறந்த தினம்
அண்டவியலிலும் பொதுச் சார்பியல் கோட்பாட்டிலும் ஆய்வு மேற்கொண்ட இயற்பியலாளர் விளாதிமிர் அலெக்சயேவிச் பெலின்சுகி பிறந்த தினம் இன்று (மார்ச் 26, 1941). விளாதிமிர் அலெக்சயேவிச் பெலின்சுகி (Vladimir Alekseyevich Belinski) மார்ச்சு 26, 1941ல் இரஷ்யாவில் பிறந்தார். இவர் அண்டவியலிலும் பொதுச்…








